­
07/03/19 - !...Payanam...!

தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர்...

<
தமிழ் உள்பட 7 பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மொழி மாற்றம் செய்து வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்தின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்து மக்களாலும் அவர்களது தாய் மொழியில் படிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை மொழி மாற்றம் செய்யும் நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் ஈடுபட்டுள்ளது. இதன்படி இந்தி, தெலுங்கு, அசாமி, மராத்தி, கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மொழிகளில் தமிழ் இல்லாமல் இருந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இந்த விவகாரத்திற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'உச்ச நீதிமன்றத்தின் பிராந்திய மொழியில் தீர்ப்பை மொழிமாற்றம் செய்து வெளியிடும் முடிவினை வரவேற்கிறேன்....

Read More

தமிழில் டைம் மிஷன் கதைக்களத்தில் முதன்முதலாக வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு கதாநாயகனாக நடித்த இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது, படு ஹ...

<
தமிழில் டைம் மிஷன் கதைக்களத்தில் முதன்முதலாக வெளியான படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு கதாநாயகனாக நடித்த இப்படம் 2015ம் ஆண்டு வெளியானது, படு ஹிட்டடித்தது.கடந்த சில நாட்களாக இப்படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நேரத்தில் விஷ்ணு டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார்.அதில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம் என பதிவு செய்துள்ளார். ...

Read More

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது...

<
பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது.இந்த நேரத்தில் தெலுங்கானா மாநில போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன் தனது மகள் ஜெயந்திகாவை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரை விசாரனை செய்ய தெலுங்கானா போலீசார் சென்னை போலீசார் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்களாம்.வனிதா கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ...

Read More

Search This Blog

Blog Archive

About