இந்தியாவில் இனிமேல் இதெல்லாம் இருக்காது! தயவு செஞ்சு ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே..

இந்தியாவில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பால் கலவரத்தில் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள் வங்கிக்கு முன்பு சிரமப்படுகின்றனர். ஆனால் இ...

இந்தியாவில் 10 நாட்களுக்கு முன்பு வெளியான அறிவிப்பால் கலவரத்தில் பலரும் உள்ளனர். நடுத்தர மக்கள் வங்கிக்கு முன்பு சிரமப்படுகின்றனர். ஆனால் இதெல்லாம் கொஞ்சம் காலம் தானாம் அதன்பின்பு.

இனி காகித பணத்திற்கு வேலையில்லை இனி எல்லாம் E payments தான் வாழைக்காய் வியாபாரிக்கும், வெங்காய வியாபாரிக்கும், மாட்டு ஆடு வியாபாரிக்கும் சேர்த்தே.

இனி மேல் இந்தியாவில் பணத்திற்காக

1.ஆள் கடத்தல் இருக்காது,மணல் கடத்தல் இருக்காது பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது

2.அரிசி கடத்தல் இருக்காது

3.கஞ்சா அபின் கடத்தல் இருக்காது

4.தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது

5.அரசியல்வாதிகளுக்கு அல்லகை இருக்காது

6.கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது

7.மதமாற்றம் இருக்காது

8.தினம் தினம் அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது

9.கந்துவட்டி இருக்காது 2 பில் புக் இருக்காது

10.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இருக்காது

11.அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது

12.ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது

13.பணதிற்கு அரசு அதிகாரிகள் வளையமாட்டார்கள்

14.நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று இருக்காது

15.பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது

16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது

18.மீட்டர் வட்டி கந்து வட்டி கொடுமை இருக்காது

19.இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது

20.பணக்காரங்க ஏழை வித்தியாசம் இருக்காது

21.வரவு செலவை பொய்யாக கணக்குகாட்டும் ஆடிட்டர் தொழில்லே இருக்காது எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்

23.இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்

24.அரசில் கட்சிக்கு தொண்டர் படையே இருக்காது

25. அரசியலுக்கு பணதிற்கு வராமல் உண்மையான தேச பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்

26. பொருளாதார குற்றங்கள் இருக்காது

27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது

28.செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்கமாட்டார்கள்

29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படை இருக்காது

30. பணத்திற்கு நாடு ஆண்ட அரசியல்வாதி இனி இருக்கமாட்டார்கள் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது

31.பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் கருப்பாக வாங்க முடியாது

32.கல்வி கட்டணம் குறையும் எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்

33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கள் மற்றும் இன்ஞினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்

34.தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்கள் போடுவது தான் பில் இது மறும்

35.இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் இருக்காது இனி அனைத்தும் வங்கி பறிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது.

36.சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் நல்ல அறிகுறி

37.பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை மக்கள் கூட்டம் . வரிசையில் நிற்க கர்வம் தடுக்கிறது.  அவர்கள் கருப்பு பணம் காலி

38.இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது

39. அரசு பதவி புரமோசன் விலை பேசப்பட்டது

40. அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படும்

41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேட வேண்டும் எ42. வீட்டுக்கு வாடகை குறையும்

43. திருமண மண்டபத்தில் வாடகை கருப்பாக லட்ச கணக்கில் வசூலிக்க முடியாது

44.விவசாயிக்கு உண்மையான விலை கிடைக்கும்

45.ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது

46இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்

47.அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்

48.அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளத

டிசம்பர் 30 க்கு பிறகு மொத்தத்தில் மக்களின் கையில் பெரிய தொகை பணமாக இருக்காது

பிறகு எப்படி DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம் எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும் நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்

அதற்காகவே 500 ,1000 என்ற மெயின் பீசு முதலில் பிடிங்கியாச்சு இனி தூய்மையான பெரிய பணம் பரிமாற்றம் எல்லாம் வருமான வரி வளைத்தில் ஆன் லைனிலும் சுமார்ட் போனிலும டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்களுக்கு கிடைக்கும்

மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது

அடுத்து பினாமி சட்டம் வருகிறது சொத்துகளை காட்டி வரி கட்ட வாய்ப்பு கொடுத்தும் ஏமாற்றிய பணக்காரனுக்கு நிச்சயமாக சவுக்கடி கொடுக்கப்படும் தேர்தலில் நிக்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அஅத்தனையும் பினாமி பெயரில் வைத்துவிட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை வீடு இல்லை தோட்டம் இல்லை என் பெயரில் எதுவும் இல்லை என கப்சாவிட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக்கட்டளையும் இனி காலி..

70 ஆண்டுகள் நாடாண்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்த காங்கிரஸ் மற்றும் கழகங்களின் நிலை என்ன?

சோனியாவிடம் சொத்து இல்லையாம், கருணாநிதி ஸ்டான்லியிடம் சொந்தமாக கார் கூட இல்லையாம், ராகுல் காந்தி அம்மாவிடம் 2 லட்சம் கடனாக வாங்கிய பணம் மட்டும் உள்ளதாம், மக்களே அது இனி நிஜமாகும்.

டிசம்பர் 30 க்கு பிறகு அத்தனை அரசியலில் வியாதிகளும் நடு தெருவிற்கு வர போகிறார்கள். GST மசோதா நடைமுறைக்கு வரும்போது அனைத்து பொருள்கள் விலை பாதியாக குறைந்து மக்களுக்கு தரமான பொருள்கள் கருப்பு பணம் இன்றி ஞாயமான விலைக்கு கிடைக்கும்

இது போல இன்னும் கணக்கில் வராத லட்சம் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே நாளில் வர இருக்கிறது. இன்னும் டிசம்பர் 30 வரை காத்திருங்கள், 2020 ல் இந்தியா வல்லரசு ஆக மாற மிகப்பெரும் மாற்றதிற்கு தன்னை தயார் படுத்திவிட்டது...

இப்போது எதிர்ப்பவர்களின் குரல் மெல்ல அடங்கி பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும். காந்தி கண்ட கனவு காங்கிரஸ் கலைந்து போகும் இப்போது அழிவது கருப்பு பணம் மட்டும் இல்லை கருப்பு அரசியல்வாதியும் தான்.

இப்படி ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வலம் வருகிறது. இதில் சொன்ன விஷயங்கள் நடந்தால் இந்தியா போன்ற ஒரு வளரும் நாடு வளர்ந்த நாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About