­
12/05/17 - !...Payanam...!

ஆர்கே நகர் தேர்தலில் விஷால் திடிரென களமிறங்க தொடங்கியதிலிருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் உள்ளன. தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஒருபக்கம் போராட்டம...

<
ஆர்கே நகர் தேர்தலில் விஷால் திடிரென களமிறங்க தொடங்கியதிலிருந்து எதிர்ப்பு வந்தவண்ணம் உள்ளன.தயாரிப்பு சங்க உறுப்பினர்கள் ஒருபக்கம் போராட்டம் செய்து கொண்டிருக்க மறுபக்கம் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் ஏற்பதாக கூறப்பட்டு சில மணி நேரத்தில் மறுபடி நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இது திட்டமிட்ட சதி என்று கூறிய விஷால், மக்களுக்கு நல்லது செய்ய முடிவெடுத்ததற்கு இதுதான் தண்டனையா என்று ஆதங்கத்துடன் கூறினார்.இதனையடுத்து சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவருக்கு எனது முழு ஆதரவைத் தந்து ஜெயிக்கவைத்து மக்களுக்கு நல்லது செய்வேன் என கூறியுள்ளார். ...

Read More

விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை பார்த்த தேர்தல் ஆணையர் இரண்டு பேர் விஷாலுக்கு எதிராக கையெழுத்...

விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை பார்த்த தேர்தல் ஆணையர் இரண்டு பேர் விஷாலுக்கு எதிராக கையெழுத்து போட்டுள்ளனர் என்று அவருடைய வேட்பு மனுவை நிராகரித்தார்.இதனால், விஷால் மட்டுமின்றி அனைவருமே அப்செட் ஆனார்கள். இதை தொடர்ந்து தேர்தல் ஆணையிரிடம் விஷால் கையெட்டுத்து கும்பிட்டு கெஞ்சினார்.அவர் பேசுகையில் ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் வந்திருக்கின்றேன், எல்லா போட்டியாளர்களையும் அனுமதித்த நீங்கள், எனக்கு மட்டும் ஏன் வெளியே போன் செய்துவிட்டு வந்து நிராகரித்தீர்கள்’ என கெஞ்சினார்.இதை தொடர்ந்து பலரும் விஷாலுக்காக தேர்தல் ஆணையிரிடம் கெஞ்சி கேட்டும் அவருடைய வேட்புமனுவை நிராகரித்துள்ளனர். ...

Read More

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக SyeRaa அமையவ...

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக SyeRaa அமையவுள்ளது.ஆம், ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பிரமாண்டமாக ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படம் தான் அடுத்த வருடம் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக இருக்கும் என்று தெரிகின்றது. ...

Read More

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார...

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார்கள்.அப்படியிருக்கையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை அவர் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.இதனால், விஜய் ஆண்டனி கடும் வருத்தத்தில் உள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எப்போதும் தரமான கதைகளை தேர்ந்தெடுப்பவர், தற்போது மசாலா பக்கம் சென்று கொஞ்சம் சறுக்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி தான்.ஆனால், இவர் கையில் தொடர்ந்து படங்கள் இருப்பதால் உடனே கம்பேக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

‘‘அய்யா... உங்களால் அதிக நேரம் சலிப்பின்றி, களைப்பின்றி புத்தகங்களை எப்படி வாசிக்க முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடைய...

<
‘‘அய்யா... உங்களால் அதிக நேரம் சலிப்பின்றி, களைப்பின்றி புத்தகங்களை எப்படி வாசிக்க முடிகிறது? அதன் ரகசியத்தை எங்களுக்குச் சொல்லுங்கள். இடையில், கொஞ்சநேரம்கூட ஓய்வெடுக்கமாட்டீர்களா’’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். அதற்கு அந்த நபர், ‘‘எனக்கு இளைப்பாறுதல் என்பது ஒரு தலைப்பிலிருந்து வேறு ஒருவகையான முற்றிலும் மாறான ஒரு புத்தகத்துக்கு மாறுவதுதான்’’ என்கிறார் சிரித்துக்கொண்டே. மேலும் அந்த நபர், ‘‘அதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பு புத்த மார்க்கம்பற்றி ‘சீரியஸான’ ஆய்வு நூலைப் படித்து - சற்று நிறுத்திவிட்டு - உடனே நிகழ்கால நடவடிக்கை பற்றிய புது வெளியீடு ஒன்றை மாற்றிப் படிப்பது’’ என்கிறார். அதே நண்பர்... அவரிடம், ‘‘உங்கள் நூலகம்தான் பெரிய தனியார் இல்ல நூலகம் என்று கூறப்படுகிறதே’’ என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர், ‘‘அப்படி நான் உங்களிடம் பெருமையாக, இதுதான் உலகின் மிகச் சிறந்த தனியார் நூலகம் என்று கூறிக்கொள்ள மாட்டேன். அதில், சிறந்த தொகுப்புகளைச் சேகரித்து...

Read More

  அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்...

  அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர். அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார். 'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று. அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார்....

Read More

இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்ட...

இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான்.அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா...கதைக்களம்படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக பின்னணி இருக்கிறது.தம்பி விஜய் பள்ளிக்கூடத்தில் வாத்தியார். உடனே சைத்தான் படத்தை நினைத்து விடாதீர்கள். இவர் வேறு துறையில் வாத்தியார். இவருக்கு ஒரு காதல் பின்னணி. டயானாவுடன் போகிற போக்கில் வந்த காதல் தான்.போலிஸ் பெண் ஒருவர் காம வக்ர புத்தி கொண்ட கயவர்கள் இடத்தில் மாட்டிக்கொள்கிறார். அவர்களிடம் இருந்து...

Read More

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால், அதன் இரண்டாம் பாகம் வருவது தான் ட்ரெண்ட். இவை ஹாலிவுட்டில் மட்டும் இத்தனை நாட்கள் நிகழ்ந்து வர தற்போத...

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் ஆனால், அதன் இரண்டாம் பாகம் வருவது தான் ட்ரெண்ட். இவை ஹாலிவுட்டில் மட்டும் இத்தனை நாட்கள் நிகழ்ந்து வர தற்போது கோலிவுட்டிற்கும் இந்த ட்ரெண்ட் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் சுசி கணேஷன் இயக்கத்தில் யாரும் பெரிதும் எதிர்ப்பார்க்காமல் இருந்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய படம் திருட்டுபயலே. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது, அதுவும் முதல் பாகம் அளவிற்கு ரசிக்க வைத்ததா? பார்ப்போம்.கதைக்களம்பாபி சிம்ஹா காவல்துறையில் நேர்மையாக ஒரு நபராக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். தன் பணியில் என்றும் நேர்மையாக உள்ளதால் பல ஊர்களுக்கு மாற்றுகின்றனர், காரைக்குடியில் இருக்கும் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றார்.அப்போது பெரிய மந்திரி, முக்கிய பிரமுகர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டுபிடிக்க பாபி சிம்ஹாவை ஒரு ரகசிய வேலையை செய்ய சொல்கின்றனர். அதாவது அவர்கள் பேசும் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை.அப்படி...

Read More

நடிகர் விஷால் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணியளவில் எடுத்துக்கொள்ள...

<
நடிகர் விஷால் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். மாலை 5 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனு பரிசீலனை செய்யப்பட்டு பின் நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில் விஷால் தன் ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கினார்.மேலும் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தரப்பில் சில விசயங்கள் வெளியாகியுள்ளது. இதன் படி வேட்பு மனுவில் விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்தவர்களில் இருவரின் கையெழுத்து போலி என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இருவர் நேரில் வந்து இது தங்கள் கையெழுத்து அல்ல என கூறினார்களாம்.மேலும் விஷால் பல்வேறு வங்கிகணக்குகளை மறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்கு பாயும் நிலை உள்ளது ...

Read More

Search This Blog

Blog Archive

About