­
11/12/16 - !...Payanam...!

சிவகார்த்திகேயன் மேடையில் அழுத பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவருக்கும் படம...

<
சிவகார்த்திகேயன் மேடையில் அழுத பிரச்சனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவருக்கும் படம்  நடித்து தர ஒப்புக்கொண்டதை அடுத்து தன்னை சிலர் மிரட்டுவதாக தெரிவித்த  பிரச்சனைக்கு   சுமூக முடிவு எடுக்கபட்டு உள்ளது. ரெமோ' வெற்றி விழாவில் தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் நெருக்கடி கொடுப்பதாகவும் நான் யாரை சொல்கிறேன் என அவர்களுக்குத் தெரியும் என மேடையில் பொங்கினார் சிவகார்த்திகேயன். இதைத்  தொடர்ந்து, நடிகர் சங்கத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த புகாரில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தவிர எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய இருவரும் முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு படங்கள் எதுவும் நடித்து கொடுக்க முடியாது என்று இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்கத் தயார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஞானவேல் ராஜாவுடனான ஒப்பந்தத்தை சிவாவே ஒப்புக்கொண்டு இருந்தார் ஆனால் சிவா தற்போது உள்ள...

Read More

“இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி?” என்று கமல் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! பலரும் எதிர்பார்த்தபடியே தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெட...

<
“இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி?” என்று கமல் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! பலரும் எதிர்பார்த்தபடியே தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்துவிட்டாராம் கவுதமி. 13 ஆண்டுகள் கமல் வீட்டில் ராணி போகமாக கவுதமி வாழ்ந்தாலும், மகள் சுப்புலட்சுமி விஷயத்தில் மாற்றாந் தந்தை மன பாவத்துடன்தான் நடந்து வந்தாராம் கமல். இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போன கவுதமி, விலங்குகளை உடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். எப்படி நடிகை மேனகா தன் மகள் கீர்த்தி சுரேஷை தமிழின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக்கினாரோ, அப்படியே தன் மகளையும் ஆக்கிவிடுவது என்று திட்டமிட்டுவிட்டதாக தகவல். அதுவும் சோப்ளாங்கி ஹீரோக்களுடன் சோடி போட்டால், வருஷத்துக்கு ஒரு பிளாப் படம் கூட கிடைக்காது என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் கவுதமி, முதல் வேலையாக செய்தது என்ன தெரியுமா? சிவகார்த்தியேன், தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு போன் போட்டு, மகளுக்காக பேசியதுதான். முதல் அறிமுகமே நரி முகமாக...

Read More

வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண ​எதுவு​ம் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும்​.​ அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா​!​ வழக்கம் போல ஹீ...

வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண ​எதுவு​ம் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும்​.​ அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா​!​ வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-​வும்​ சேர்த்து ​ப​டித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில்​ அடுத்து​ என்ன செய்யலாம் ​என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் ​வந்து சில நாட்கள் தங்குகிறார்.​ வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே​  சிம்புவுக்கு காதல். ஒரே வீடு​ என்பதால்​ பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ​ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ்​ பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளியே.." எனப் பயணம் தொடங்குகிறது. திடீரென நடக்கும் விபத்திலிருந்து படத்தின் ரொமான்ஸ் எப்பிசோட் முடிந்து ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? சிம்பு - மஞ்சிமா காதல் என்ன ஆகிறது? அந்த விபத்துக்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பதே படம். மீண்டும் ஒரு...

Read More

சிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் இப்பவும் எவர்கிரீன்தான். இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திர...

சிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் இப்பவும் எவர்கிரீன்தான். இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திருந்த அத்தனை பேருக்கும் பஸ்சை பத்தே வினாடியில் தவறவிட்ட அதிர்ச்சி! இருக்காதா பின்னே? படம் பார்க்க மனசிருந்தும், பர்சை திறந்தால் காத்துதானே வருது ?! எல்லாம் பிரதமர் மோடியின் கைங்கர்யம். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டையும், சிந்தாதிரிப்பேட்டை கருவாடு மார்க்கெட்டையும் ஒண்ணுமில்லாமல் ஆக்கிவிடும் போலிருக்கிறது பேங்க் மற்றும் ஏடிஎம் வாசலில் நிற்கிற கூட்டம். சட்டை கசங்கி சைடு பட்டன் கிழிந்து வெளியே வந்து அன்றாட சோற்றுக்கு இலை வாங்குவதா, அச்சமென்பது படத்துக்கு போவதா என்றால், யார் என்ன முடிவை எடுப்பார்கள் என்பதை பளிச்சென்று சொல்லிவிடலாமே? அப்படிதான் தமிழ் நாட்டில் பாதி தியேட்டர்களை ஈயாட விட்டுவிட்டார் மோடி. இதில் பெரிதும் அடி வாங்கிவிட்டதாம் ‘அச்சமென்பது மடமையடா’. போட்டிக்கு பெரிய படங்கள் ஏதுமின்றி வெளியான அச்சமென்பது மடமையடா, ஒரு போட்டியும் இல்லாத...

Read More

யப்பா… கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எ...

<
யப்பா… கலைஞர் பேமிலிக்கு சம்பந்தி ஆனாலும் ஆனார். ஓவராக உரிமை எடுத்துக் கொள்கிறது அந்தக்கட்சி. கடவுள் கந்தசாமிக்கே அடுக்காத இந்த காரியத்தை எந்தெந்த சாமிகளோ யூஸ் பண்ணுவதுதான் விக்ரமுக்கு வந்திருக்கும் புதிய தலைவலி. திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது அல்லவா? நடிகரும் மருத்துவருமான சரவணன்தான் இந்த தொகுதியின் திமுக வேட்பாளர். திருப்பரங்குன்றம், கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று. முருகனுக்கும் எலக்ஷனுக்கும் ரூட் போட்ட சரவணன், அப்படியே அந்த ரூட்டை கண்டபடி இழுத்து கந்தசாமி படம் வரைக்கும் வந்துவிட்டார். தீமைகளை தட்டிக் கேட்கிற முருகனின் வாகனமான சேவல், அந்த சேவல் கெட்டப்பில் வந்து எதிரிகளை பந்தாடிய விக்ரம், என்று கோர்த்து வாங்கி பிரச்சாரத்திற்குள் நுழைத்துவிட்டார். எப்படி தெரியுமா? ‘கந்தசாமி’ படத்தில் வரும் சீயான் விக்ரம் கெட்டப்பில், விக்ரம் சாயலிலேயே ஒருவரை கொண்டு வந்து அவரை பிரச்சார வேனில் ஏற்றி தெரு தெருவாக சுற்ற விடுகிறார் சரவணன். மக்கள்...

Read More

Search This Blog

Blog Archive

About