­
11/06/17 - !...Payanam...!

வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலையே புதுயுகம் செய்வோம் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் கடந்த மூன்று மாத கால...

<
வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலையே புதுயுகம் செய்வோம் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் கடந்த மூன்று மாத காலமாக ட்விட்டரில் அரசியல் குறித்த கருத்துகளை தெரிவித்துவருகிறார். மேலும், அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதனால், அவர் பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயலி மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது, என் பிறந்தநாளுக்கு கேட் வெட்டுவதை விட, கால்வாய் வெட்டுவதே சிறந்தது என்று குறிப்பிட்டார். தற்போது, தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், நாளை நான் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடிந்து கொண்ட நண்பர்களுக்கு என்று குறிப்பிட்டு, 'நாளை என்பது மற்றொரு நாளே, வேலை கிடக்குது ஆயிரமிங்கே, கோலையுங் குடியையும் உயரச்செய்வோம். வேளை வருமெனத் தவமிருக்காது...

Read More

நிழல் தரும் மரங்களே நெருப்பை கொட்டினால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் மிஷ்கினும் வெற்றிமாறனும். இன்னமும் அதிர்ஷ்ட கோ...

<
நிழல் தரும் மரங்களே நெருப்பை கொட்டினால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் மிஷ்கினும் வெற்றிமாறனும். இன்னமும் அதிர்ஷ்ட கோட்டை அடையாத டைரக்டர் ராம் கூட இந்த கூட்டுக் கொள்ளை கூட்டத்தில் இருப்பதுதான் ஐயோ ஐயய்யோ…விஷயம் இதுதான். ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து மிஷ்கினும் வெற்றிமாறனும் ராமும் உதவி இயக்குனர்களுக்கான ஒரு பயிற்சி பட்டறையை நடத்துகிறார்கள். இந்த பட்டறை நடப்பது இரண்டே நாட்கள்தான். இதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? நெஞ்சை பிடித்துக் கொள்ளுங்கள்…. பத்தாயிரம் ரூபாய். ஒரு உதவி இயக்குனர் தன் வாழ்நாளில் அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்ப்பதே அபூர்வம் என்பது பல படிகளை கடந்து வந்த இவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்.ஒரு சில உதவி இயக்குனர்கள் மிஷ்கினை தொடர்பு கொண்டு, தொகை பெரிசா இருக்கே? நாங்கள்லாம் எப்படி வந்து கலந்துக்கறது என்று கேட்க…. பணமில்லேன்னா உங்களை யாருப்பா வரச்சொன்னது என்றாராம் அவர்.கண்ணாடி மட்டுமல்ல… மனசும் அதே நிறம்தானா...

Read More

விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், கலைஞரின் கொள்ளு பேரன் மனு ரஞ்சித் அவர்களுக்கும் அக்டோபர் 30ம் தேதி திருமண நடைபெற்றது. அதனை தொடர்ந்து அண்மைய...

<
விக்ரமின் மகள் அக்சிதாவுக்கும், கலைஞரின் கொள்ளு பேரன் மனு ரஞ்சித் அவர்களுக்கும் அக்டோபர் 30ம் தேதி திருமண நடைபெற்றது.அதனை தொடர்ந்து அண்மையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களில் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்.தனது மகளை வாழ்த்த வந்த தனது ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி வாழ்த்துச் சொல்ல அனுமதித்துள்ளார் விக்ரம். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து வரிசையில் நின்று மணமக்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்துள்ளனர்.இச்செயல் சினிமாவை போல சொந்த வாழ்க்கையில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர் விக்ரம் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். ...

Read More

‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலா...

<
‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்…’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த பாராவுக்கு போகலாம். உங்கள் மனநிலை எதுவாக இருந்தாலென்ன? நடந்தது இதுதான்.மெர்சல் படத்தின் தாறுமாறு கலெக்ஷன் இன்டஸ்ட்ரியை கொஞ்சம் மிரளதான் விட்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை விஜய், அட்லீ, போன்ற மெர்சலின் பில்லர்கள் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது?சில தினங்களுக்கு முன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய நல்ல நாளில் தன் நீலாங்கரை விட்டிற்கு கெஸ்ட்டுகளை அழைத்திருந்தார் விஜய். எந்த பார்ட்டிக்கும் வராத ஏ.ஆர்.ரஹ்மானே வந்திருந்தார் என்றால் அது எவ்வளவு முக்கியமான பார்ட்டியாக இருந்திருக்க வேண்டும்? வந்த வேகத்தில் பொக்கேவை கொடுத்துவிட்டு இசைப்புயல் கிளம்பிய பின்புதான் அவ்வளவு ஆட்டமும் கொண்டாட்டமும் என்கிறார்கள்.சென்னை மிதக்குது. நாங்களும் மிதக்குறோம் என்பதாக எடுத்துக் கொண்டால் இந்த பார்ட்டி...

Read More

தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இ...

<
தம்மாத்துண்டு சம்பந்தம் கூட இல்லாமல் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு மத்தியில், ‘விழித்திரு’ என்ற இந்த தலைப்பு அப்படியொரு பொருத்தம். ஓர் இரவில் நடக்கும் நான்கு சம்பவங்கள் ஓரிடத்தில் இணையும்போது நடப்பதென்ன? சுமார் 2 மணி நேர படத்தில், இன்டர்வெல் தவிர மற்ற நேரமெல்லாம் காட்சிகளின் பின்னாலேயே நம்மை இழுத்துக் கொண்டு ஓடுகிறார் இயக்குனர் மீரா கதிரவன். ஒரு சின்ன எக்ஸ்யூஸ்… அந்த வெங்கட்பிரபு எபிசோடில் மட்டும், ஸ்பீடா மீட்டர் முள் மூச்சு வாங்குகிறது.கால்டாக்சி டிரைவரான கிருஷ்ணா, சொந்த ஊருக்கு கிளம்புகிறார். போகிற வழியில் பர்ஸை எவனோ அடித்துவிட…. மீண்டும் செலவுக்காக இரண்டு மணி நேரம் ‘கால் டிரைவராக’ பணியாற்றுகிறார். வண்டியில் ஏறும் எஸ்.பி.பி.சரண் ஒரு புலனாய்வு நிருபர். இவருக்கும் மந்திரி அண் கோவுக்கும் நடக்கிற நீதி, அநீதி போரில் சரணை போட்டுத் தள்ளுகிறது மந்திரி கோஷ்டி. முக்கியமான தடயம் சரணிடம் இருப்பது தெரியாமலே தான் வந்த காரும் சரணுமாக...

Read More

சாப்பிடும் போதும் சரி தண்ணீர் குடிக்கும் போதும் சரி அவசர அவசரமாக குடிப்பதினால் பாதிப்புகள் அதிகம். அவசராம முழுங்காமல் பொறுமையாக சாப்பிட வேண...

<
சாப்பிடும் போதும் சரி தண்ணீர் குடிக்கும் போதும் சரி அவசர அவசரமாக குடிப்பதினால் பாதிப்புகள் அதிகம். அவசராம முழுங்காமல் பொறுமையாக சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படும் அதே நேரத்தில் அசைந்து கொண்டிருக்கும் போது அதாவது நாம் எதாவது நடமாட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் போது சாப்பிட்டால் என்னாகும் என்று என்றாவது நினைத்ததுண்டா?.இன்றைக்கு அவசரமான இந்த இயந்திர உலகத்தில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் பேக் பண்ணி கொடு வண்டில போய்ட்டே சாப்டுறேன் என்று சொல்லி எத்தனை பேர் எடுத்துக் கொள்கிறீர்கள். ட்ராஃபிக்கில் நிக்கும் நிமிடத்தில் டக்கென சாப்பிட்டு முடித்து விடுவேன் அதுக்கெல்லாம் தனியா நேரம் ஒதுக்க முடியல என்று எத்தனை பெருமை பேசுகிறார்கள் அவர்கள் எல்லாம் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டும்.உங்கள் உடல் ஏதேனும் அசைவில் இருக்கும் போது சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் அனுதினமும் பரபரப்பாக ஓட நினைக்காமல் உங்களையும் உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் பேணிக்காத்திடுங்கள்....

Read More

சிலருக்கு தேவையற்ற முடிகள் கை, கால் மற்றும் முகத்தில் உருவாகும். இவற்றை தடுக்கவே நம் முன்னோர்கள் சிறுவயதிலிருந்து மஞ்சள், பயற்றம் மாவு போன்...

<
சிலருக்கு தேவையற்ற முடிகள் கை, கால் மற்றும் முகத்தில் உருவாகும். இவற்றை தடுக்கவே நம் முன்னோர்கள் சிறுவயதிலிருந்து மஞ்சள், பயற்றம் மாவு போன்றவற்றை உபயோகித்தார்கள். நாம் அவற்றை நிறுத்திவிடுவதால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கிறது. வேக்சிங் என்ற பெயரில் மாதம் ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கிறது.தொடர்ந்து முடியை நீக்குவது வளர்ச்சியை தூண்டுமே தவிர குறைக்காது. இங்கு உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவும் பொருட்கள் பற்றி பார்க்கலாம்.கீழ்வரும் பொருள்களைக் கொண்டு உடலில் இருக்கும் தேவையற்ற முடிகள் மட்டுமல்லாது அந்தரங்கப் பகுதிகளில் வளரும் முடியை நீக்கவும் பயன்படுத்தலாம். குறிப்பாக அந்தரப் பகுதிகளை இந்த முறையைப் பயன்படுத்தினா்ல சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தாலும் அலர்ஜி ஏதும் ஏற்படாமல் இருக்கும்.    கோதுமை மாவுகோதுமை மாவை சலித்த பின் வரும் தவிட்டைக் கொண்டு உடல் மற்றும் முகத்தில் தேய்த்து கழுவினால் விரைவில் முடி பலவீனமாகி உதிர்ந்துவிடும். முடி வளர்ச்சியையும் தடுக்கும். தொடர்ந்து...

Read More

BiggBoss என்ற மாபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் ஜுலி. தமிழச்சி என்று பெருமையோடு இவரை ...

<
BiggBoss என்ற மாபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் ஜுலி. தமிழச்சி என்று பெருமையோடு இவரை அழைக்கப்பட்ட இவர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேரின் கோபத்திற்கு ஆளானார்.தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுட்டீஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் பிரபல தொகுப்பாளருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை. ...

Read More

நடிகர் கமல் ஹாசனின் அரசியல் செய்திகள் இடம் பெறாத நாள் இருக்காது போல என சொல்லுமளவுக்கு ஏதாவது விஷயங்கள் இருந்து வருகிறது. அவர் தனக்கு பட்டதை...

<
நடிகர் கமல் ஹாசனின் அரசியல் செய்திகள் இடம் பெறாத நாள் இருக்காது போல என சொல்லுமளவுக்கு ஏதாவது விஷயங்கள் இருந்து வருகிறது. அவர் தனக்கு பட்டதை சொல்லிவிட இதை வைத்து சிலர் அரசியல் சர்ச்சையாக்கி விடுகிறார்கள். சமீபத்தில் அவர் இந்துக்கள் பற்றி குறிப்பிட்ட விஷயம் சர்ச்சையானது.இந்நிலையில் சினிமாவில் மூத்த நடிகர், இயக்குனரான விஷு கமலை கலாய்த்துள்ளார். அவருக்கே உண்டான ஸ்டைலில் ஹலோ கமல்ஜீ என பெரிய அறிக்ககை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதில் அவர், கமல் பெரிய அரசியல்வாதி ஆகிடுவீங்க, வாழ்த்துக்கள். ஏதோ ஒரு குள்ள நரி இந்துக்கள வச்சு பாலிடிக்ஸ் செய்ய சொல்லிக் கொடுத்திருக்கு.சென்சார் போர்டுல உங்களுக்கு வேண்டாதவங்கள் அதிகாரி ஆக்கினாங்களே? அதான் கோபமா. பாவம் அவருக்கு யாருமே இல்ல. தனிக்கட்டை, வயசாகிடுச்சு. பாலிடிக்ஸ் பப்ளிசிட்டி.சரி, ஒழுங்கா வரி கட்டுறீங்களாமே? சூப்பர், 100 ரூ வருமானத்துல 40 ரூ கணக்கு காட்டிட்டு அதுக்கு தான வரி கட்டுறீங்க! மிச்சம் 60...

Read More

Search This Blog

Blog Archive

About