­
10/28/16 - !...Payanam...!

அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி. இரட்டைக் குழந்தைகளில் அண்ண...

அரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி. இரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் "பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற" என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல். மூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம்  தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன...

Read More

பில்லி சூனியம், ஆவி விரட்டுதல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும் அவர் குடும்பமும் ஒரிஜினல் ஆவியிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகு...

பில்லி சூனியம், ஆவி விரட்டுதல் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கார்த்தியும் அவர் குடும்பமும் ஒரிஜினல் ஆவியிடம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்...? ஊருக்குள் பில்லி சூனியம் (வைத்துவிட்டு) எடுப்பது, ஆவி விரட்டுவது என்று பிரபலமான ஆள் காஷ்மோரா கார்த்தி. அப்பா, தங்கை, அம்மா, பாட்டி என மொத்தக் குடும்பமும் ஃப்ராடு. ‘எங்க ஊர்ல ஒரு பங்களால ஆவிகள் தொந்தரவு தாங்கலை” என்று கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் இவரால் வெளியில் வரமுடியவில்லை. காரணம்...? ஃப்ளாஷ்பேக்கில் ராஜ்நாயக்- ரத்தினமகா தேவி இடையில் சில சம்பவங்கள் நிகழ்கின்றன. அது என்ன? ஆவியை விரட்டப்போன கார்த்தி குடும்பத்துக்கு என்ன ஆனது...? ‘ஆவி’ பறக்கும் க்ளைமாக்ஸ்!     துர்சக்திகளை விரட்டுவது, ஆவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது என பக்தர்கள் முதல் அமைச்சர்கள் வரை தன் மாயாஜாலம் மூலம் வசியம் செய்கிறார் கார்த்தி. இந்நிலையில்,  ஆவியை விரட்ட கார்த்தியை அழைக்கிறார்கள். பங்களாவுக்குள் நுழையும் அவரால்...

Read More

ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க....

<
ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல….” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக் கொடுப்பார்கள். (இருக்கிற கொஞ்ச நஞ்ச சப்போர்ட்டும் போச்சுன்னா அப்புறம் கொசு கூட மதிச்சு கடிக்காதே… என்கிற அச்சம்தான் காரணம்) தமிழ்சினிமா ஹீரோக்களின் இக்கட்டான இந்த சுச்சுவேஷனில்தான் சில ஹீரோக்களுக்கு மட்டும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் ரசிகர் மன்ற ஷோ ஓட்டப்படுகிற அதிசயமும் நடக்கிறது. ரஜினியின் கபாலிக்கு அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் ரசிகர்கள் கூடி, கொண்டாடியதை இப்பவும் யூ ட்யூப் சேனலில் பார்த்து பரவசப்படலாம். அஜீத் விஜய் படங்களுக்கு கேட்கவே வேண்டாம். அந்த முதல் நாள், முதல் ஷோ, கிராமபுறங்களில் நடக்கும் ஊர் திருவிழாக்களுக்கு ஒப்பானது. ஆட்டம் பாட்டம், மயிலாட்டம் கரகாட்டம் என்று பரவசப்படுத்தி விடுகிறார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் தனுஷ்...

Read More

தனுஷ் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த த...

தனுஷ் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த துரை செந்தி ல் தனுஷுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் தான் கொடி. தனுஷ் முதன் முறையாக டபூள் ஆக்‌ஷன், முதன் முறையாக த்ரிஷாவுடன் கூட்டணி, சந்தோஷ் நாராயணனின் இசை என ப்ரஷ் கூட்டணியுடன் வெளிவந்திருக்கும் கொடி உயர பறந்ததா என்பதை பார்ப்போம். கதைக்களம் கருணாஸிற்கு அரசியலில் பெரிய லெவலில் சாதிக்க வேண்டும் என்று விருப்பம், ஆனால் அதை அவரால் நிகழ்த்த முடியவில்லை, அந்த சமயத்தில் கருணாஸிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றது. இதில் ஒருவர் அரசியல்வாதியாக வர, மற்றொருவர் ஆசிரியராகிறார். இதில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் த்ரிஷாவை ஒரு தனுஷ் காதலிக்கின்றார், ஆசிரியர் தனுஷிற்கு அனுபமா. அனுபமா, கோழி முட்டையில் டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என விற்கிறார், இதை பார்த்த தனுஷ் ஏன் இப்படி...

Read More

Search This Blog

Blog Archive

About