­
04/29/18 - !...Payanam...!

'நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னத...

<
'நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னது போலவே செஞ்சுட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமாக சொல்கிறார் கீற்று பின்னும் கூலி தொழிலாளி தாய்.சிவகிருபாகரன்இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தமிழகத்தில் மாநில அளவில் 3வது இடம்பிடித்து ஐஏஎஸ்-ஆகத் தேர்ச்சி அடைந்துள்ளார் சிவகுருபிரபாகரன் என்ற மாணவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள மேலஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த பிரபாகரன், இன்று தான் சொன்னது போலவே ஐஏஎஸ் ஆகி தன் குடும்பத்திற்கும், அந்த கிராமத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் குடும்பத்தில் தாய் கனகா, தந்தை மாரிமுத்து, பாட்டி நல்லம்மாள் என அனைவருக்கும் தொழில், தென்னங்கீற்று பின்னி விற்பது. அந்த வேலை இல்லாத நாட்களில் மரமில்லில் கூலிக்கு வேலை செய்வார்கள்....

Read More

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாப்பிள்ளை ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்து கொண்டு இறுதியில் 3 பெ...

<
எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் மாப்பிள்ளை ஆர்யாவுக்காக 16 பெண்கள் கலந்து கொண்டு இறுதியில் 3 பெண்கள் இருந்தனர்.அவர்களில் இருந்து யாரையாவது ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்று பார்த்தால் ஏமாற்றம் தான். இதில் ஒரு பெண் எலிமினேட் ஆனதற்கு மக்களும் வருத்தப்பட்டது என்றால் அது அபர்ணதிக்காக மட்டுமே. அவர் ஆர்யா எலிமினேட் செய்ததை நம்ப முடியாமல் கதறி கதறி அழுதார்.இதுகுறித்து ஒரு பேட்டியில் அந்நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த சங்கீதா, அபர்ணமி எலிமினேட் ஆன போது நீங்கள் ஒரு மணி நேரம் தான் பார்த்தீர்கள். ஸ்வேதா ஈஸியாக எடுத்துக் கொண்டார், ஆனால் அபர்ணதியை சமாதானம் செய்ய எங்களுக்கு 4ல் இருந்து 5 மணி நேரம் ஆனது. அப்போது தான் அவர் ஆர்யா விஷயத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார் என்பது எங்களுக்கு தெரிந்தது என்று பேசியுள்ளார். ...

Read More

கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படம் இளைஞர்களுக்காக மட்டும் ஸ்பெஷலாக எ...

<
கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. இப்படம் இளைஞர்களுக்காக மட்டும் ஸ்பெஷலாக எடுக்கப்பட்டுள்ளது.பேமிலி, குழந்தைகள் வரவே வேண்டாம் என இயக்குனர் வெளிப்படையாகவே கூறிவிட்டார், இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று விநியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்டது.படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இது இளைஞர்கள் ஸ்பெஷலாக தான் வந்துள்ளது, மேலும், படத்தில் அடல்ட் ஜோக்ஸ் நிரம்பி இருப்பதாகவும் கூறியுள்ளனர், கண்டிப்பாக படம் வெற்றி தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About