­
04/28/18 - !...Payanam...!

ரஜினி போட்ட கெட்டப்பிலேயே, அவரை ஷட்டப் பண்ணிய கெட்டப் ஒன்று உண்டென்றால் அந்த ‘கோச்சடையான்’ கெட்டப்புதான்! ‘அவுத்துப் போட்ட தலைமுடியில் அரை ...

<
ரஜினி போட்ட கெட்டப்பிலேயே, அவரை ஷட்டப் பண்ணிய கெட்டப் ஒன்று உண்டென்றால் அந்த ‘கோச்சடையான்’ கெட்டப்புதான்! ‘அவுத்துப் போட்ட தலைமுடியில் அரை முடி, கால் முடியெல்லாம் கூட பன மரம் சைசுக்கு சிலுத்துக்கிட்டு நிக்குதே…?’ என்று கவலை மீறிக் கிடக்கிறார் ரஜினி இப்பவும்.ரஜினி படங்கள் வரும்போதெல்லாம் எனக்கு கோச்சடையான் பாக்கி என்று யாராவது ஒருவர் கோர்ட் படியேறுவது வாடிக்கையாகி வருகிறது. இன்றளவும், வாங்குன கடனை கொடுத்துருங்கம்மா என்று நீதிமன்றம் லதா ரஜினிக்கு உத்தரவிட்டு வருவதும் வாடிக்கையாகி விட்டது.இப்போது காலா முறை. ஜுன் 15 வாக்கில் காலாவை திரைக்குக் கொண்டுவர முயற்சி நடக்கிறதாம். ஆனால், போகிற போக்கை பார்த்தால் அதற்கு வாய்ப்பு இல்லை என்கிற நிலைமைதான் இப்போது. ஆந்திராவில் கோச்சடையான் பஞ்சாயத்து இன்னும் நிலுவையில் இருப்பதால், ‘அந்த நஷ்டத்தை செட்டில் பண்ணிட்டு காலாவை வெளியிடுங்க’ என்று கடுமையாக கூறிவிட்டது அந்த ஊர் விநியோகஸ்தர் சங்கம்.இந்தப்பக்கம் கர்நாடகா. காவேரி விவகாரத்தில் ரஜினி...

Read More

ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு தன் கிராமத்து பாடல்களால் மெய் மறக்க வைத்தவர் மக்களை. இவர் இந்...

ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சூப்பர் ஸ்டார். அந்த அளவிற்கு தன் கிராமத்து பாடல்களால் மெய் மறக்க வைத்தவர் மக்களை.இவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டேஞ்சர் ஷோனுக்கு வந்துள்ளார், இது ரசிகர்கள் அனைவரையும் செம்ம அதிர்ச்சியாக்கியுள்ளது.அதோடு, ராஜலட்சுமி இனி எனக்கு யாரும் வாக்களிக்காதீர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நான் தகுதியானவள் இல்லை என்று கூறினார்.மேலும், தன் சக போட்டியாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் அவர் கூறியது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.இதை தொடர்ந்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ...

Read More

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா. பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த இவரை இந்த ...

<
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஓவியா. பலருக்கும் தெரியாத சாதாரண நடிகையாக இருந்த இவரை இந்த நிகழ்ச்சியும் அவரும் உண்மையான குணமும் உலகம் முழுவதும் பிரபலமாக்கியது.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய மார்க்கெட் வேற லெவலிற்கு சென்றது. கோலிவுட்டில் வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவரை போல தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அனைவருக்கும் அபர்ணதியை மிகவும் பிடித்தது, ஆர்யாவும் நெருக்கமாக பழகி பின்னர் அபர்ணதியை வேண்டாம் என கூறி வெளியேற்றினார். இதனால் அபர்ணதியும் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.இந்நிலையில் தற்போது இவருக்கு மாடலிங் சார்ந்த வேலைகள் குவியத் தொடங்கியுள்ளன. பிரபல நகை கடை நிர்வாகம் ஒன்று இவரை வைத்து விளம்பரம் எடுக்க போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இந்த விளம்பரத்திற்காக இவருக்கு சம்பளம் கோடி கணக்கில் பேசப்பட்டுள்ளது.இதே போல் பல நிறுவனங்கள் போட்டி...

Read More

நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ். இவரது கொ...

<
நகைச்சுவை நடிகர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கே உண்டான பாணியில் முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நடிகர் நாகேஷ்.இவரது கொமடிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பலத்த வரவேற்பு உண்டு. ஆனால் வெள்ளித்திரையில் அனைவரையும் சிரிக்க வைத்த நாகேஷின் சொந்த வாழ்க்கை மிகவும் சோகமாக முடிந்தது.நாகேஷ் வேறு மதத்தைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அவரது வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்பு ஒரு சமயம் விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரினை வாங்கிக் கொண்டு ஆசையாக தனது அம்மாவை பார்க்க வந்தவருக்கு அந்த ஆசை நிராசையாகிவிட்டது.ஏனென்றால் அவர் சென்ற பொழுது அவரது அம்மாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். இப்படி தனது வாழ்வில் அடுத்தடுத்த பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நடிகர் நாகேஷ்.இவரது மிகப்பெரிய கனவு தனது மகன் ஆனந்த் பாபுவை சினிமாவில் பெரிய ஆளாக கொண்டு வர வேண்டும் என்பதே... தனது மகனை வைத்து பார்த்த ஞாபகம்...

Read More

Search This Blog

Blog Archive

About