­
06/20/17 - !...Payanam...!

 இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கம...

<
 இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மே 15- 19-ம் தேதி வரை ரஜினி ரசிகர்களோடு நடத்திய சந்திப்பும், அதில் ரஜினி பேசிய பேச்சும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இன்றளவும் பேசு பொருளாக இருந்துவருகிறது. "ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறது. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது. எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில் ரஜினி பேசியது ஹைலைட்டாக இருந்தது. ரசிகர்களுடனான சந்திப்பு...

Read More

 இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கம...

<
 இந்த முறை ரஜினி அரசியலுக்கு வருவதை கடவுள் தீர்மானித்துவிட்டார். போர் வரும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். மே 15- 19-ம் தேதி வரை ரஜினி ரசிகர்களோடு நடத்திய சந்திப்பும், அதில் ரஜினி பேசிய பேச்சும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இன்றளவும் பேசு பொருளாக இருந்துவருகிறது. "ஜனநாயகம் கெட்டுப் போய் இருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மன ஓட்டமே மாறி இருக்கிறது. முதலில் ஜனநாயகத்தை மாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது அனைவருமே சேர்ந்து செய்ய வேண்டியது. எனக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் கடமைகள், தொழில் மற்றும் வேலை இருக்கிறது. உங்களுடைய கடமைகளைச் செய்துகொண்டே இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான்" என்று ரசிகர்களுடனான இறுதிநாள் சந்திப்பில் ரஜினி பேசியது ஹைலைட்டாக இருந்தது. ரசிகர்களுடனான சந்திப்பு...

Read More

பாரதியார் பூணூலை அறுத்துப் போட்ட கதையாக பல விஷயங்களை அறுத்துப் போட்டு அலற வைத்துக் கொண்டிருக்கிறார் கமல். அதில் ஒன்று உடல் தானம்! நடிகர்கள்...

<
பாரதியார் பூணூலை அறுத்துப் போட்ட கதையாக பல விஷயங்களை அறுத்துப் போட்டு அலற வைத்துக் கொண்டிருக்கிறார் கமல். அதில் ஒன்று உடல் தானம்! நடிகர்கள்… அதுவும் கமல் மாதிரியான கல்வெட்டு நடிகர்கள் தங்கள் இறப்புக்கு பின்னும் யாராவது தங்க பஸ்பம் ஊட்டிவிட்டா தேவலாம் என்பது போலவே நடந்து கொள்வார்கள். ஆனால் துணிச்சலாக தன் உடலை தானம் செய்து சிலரது விமர்சனத்திற்கும் ஆளானார் அவர். (யாருங்க விமர்சனம் பண்ணினாங்க என்றெல்லாம் கேட்பவர்களுக்கு உட் குழப்பம் தெரிந்திருக்க நியாயமில்லை) அப்படிப்பட்ட கமல்தான், வெறும் ஆயிரத்து ஐநூத்தி சொச்சம்தானா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார். பிரபல ஹீரோவான கமல், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பத்திரிகையாளராக இருக்கும் தேவராஜின் செயல் குறித்து வியப்படைந்ததுடன், அவரை தன் வீட்டுக்கே வரவழைத்து பாராட்டியும் இருக்கிறார். அப்படியென்ன செய்துவிட்டார் தேவராஜ். வேறொன்றுமில்லை. கமலின் அடியொற்றி அவரைப்போலவே தன் உடலையும் தானம் செய்துவிட்டார். தனது பிறந்த நாளில் அவர் செய்த...

Read More

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆன புலிமுருகன் படம் தமிழில் இன்று வெளியாகியுள்ளது. அது ப...

<
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆன புலிமுருகன் படம் தமிழில் இன்று வெளியாகியுள்ளது. அது போன்ற சாதனையை கோலிவுட்டிலும் செய்யுமா, புலிமுருகன் வசூல் வேட்டை ஆடுமா என பார்ப்போம். கதைக்களம் சிறுவயதில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த மோகன்லால் தன் தம்பியை தன் மாமன் மற்றும் புலியூர் மக்களின் உதவியுடன் வளர்த்து ஆளாக்குகிறார். ஆரம்பத்தில் இருந்தே ஊர்காரர்களுக்கு தொந்தரவாக பெரிய புலி ஒன்று நடமாடி வருகிறது. பலரையும் தாக்கும் இப்புலியால் ஒரு பெரிய ஆபத்து வருகிறது. இதற்கிடையில் முருகன் என கிராம மக்களால் அழைக்கப்படும் மோகன்லாலுக்கு ஊர்க்காரியான கமாலினி முகர்ஜி மீது காதல் வருகிறது. அவரை திருமணம் செய்து தன் செல்ல மகளுடன் காட்டில் வாழ்கிறார். வனத்துறை அதிகாரியாக வரும் கிஷோரால் கமாலினிக்கு பாலியல் தொல்லை வருகிறது. இன்னொரு பக்கம் முக்கிய புள்ளியின் மகளாக வரும் நமீதாவுக்கு முருகன்...

Read More

நடிகர் விஜய் சேதுபதி தன் தனித்திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். படத்திற்கு படம் இவரின் நடிப்பில் வித்தியாசம் தெரிவதை காணமுடிகிறது....

நடிகர் விஜய் சேதுபதி தன் தனித்திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். படத்திற்கு படம் இவரின் நடிப்பில் வித்தியாசம் தெரிவதை காணமுடிகிறது. மக்கள் செல்வனாக இருப்பதற்கும் காரணம் அதுவே. வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேடிப்பிடித்து நடிப்பதே இவரின் ஸ்டைல். இதில் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து பேசியுள்ள இயக்குனர் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். அவருக்கு சுவாரசியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சவாலான ரோலை மிக எளிமையாக கையாண்டுள்ளார். படத்தில் பழங்குடி இன தலைவராக நடித்திருக்கும் விஜய் சேதுபதி 8 விதமான தோற்றங்களில் நடித்துள்ளார் என அவர் கூறியுள்ளார். சாகசம் நிறைந்த காமெடி படமான இது அவரது படங்களில் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About