­
06/23/19 - !...Payanam...!

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது. பார்த்துக் கொண்டிருந...

<
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில் குறிப்பிட்ட ஒரு ஓவரில் ஏழு பந்துகள் வீசப்பட்டது.பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் இது தெரிந்தும், களத்தில் இருந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், அம்பயர் சொன்னதை கேட்டு ஏழு பந்துகள் வீசினர். இதைக் கண்டு ரசிகர்களும், செய்தியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.அங்கேயும் பிரச்சனை இல்லைமுதலில் அம்பயர் அந்த ஓவரில் எத்தனை பந்துகள் வீசப்பட்டது என கணக்கிடுவதில் ஏதோ தவறு நடந்து இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அங்கேயும் பிரச்சனை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது. என்ன தான் நடந்தது?அந்த ஓவர்இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் கிறிஸ் மோரிஸ் 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஆறு பந்துகளை வீசி முடித்தார். பாகிஸ்தான் 2 ரன்கள் எடுத்தது.ஏழாவது பந்துஅதன் பின்னும், அம்பயர் பந்து வீச சொன்னார். கிறிஸ் மோரிஸ்-ம் அந்த ஓவரின் ஏழாவது பந்தை...

Read More

இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும்...

<
இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேரில் வர இயலாதவர்களுக்காக, முன்கூட்டியே தபால் வாக்குகள் அனுப்பப் பட்டன. திருச்சியில் பெருமளவில் உள்ள நாடக நடிகர்கள் சென்னை வந்து வாக்களிக்கும் பொருளாதார சூழ்நிலை இல்லை என்பதால் தபால் வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருப்பதால், நேரில் வர இயலாது என்று தபால் வாக்கு கோரியிருந்தார் ரஜினிகாந்த். அதற்காக அவர் ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் நேற்று (சனிக்கிழமை) மாலை 6:45 க்குத்தான் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு வாக்குச் சீட்டை இன்று தேர்தல் முடியும் நேரத்திற்குள் அனுப்ப இயலாது என்பதால், வெளிப்படையாக தனது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்துக்கு மட்டுமல்லாமல் சுமார் நூற்றுக்கும்...

Read More

பொதுவாக குளிர்காலம் வந்துட்டாலே நம் தோல் உலர்ந்து போய் வறண்டு போக ஆரம்பித்து விடும். இதனால் அரிப்பு, சரும பிரச்சனைகள் போன்றவை எளிதாக தொற்றி...

<
பொதுவாக குளிர்காலம் வந்துட்டாலே நம் தோல் உலர்ந்து போய் வறண்டு போக ஆரம்பித்து விடும். இதனால் அரிப்பு, சரும பிரச்சனைகள் போன்றவை எளிதாக தொற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. சரி இதை எப்படி போக்குவது? இருக்கவே இருக்கு நம் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தியே இந்த சரும பிரச்சனையை போக்கிடலாம்.உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை மூட்ட பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிருங்கள். ஏனெனில் பெட்ரோலியம் ஜெல்லி, மினரல் ஆயில் போன்றவை புற்றுநோயை உருவாக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்.மேலும் இந்த வறண்ட சருமத்தை போக்க நீங்கள் ஒமேகா 3 கொழுப்பு அடங்கிய கிரில் ஆயிலை கூட பயன்படுத்தி கொள்ளலாம். இது உங்கள் சருமத்திற்கு நீங்கள் போதுமான நீர் அருந்தாவிட்டாலும் உள்ளிருந்து நல்ல போஷாக்கையும் ஈரப்பதத்தையும் தருகிறது.தேங்காய் எண்ணெய்யின் மகத்துவம்தேங்காய் எண்ணெய் சரும தொற்றுகளை எதிர்த்து போரிடுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள், தோல் இணைப்புத் திசு வலிமைக்கு, தோலின்...

Read More

Search This Blog

Blog Archive

About