­
05/01/18 - !...Payanam...!

கோவையில் விற்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆவின் தயிர் மலையாளம் தமிழ...

<
கோவையில் விற்கப்படும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்து அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.ஆவின் தயிர் மலையாளம்தமிழக அரசின் ஆவின் நிறுவனம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 25 ரூபாய்க்கு அரைலிட்டர் தயிர் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு, இந்த அரைலிட்டர் தயிர் பாக்கெட் கடந்த பிப்ரவரி மாதம், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த பாக்கெட்டில் ஆவின் தயிர் என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.இதுதவிர, கெட்டித் தயிர் என்று மலையாளத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே, கோவையில் விற்கப்படும் அரை லிட்டர் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் மலையாள எழுத்துகள் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், ஆவினின் மற்ற எந்தப் பொருள்களிலும் மலையாள எழுத்துகள் இல்லை. முக்கியமாக, தமிழகத்தின் மற்ற எந்த மாவட்டங்களிலும், ஆவின் பொருள்களில் மலையாள எழுத்துகள் அச்சிடப்படுவது இல்லை என்றே கூறப்படுகிறது.இது குறித்து ஆவின் வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஆவினின் அரைலிட்டர் பாக்கெட்டில் மட்டும்தான் மலையாள எழுத்துகள்...

Read More

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கி மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியும் தொடங்கி விட்டார். இயல்பிலே விஞ்ஞான வளர்ச்சியின் தொழில்நுட்பத்...

<
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கி மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியும் தொடங்கி விட்டார். இயல்பிலே விஞ்ஞான வளர்ச்சியின் தொழில்நுட்பத்தை தனது படங்களின் மூலம் அறிமுகப்படுத்தும் முதல் நபர்.இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, செயல்படும் செயலியாக மையம் செயலியை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியர்களும் செய்யத் தூண்டும் செயலி இது. இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில்.அது எப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்க...

Read More

ரஜினியின் காலா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படமும் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மா...

<
ரஜினியின் காலா படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படமும் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் மாலை 7 மணியளவில் வெளியாக இருக்கிறது.இந்த நேரத்தில் காலா படத்தை பிரபல தொலைக்காட்சியான விஜய் அதிக தொகை கொடுத்து வாங்கியதாக தகவல் வந்தது. அந்த தொலைக்காட்சி இப்படத்தை ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.இதற்கு முன் ரஜினியின் 2.0 படம் ரூ. 110 கோடிக்கு பிரபல தொலைக்காட்சி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ...

Read More

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஆர்யாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பெண்களும் ரசிகர்களிடம் பிரபலம்...

<
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஆர்யாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பெண்களும் ரசிகர்களிடம் பிரபலம் என்றே கூறலாம்.அதிலும் அபர்ணதி, அகாதா போன்றவர்களுக்கு ஓவியா போல் ஆர்மியும் இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் சுசானா விவாகரத்து ஆனவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய மகன் நெய்டனும், ஆர்யாவும் வெளியில் சென்றிருந்தனர், அதை நிகழ்ச்சியில் ஒளிபரப்பினர்.அப்போது நெய்டன், ஆர்யாவிடம் நான் விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளாராம். இதனை சுசானா அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About