­
07/04/17 - !...Payanam...!

இப்போதுதான் ஒவ்வொரு உண்மையாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது. லோக்கல் டாக்ஸ் ப்ளஸ் ஜி.எஸ்.டி விஷயமாக தமிழக மந்திரிகளை சந்தித்த விஷால், மிகவும் த...

<
இப்போதுதான் ஒவ்வொரு உண்மையாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது. லோக்கல் டாக்ஸ் ப்ளஸ் ஜி.எஸ்.டி விஷயமாக தமிழக மந்திரிகளை சந்தித்த விஷால், மிகவும் துணிச்சலாக பேசி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் வரிவிலக்குக்காக எந்தெந்த படங்களுக்கு எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பதை பொத்தாம் பொதுவில் வைத்து பேசிவிட்டாராம். அதாகப்பட்டது மகாஜனங்களே படத்திற்கு 4.50 லட்சம், வனமகன் படத்திற்கு 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு 60 லட்சம் என்று லஞ்சப்பணம் கைமாறியதை அவர் புட்டு புட்டு வைக்க, அப்படியே வெளியே பரவிவிட்டது அது.ஒரு திரைப்பட விழாவில் இந்த விஷயத்தை மீடியா முன்பும் கூறிவிட்டார் மன்சூரலிகான்.ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு பெற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் “ரஜினி படத்திற்கு ஒரு கோடி, அஜீத் படத்திற்கு ஒரு கோடி, விஜய் படத்திற்கு ஒரு கோடி” என்று வரிவிலக்கு பெற்றதற்கான லஞ்சத் தொகையை போட்டு உடைத்தார். இத்தனைக்கும் அவரது பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.இவ்வளவுக்கு...

Read More

சல்மான் கானின் டியூப்லைட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஷாருக். அதற்கு நன்றிக்கடனாக தற்போது ஷாரூக்கின் அடுத்த படத்தில் சல்மான் ஒரு பாடலி...

<
சல்மான் கானின் டியூப்லைட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஷாருக். அதற்கு நன்றிக்கடனாக தற்போது ஷாரூக்கின் அடுத்த படத்தில் சல்மான் ஒரு பாடலில் மட்டும் தோன்றவுள்ளார்.இந்த படத்தை ஆனந்த் L ராய் இயக்கி வருகிறார். இந்த பாடலுக்கான ஷூட்டிங் நேற்று நடந்தது. படப்பிடிப்புக்கு வந்த சல்மானுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பல கோடி ருபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.ஒரு பாட்டுக்கே இப்படி என்றால். இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தால்? ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனுயா வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரபல நாளிதழ் ஒன்று அவரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்துள்ளது. இ...

<
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனுயா வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பிரபல நாளிதழ் ஒன்று அவரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்துள்ளது.இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர், அதற்கு அவர் ‘அது அந்த ரியாலிட்டி ஷோவின் தன்மையை பொறுத்தது.இது போன்ற நிகழ்ச்சிகள் நேர்மையாக சொல்ல போனால் மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் தன்மை கொண்டவை. ஆனால் மக்கள் அதை விரும்புகிறரர்கள்.சண்டைகள் முட்டாள் தனமாக இருந்தால் கூட, அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உண்டாகியுள்ளது’ என கூறியுள்ளார்.மேலும், இந்த போட்டியில் கணேஷ் வெங்கட்ராமனுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாகவும், தனக்கு ஓவியா தான் நல்ல தோழி என்றும் கூறியுள்ளார். ...

Read More

தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை முதல் காலவரையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட...

<
தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை முதல் காலவரையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன தமிழக திரை அரங்குகள். தமிழ்த் திரையுலகம் இந்த கேளிக்கை வரிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை திரை நட்சத்திரங்கள் வலியுறுத்தி வந்தனர். நேற்றைய தினம் இயக்குனர் சேரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டிவிட்டரில் வேண்டுகோள் வைத்தார். அதில் " ரஜினி சார், தயவு செய்து ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் தமிழக அரசின் வரிக்கு எதிராக குரல் கொடுங்கள். உங்களது மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவை காப்பாற்ற முயற்சி எடுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்  அமெரிக்காவில் இருக்கும் ரஜினி,  இன்று அதிகாலையில் டிவிட்டரில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.  தமிழ் திரையுலகில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் நலனை...

Read More

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வினுக்கும் விவாகரத்து வழங்கி சென்னைக் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ரஜினிகாந்த்த...

<
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் அவரது கணவர் அஸ்வினுக்கும் விவாகரத்து வழங்கி சென்னைக் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சௌந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்துக் கோரினர்.அது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யாவும் அஸ்வினும் பிரிந்து வாழும் முடிவில் மாற்றமில்லை என மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை ஏற்று, ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் விவாகரத்து வழங்கி சென்னைக்...

Read More

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கிறது. அண்மையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்ரீ ...

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்கிறது.அண்மையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஸ்ரீ வெளியேற, பின் அனுயா சமீபத்தில் எலிமினேட் செய்யப்பட்டார்.இந்நிலையில் இன்று வந்திருக்கும் ப்ரொமோவில் காயத்ரி மற்றும் ஜுலியானாவுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காயத்ரி ஜுலியை திட்ட, அவர் நான் ஒன்றும் நடிக்கவில்லை என்று தேம்பி தேம்பி அழுகிறார்.இதைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. ...

Read More

 கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்பு இருந்தாலும், TRP விஷயத...

<
 கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சிக்கு பல எதிர்ப்பு இருந்தாலும், TRP விஷயத்தில் உச்சத்தில் தான் இருக்கின்றது.இந்நிலையில் மன்சூர் அலிகான் மிகவும் கோபமாக ‘வேலையில்லாத நடிகர், நடிகைகள் 100 நாள் வேலை திட்டம் போல் அதில் நடிக்கின்றனர்.ஆனால், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.அந்த நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறையும், இதே கமல் படம் ரிலிஸாகும் நேரத்தில், அஜித், விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் எப்படியிருக்கும்.அவர் படத்தின் வசூல் பாதிக்கப்படும் தானே, கண்டிப்பாக கமல் யோசிக்க வேண்டும்’ என்று மன்சூர் கூறியுள்ளார். ...

Read More

தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கும் போது எதிர்காலம் பற்றிய பயம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், ...

<
தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை பார்க்கும் போது எதிர்காலம் பற்றிய பயம் அனைவருக்கும் வந்துவிடுகிறது. இப்போது பெரிய பிரச்சனை என்னவென்றால், GSTயையும் தாண்டி சினிமாவுக்கு மாநில வரி இருப்பது தான் பிரச்சனை.இதனை எதிர்க்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த ஜுன் 3ம் தேதி முதல் திரையரங்குகளை மூடியுள்ளனர்.இந்த நிலையில் பிரேமம் பட புகழ் ஆல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், முதல்வன் படம் போல் வாய்ப்பு இருந்தால் தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசன் அவர்களை முதலமைச்சராக போடலாமே.அவருடைய தொலைநோக்கு பார்வை தமிழ்நாட்டிற்கு நன்மைகள் கிடைக்கும். இது என்னுடைய விருப்பம், தவறாக கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். ...

Read More

கமல்ஹாசன் முதன்முறையாக தொகுத்து வழங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொலைக்காட்சி நிறைய பிரபலங்களிடம...

<
கமல்ஹாசன் முதன்முறையாக தொகுத்து வழங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொலைக்காட்சி நிறைய பிரபலங்களிடம் கேட்டுள்ளனர், அதற்கு பலர் மறுத்துள்ளனர்.அண்மையில் ஒரு பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் BiggBoss நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தார்களா என்று கேட்டபோது, ஆமாம் என்னை அழைத்தார்கள். நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு எப்படி போவேன்.நீங்கள் பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் என் வீட்டை விட்டுட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன் என்றார். ...

Read More

கமல்ஹாசன் முதன்முறையாக தொகுத்து வழங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொலைக்காட்சி நிறைய பிரபலங்களிடம...

<
கமல்ஹாசன் முதன்முறையாக தொகுத்து வழங்கும் ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொலைக்காட்சி நிறைய பிரபலங்களிடம் கேட்டுள்ளனர், அதற்கு பலர் மறுத்துள்ளனர்.அண்மையில் ஒரு பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் BiggBoss நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தார்களா என்று கேட்டபோது, ஆமாம் என்னை அழைத்தார்கள். நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு எப்படி போவேன்.நீங்கள் பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் என் வீட்டை விட்டுட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன் என்றார். ...

Read More

பிரகாஷ் ராஜ் இன்று இந்தியாவே அறியும் நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பவர். இவர் விஜய்யுடன் நடித்த கில்லி படத்தை யாராலு...

<
பிரகாஷ் ராஜ் இன்று இந்தியாவே அறியும் நடிகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பவர்.இவர் விஜய்யுடன் நடித்த கில்லி படத்தை யாராலும் மறக்க முடியாது, திரையுலகத்தில் வசூலில் மைல் கல்லை தொட்ட படம்.இந்நிலையில் இதில் பிரகாஷ் ராஜ் ‘செல்லம்’ என்று கூப்பிடுவது தான் படத்தின் ஹைலேட். இந்த டயலாக் படத்தின் பல இடங்களில் வரும்.பிரகாஷ் ராஜ் எப்போதுமே படப்பிடிப்பில் எல்லோரையும் செல்லம் என்று தான் அழைப்பாராம், இதை கூர்ந்து கவனித்த, தரணியும், பரதனும் அதை அப்படியே வசனமாக்கிவிட்டார்களாம்.ஆனால், பிரகாஷ் ராஜுக்கு சில நாட்கள் கழித்து தான் தெரிந்ததாம், நம் பேசியதை வைத்து தான் இந்த டயலாக்கே எழுதினார்கள் என்று. ...

Read More

Search This Blog

Blog Archive

About