­
01/07/17 - !...Payanam...!

பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என...

<
பேய் கதைகள் தமிழ் சினிமா பாத்து பழகிய விஷயம். இங்கேயும் நாங்களும் வித்தியாசமான பேய் கதையை எடுப்போம் என கூறி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மோ என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் புவன் R நுல்லன். சரி இது நிஜமாகவே பேய் கதையா, இல்லை எப்படிபட்ட கதை என பார்ப்போம். கதைக்களம் துணை நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், மேக்கப் மேன் முனிஸ்காந்த் இருவரையும் வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பேய் இருப்பதாக கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் செல்வாவை ஏமாற்றுகிறார்கள் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகள். ஒரு கட்டத்தில் செல்வாவிடம் சுரேஷ் மாட்டிக்கொள்கிறார். பின் செல்வா, சுரேஷை வைத்தே பாலடைந்த ஒரு ஸ்கூலை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார். அதே ஸ்கூலை முன்னாள் எம்.எல்.ஏ. மைம் கோபியும் வாங்க நினைக்கிறார். கெட்ட சக்திகள் இருக்கும் கட்டிடத்தை மைம் கோபி வாங்க மாட்டார் என்பதை தெரிந்துக்...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்ட...

<
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மாற்று சினிமா வரும். ரசிகர்கள் ஒரே மாதிரியான மசாலா படங்களை பார்த்து எப்போது வித்தியாசமான படங்களை கோலிவுட்டில் கொடுப்பார்கள் என காத்திருக்க, அவர்களுக்காகவே வந்துள்ளது இந்த துருவங்கள் பதினாறு. கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கொலை, ஒரு விபத்து நடக்கின்றது, இதை கண்டுப்பிடிக்க தீவிர முயற்சியில் இறங்குகிறார் ரகுமான். அதை தொடர்ந்து இந்த கொலைகளை யார் செய்தது, அந்த விபத்து எப்படி நடந்தது, இந்த கொலைக்கும், அந்த விபத்திற்கும் என்ன சம்மந்தம் என அடுத்தடுத்து பல டுவிஸ்டுகளுடன் படம் நகர்கின்றது. படத்தின் கதை இனி சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும் என்பதற்காக இதோடு நிறுத்தியுள்ளோம். படத்தை பற்றிய அலசல் கிரைம் த்ரில்லர் வகை படங்கள் தமிழ் சினிமாவில் ஏன், இந்திய சினிமாவிலேயே வருவது அரிது, பெரிதும் ஹாலிவுட், கொரீயன் படங்களில் தான் இதுப்போன்ற புலானய்வு கிரைம் படங்கள் வரும். கொரீயன் பட பாணியில் எந்த...

Read More

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்...

<
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்தைய படத்தை எடுத்த இயக்குனர் ராஜ பாண்டியுடன் இணைந்து விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே, கருணாஸ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் அச்சமின்றி. கதைக்களம் படத்தின் தொடக்கத்தில் ஒரு நேர்மையான கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் பொது தேர்வின் கேள்வித்தாள்களை, தனியார் பள்ளிகளுக்கு விற்கும் ஒரு மோசடி கும்பலை பிடிக்க, பின் அந்த மோசடி கும்பலால் கொல்லப்படுகிறார். அதன்பின் பேருந்துகளில் Purseகளை திருடும் இளைஞனாக வரும் விஜய் வசந்த், ஸ்ருஷ்டி டாங்கேவை சந்திக்க இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். பின் அதே ஏரியாவில் போலீசாக இருக்கும் சமுத்திரக்கனியின் தோழியான வித்யா திருமணம் செய்து கொள்ளும் முன் இறந்துபோகிறார். ஒரு கட்டத்தில் விஜய் வசந்த்தையும், சமுத்திர கனியையும், ஸ்ருஷ்டி டாங்கேயையும்...

Read More

துலா என்ற கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் அமைப்பு, சென்னை சவேரா ஓட்டலில் மஸ்லின் துணிகளால் ஆன கைத்தறி ஆடை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதில...

<
துலா என்ற கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் அமைப்பு, சென்னை சவேரா ஓட்டலில் மஸ்லின் துணிகளால் ஆன கைத்தறி ஆடை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகைகள் ரேவதி, ரோகிணி உள்ளிட்டோர்கள் கலந்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பேசிய வெற்றி மாறன், "சிறிது நாட்களாக எனக்கு என்னுடைய வாழ்க்கை முறை மீது சில கேள்விகள் எழுகின்றன. எந்த மாதிரியான வாழ்க்கை முறையை நாம் கற்றுக் கொள்கிறோம், எகோ- ஃப்ரண்ட்லியான சூழ்நிலையில் நாம் இருக்கிறோமா, இருபது வருடங்களுக்கு முந்தைய மாதிரி இப்போது இருக்க முடியவில்லை, உடல் பருமன் உள்ளிட்ட உடல் நலன் சாராத பிரச்னைகள் கூட இன்று உடல் நலன் சார்ந்த பிரச்னைகளாக காண்பிக்கப்படுவது என்று நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நாம் எந்த மாதிரியான சூழ்நிலையில் வாழ்கிறோம் என்று என்னால் உணர முடியவில்லை. அன்று ஆரோக்கியமான உணவை எனது பெற்றோர் எனக்கு ஊட்டினர்....

Read More

Search This Blog

Blog Archive

About