­
03/27/18 - !...Payanam...!

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் இன்று யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அகதா அல்லது குஹா...

<
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் இன்று யார் வெளியேறப்போகிறார்கள் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.அகதா அல்லது குஹாசினி ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என நேற்றே அறிவிக்கப்பட்டது.இன்றைய நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தது போல குஹாசினி தான் வெளியேற்றப்பட்டார். அவரும் கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சந்தோசமாக அனைவருக்கும் கடைசியாக ஒருமுறை கட்டியணைத்து விடைபெற்று சென்றார்.அதை பார்த்த ஆர்யாவுக்கு தான் கொஞ்சம் கண்கலங்கியது. ...

Read More

ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘எந்திரன்’ பட வாய்ப்பு முதலில் நடிகர் அஜீத்துக்குத்தான் வந்ததாம். நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பி...

<
ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘எந்திரன்’ பட வாய்ப்பு முதலில் நடிகர் அஜீத்துக்குத்தான் வந்ததாம்.நடிகர் அஜீத் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்து மெகா ஹிட்டான படம் ‘எந்திரன்’. இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. மேலும் நடிகர் ரஜினிக்கு வட இந்தியாவில் மிகப்பெரும் மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது இந்தப் படம்.ஆனால், இந்தப் படத்தின் கதையை நடிகர்கள் அஜீத், ஷாருக்கான் ஆகியோரிடம்தான் இயக்குனர் ஷங்கர் கூறினாராம். ஷாருக்கான் கதையில் சில மாற்ற செய்யச் சொன்னதால் ஷங்கர் அவரை நிராகரித்து விட்டாம். அதே நேரத்தில் அஜீத் ஏன் இந்த படத்தில் நடிக்க மறுத்தார் என்று தெரியவில்லை, அப்படி நடித்திருந்தால் அஜீத் இன்று இந்தியா முழுவதும்...

Read More

தற்போது தமிழ் திரையுலகில் இதுவரை நடந்திராத அளவுக்கு சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக எந்த புது படங்களும...

<
தற்போது தமிழ் திரையுலகில் இதுவரை நடந்திராத அளவுக்கு சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேலாக எந்த புது படங்களும் வெளிவரவில்லை, பல படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் அணைத்து தமிழ் சினிமாவின் நலனுக்காக தான் என்று விஷால் கூறியுள்ளார்.இந்நிலையில் இந்த ஸ்ட்ரைக் முடிந்தவுடன் கமல் ரசிகர்களுக்கு ஒரு விருந்து கிடைக்கப்போகிறது, ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலாக காத்திருந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகப்போகிறது என அறிவிப்பு வந்துள்ளது. ...

Read More

நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மக்கள் நீது மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி, அதற்கான பிரத்யேக கொடியையும் வெளியிட்டு வ...

<
நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். மக்கள் நீது மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி, அதற்கான பிரத்யேக கொடியையும் வெளியிட்டு விட்டார்.அண்மைகாலமாக கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள், மாணவிகளுடன் உரையாற்றி வருகிறார். இதற்கு சமூகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்து திருச்சி பொதுக்கூட்டத்திற்கு தயாராகி வருகிறார்.இந்நிலையில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதை அவர் தான் முதலமைச்சர் ஆனால் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்தவே முதல் கையெழுத்து போடுவேன் என கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About