­
05/30/18 - !...Payanam...!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசார...

<
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அவர் இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்ததோடு ஆறுதல் கூறினார்.இந்நிலையில் அவர் தூத்துக்குடியில் சமூக விரோதிகள் காவல்துறையை தாக்கியதால்தான் பிரச்னை ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் ஸ்டெர்லைட்டிலும் கடைசிநாளில் சமூகவிரோதிகளால் பிரச்னை. ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவேண்டும் என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது.தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகியுள்ளனர் என அவர் கூறியுள்ளார். ...

Read More

இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். ...

<
இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்று போலீஸ் தப்பாக்கிசூடு மற்றும் தாக்குதலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். அப்போது ஒருவர் "நீங்க யாரு?" என கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.”போலீஸ் துப்பாக்கிசூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி, கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.மேலும் இப்போது சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு எதிராக பேசி வருகின்றனர். நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்."இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா.. இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்" என சித்தார்த் தெரிவித்துள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About