­
11/13/16 - !...Payanam...!

தமிழ்சினிமாவில் சாதிக் கதையை படமெடுக்கும் இயக்குனர்கள், அவரவர் சாதியை உயர்த்தி பிடிப்பது அவ்வப்போது நடப்பதுதான். இனி பாரதியார் பற்றி படமெடு...

<
தமிழ்சினிமாவில் சாதிக் கதையை படமெடுக்கும் இயக்குனர்கள், அவரவர் சாதியை உயர்த்தி பிடிப்பது அவ்வப்போது நடப்பதுதான். இனி பாரதியார் பற்றி படமெடுத்தாலும், பூணூலை பிரதானமாக காட்டுகிற அளவுக்கு சாதிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்துவிட்டது படைப்பாளிகள் மனசு! இந்த நிலையில்தான் “என் சமூகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று தெள்ளந் தெளிவாக கூறிவிட்டார் பா.ரஞ்சித். “கோட்டு போடுறதுதான் உனக்கு பிரச்சனைன்னா நான் போடுவேண்டா…” என்கிற அவரது கம்பீரக் குரலுக்கு சப்போர்ட் பாதி, சவுண்டு மீதியாக இருந்தாலும், மீண்டும் ரஜினியின் கால்ஷீட் என்பது ரஞ்சித்தின் தைரியத்துக்கு கிடைத்த வெற்றியன்றி வேறில்லை! பா.ரஞ்சித்துக்கு ரஜினியின் கால்ஷீட் எப்போது என்பது இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை. அதற்குள் அவர் தனது திரைக்கதையை மெருகேற்றிக் கொள்வார் என்று நம்பலாம். (கபாலியின் சொதப்பல் இனிமேலும் நிகழக்கூடாதில்லையா) அப்படியே அந்த வேலையோடு வேறு படங்களை தயாரிக்கவும், வேறொரு படத்திற்கு கதை வசனம் எழுதித்தரவும் சம்மதித்திருக்கிறார் ரஞ்சித். அவரது இணை இயக்குனர் ஒருவர்...

Read More

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள்...

<
காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்… ‘வாழ்க்கையில நாம பிளான் பண்ணுனது நடக்காது. ஆனால் அதைவிட பயங்கரமா நடக்கும்’ என்று முதல் டயலாக் வைத்தபோதே யூகித்திருந்தால், சட்டையில் ஒட்டிய நாலு சொட்டு ரத்தத்தை தவிர்த்திருக்கலாம். எனிவே… ஜோடியா போனவங்களுக்கு மட்டும் சோக்கான முதல் பாதி கியாரண்டியப்போவ்…! படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் சிம்புவுக்கு, வீட்டுக்குள்ளேயே தேவதை கூடு கட்டுகிறது. தங்கையின் தோழி மஞ்சிமா சில நாட்கள் இவர் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. ஐஸ்கட்டியை கொண்டு வந்து உள்ளங் கைக்குக்குள் வைத்த பின், ஜில்லுக்கு குறைச்சல் என்ன? காதலின் இன்னொரு ஐகான் ஆன சிம்பு, உருகி உருகி வழிகிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், சிம்புவும், மஞ்சிமாவும், தாமரையுமாக சேர்ந்து நம்மை ஒரு கனவு மாளிகைக்குள் கடத்திக் கொண்டு...

Read More

நிலா பூமிக்கு அருகில் வரும் நாள்தான் சூப்பர் நிலவு என்று கூறப்படுகிறது. அதன்படி 68 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் சூப்பர் நிலவு தோன்றுகிறது...

நிலா பூமிக்கு அருகில் வரும் நாள்தான் சூப்பர் நிலவு என்று கூறப்படுகிறது. அதன்படி 68 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் சூப்பர் நிலவு தோன்றுகிறது.  இந்த நிகழ்வின் போது நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும்  தோன்றும் என்கின்றனர் விஞ்ஞானிகள். கடைசியாக கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியுள்ளது. அதன்படி நாளை காலை 6.21 மணிக்கு பூமிக்கு அருகில் வரும் என்றும், 8.52 மணிக்கு முழு நிலவையும் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. 221, 523 மைல்கள் தொலைவில் நிலா வருவதால் நாளைய நிகழ்வு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் நிலவாக இருக்கும் என்கின்றனர். நாளை தோன்றும் சூப்பர் நிலவு அடுத்ததாக 2034-ஆம் ஆண்டுதான் வருமாம். ...

Read More

இந்தியாவில், இனி பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என மத்திய அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரு தினங்களாக இந்தியாவே ஸ்தம...

<
இந்தியாவில், இனி பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என மத்திய அரசு அறிவித்ததன் விளைவாக கடந்த இரு தினங்களாக இந்தியாவே ஸ்தம்பித்து உள்ளது. வியாபாரத் தளங்களில், 'புது ரூபாய் நோட்டுகள்தான் வேண்டும், அல்லது நூறு, ஐம்பதாக சில்லைறையாக வேண்டும்'  என்கிறார்கள் வியாபாரிகள் அனைவரும்.இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு வங்கிகள், பெட்ரோல் பங்க், தபால் நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால், கடந்த இரு தினங்களாக பல பெட்ரோல் பங்க் மற்றும் மருத்துவமனைகள் இந்த அறிவிப்புகளை காதில் வாங்கிக்கொள்ளாமல், 'புது ரூபாய் நோட்டுகளைத் தான் வாங்குவோம் அல்லது சில்லரையாகத்தான் வாங்குவோம்' என்று சொல்லிவருகிறது. இந்த நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மாட்டோம் என்று அடம்பிடித்த மருத்துவமனை...

Read More

கோவாவில் இரண்டு மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய மோடி, “கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்வு செய்தனர். என...

கோவாவில் இரண்டு மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்து பேசிய மோடி, “கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் எங்களை தேர்வு செய்தனர். எனக்கான அனைத்தையும் நாட்டுக்காக உதறி தள்ளிவிட்டேன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார். கோவாவில் மோபா என்ற இடத்தில் க்ரீன் ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் (greenfield airport) மற்றும் டெம் என்ற இடத்தில் மின்னனு நகரும் (electronic city) உருவாக்க, இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசிய மோடி “அக்பர் தனது அமைச்சரவையில் ஒன்பது ரத்தினங்கள் உள்ளதாக குறிப்பிடுவார். அதே போன்று என்  அமைச்சரவையில் கோவாவில் இருந்து வந்த மனோகர் பாரிக்கர் உட்பட பல ரத்தினங்கள் இருப்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன். கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மக்கள் என்னை தேர்வு செய்தனர். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது நம் கடமை. பல எம்.பி.,க்கள்  நகைகள் வாங்க...

Read More

Search This Blog

Blog Archive

About