­
06/30/19 - !...Payanam...!

இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் ப...

<
இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்' என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்தது. இந்நிலையில் ஒற்றுமைக்கான சிலையில் பார்வையாளர்களுக்கான இடத்தில் உள்ள கூரையில் மழை பெய்யவும் ஒழுகத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சியும் ஏஎன் ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நர்மதா மாவட்ட ஆட்சியர்...

Read More

உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற ந...

<
உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் பெரும்பாலும் பிளாக் காபிதான் அனைவராலும் குடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் புகழ் பெற்ற இந்த பிளாக் காபி பல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.பிளாக் காபி குடிப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் அதிகளவு காஃபைன் உள்ளது, இதன் முக்கியமான பலன்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிராக போராடுவதாகும். இந்த பதிவில் பிளாக் காபிக்கும், எடை குறைப்பிற்கும் இடையே இருக்கும் ரகசிய தொடர்பு என்னவென்று பார்க்கலாம்.குளோரோஜெனிக் அமிலம்எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் அதிகம் உள்ளது. உணவுக்குப் பிறகு நீங்கள் கருப்பு காபியை உட்கொள்ளும்போது, அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. காஃபின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த...

Read More

நமது உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆர...

<
நமது உடலின் ஆரோக்கியம் என்பது முழுக்க முழுக்க நாம் சாப்பிடும் உணவுகளை நம்பித்தான் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமாகிறது. எப்பொழுதும் நாம் சமைக்கும் உணவுகள், காய்கறிகள், அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மீது கவனம் செலுத்தும் நாம் சமைக்கும் பாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை.உண்மைதான், நாம் சமைக்கு உபயோகிக்கும் பாத்திரங்கள் உணவின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடும். ஆரோக்கியமான உணவுகள் கூட தவறான பாத்திரத்தில் சமைக்கும்போது விஷமாக மாறக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த பாத்திரத்தில் சமைப்பது ஆபத்தானது என்பதை பார்க்கலாம்.செம்பு பாத்திரங்கள்உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் செம்பு பாத்திரங்கள் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. உணவின் வெப்பத்தை நீண்ட நேரம் தக்க வைக்கும் குணம் செம்பு பாத்திரத்திற்கு உள்ளது. ஆனால் உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் சமைப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உப்பில் இருக்கும் அயோடின் தாமிரத்துடன் எளிதில் வினைபுரியக்கூடாது. இதனால் அதிக செம்பு...

Read More

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அருமையான த...

<
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அருமையான திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளும், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வேகமாக குறைத்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்...பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை மிக கடுமையாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.அதே நேரத்தில் ஃபேம்...

Read More

Search This Blog

Blog Archive

About