­
07/12/17 - !...Payanam...!

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு ஏற்படுத்துவதாக கூறி ஒரு அரசியல் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்...

<
பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு ஏற்படுத்துவதாக கூறி ஒரு அரசியல் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மற்றும் ஆபாசமாக பேசும், நடிக்கும் போட்டியாளர்களையும் கைது செய்ய வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.கைதாவது பற்றி எனக்கு கவலையில்லை என கமல் தெரிவித்துள்ள நிலையில், நடிகை கஸ்தூரி கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இதை அவர்கள் விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என கூறியுள்ள அவர், "பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏற்கனவே 100 நாள் வீட்டு காவலில் தான் உள்ளனர், அவர்களை ஏன் கைது செய்யவேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்."முதல்ல கலாச்சார தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தணும். இந்து மதம் ஒண்ணும் உங்க தனிப்பட்ட சொத்து இல்லை, வேலி போட்டு காக்க," என கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ...

Read More

பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்ச்சி பொதுமக்களிடம...

<
பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்ச்சி பொதுமக்களிடமும் நெட்டிசன்களிடமும் பெரும் எதிர்ப்பையும் வரவேற்பையும் பெற்றுவருகிறது.இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய கருத்தைக் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராகவும் , மீனவர்களுக்கு எதிராகவும் பேசியதாக இணையதளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கவும் கோரி திராவிட விடுதலை கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.அந்த மனுவில், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், "சேரி பிஹேவியர்ஸ்" எனத் திட்டியுள்ளார். இது தலித் மக்களைக் கொச்சைப்படுத்தும் மற்றும் ஜாதிக் கலவரங்களைத் தூண்டும் விதமாக உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று...

Read More

இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக...

<
இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக்கவுள்ளது.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைப் பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் உணவு வர்த்தகத்திலும் கால் பதிக்கவுள்ளது.இதற்காக அமேசான் நிறுவனம் 500 மில்லியன் டாலருக்கான உணவுப்பொருள் விற்பனை அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதுவரையில் அமேசான் நிறுவனம், பிக் பஜார், ஸ்டார் பஜார் போன்ற விற்பனையாளர்களுடன் இணைந்து உணவுப்பொருள்கள் விற்பனையை மேற்கொண்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்ததன் மூலம் அமேசான் நிறுவனமே உணவு மற்றும் மளிகைப் பொருள்களை இருப்பு வைத்து சேமித்து ஆன்லைன் முறையில் விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுவர் என்ற கூற்றும்...

Read More

இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக...

<
இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக்கவுள்ளது.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைப் பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் உணவு வர்த்தகத்திலும் கால் பதிக்கவுள்ளது.இதற்காக அமேசான் நிறுவனம் 500 மில்லியன் டாலருக்கான உணவுப்பொருள் விற்பனை அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதுவரையில் அமேசான் நிறுவனம், பிக் பஜார், ஸ்டார் பஜார் போன்ற விற்பனையாளர்களுடன் இணைந்து உணவுப்பொருள்கள் விற்பனையை மேற்கொண்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்ததன் மூலம் அமேசான் நிறுவனமே உணவு மற்றும் மளிகைப் பொருள்களை இருப்பு வைத்து சேமித்து ஆன்லைன் முறையில் விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுவர் என்ற கூற்றும்...

Read More

'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து பரணி வெளியேறி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பலர் பரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்...

<
'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து பரணி வெளியேறி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பலர் பரணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். 'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஸ், பரணியைத் தனது அடுத்தப் படத்தில் ஒப்பந்தம் செய்வேன் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். இதுபற்றி சினிஸிடம் கேட்டால், 'உண்மைதான்' என்கிறார் சினிஸ்.சின்னத்திரையில் இதுவரை சீரியல் பார்த்தவர்களையும் கிரிக்கெட் பார்த்தவர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் குத்தகைக்கு எடுத்துள்ளது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு நேரங்களில் பலரையும் தன் ஆளுமைக்குள் வைத்திருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வருகின்றனர் என்று விஜய் டிவி தற்போது தெரிவித்துள்ளது. பங்கேற்றப் பதினைந்து போட்டியாளர்களில் இதுவரை நான்கு பேர் வெளியேறியிருக்கின்றனர்.  இதில், போட்டியாளர் நடிகர் கஞ்சா கருப்பு வெளியேறியபோது, மற்ற போட்டியாளர்கள் தங்களின் கண்ணீரை வெளிப்படுத்தி கஞ்சா கருப்புக்குத் தங்களது ஆதரவைத் தெரியப்படுத்தினர்.ஆனால், நடிகர் கஞ்சா கருப்பு வெளியேறியதுக்குப் பின்பு, நடிகர்...

Read More

Search This Blog

Blog Archive

About