­
07/07/17 - !...Payanam...!

எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட BiggBoss நிகழ்ச்சி தான் முதல் இடத்தில் இருக்கிறது. 15 பிரபலங்கள் கூடவே நடிகர் கமல்ஹாசன் இதுபோன்ற விஷயங்...

<
எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட BiggBoss நிகழ்ச்சி தான் முதல் இடத்தில் இருக்கிறது. 15 பிரபலங்கள் கூடவே நடிகர் கமல்ஹாசன் இதுபோன்ற விஷயங்கள் நிகழ்ச்சி அதிக வரவேற்பு பெற காரணம்.தற்போது இந்த நிகழ்ச்சியை 3.6 கோடி மக்கள் பார்த்துள்ளதாக அந்த தொலைக்காட்சியே உறுதி செய்துள்ளனர்.அடுத்தடுத்து நிகழ்ச்சியில் நடக்கும் திருப்பங்களை பார்க்கும் போது நிகழ்ச்சி அதிக வரவேற்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ...

Read More

இளையதளபதி விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அவரின் படங்கள் சில எதிர்பாபாராத தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால் சில படங்கள் வந...

இளையதளபதி விஜய் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அவரின் படங்கள் சில எதிர்பாபாராத தோல்வியையும் சந்தித்துள்ளது. ஆனால் சில படங்கள் வந்தும் வராமல் போயுள்ளது.இது போன்ற பிரபல நடிகர்களுக்கும் சில படங்கள் கைவிட்டுபோனதும் உண்டு. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையா படத்தில் விஜய் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது.மேலும் யோகன் என்ற படம் விஜய்க்காக எடுக்கப்பட இருந்தது. ஃபர்ஸ்ட் லுக் கூட ரிலீஸ் ஆனது. ஆனால் படம் அப்படியே நிறுத்தப்பட்டது. ...

Read More

நடிகர் சிம்பு தன் கனவு படமான கெட்டவன் படத்தை விரைவில் துவங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், அந்த படத்திற்கு விஜய் டிவி நடத்திவரும் பி...

நடிகர் சிம்பு தன் கனவு படமான கெட்டவன் படத்தை விரைவில் துவங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், அந்த படத்திற்கு விஜய் டிவி நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் புதிய சிக்கல் வந்துள்ளது.10 வருடத்திற்கு முன்பே துவங்கிய இந்த படத்தில் நமீதா ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளார், அதிலிருந்து அவர் வெளியில் வந்தால் தான் கெட்டவன் படத்தில் நடிக்க முடியும்.அதனால் படப்பிடிப்பு துவங்குவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...

Read More

ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைப்பது இயல்பு தான். அதிலும் SpiderMan Homecoming போன்ற ஹாலிவுட் சீரியஸ் படங்களுக்கு உ...

ஹாலிவுட் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைப்பது இயல்பு தான். அதிலும் SpiderMan Homecoming போன்ற ஹாலிவுட் சீரியஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் செம்ம வரவேற்பு இருக்கும்.அந்த வகையில் இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது, அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ 40 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.உலகம் முழுவதும் சேர்த்து இந்திய மதிப்பில் ரூ 300 கோடி வரை முதல் நாளே வசூல் செய்துள்ளது. ஆனால், இப்படத்திற்கு நேற்று தமிழகத்தில் பெரிதும் வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவரின் உடல் எடை எல்லோருக்கும் தெரிந்தது. 120 கிலோவிற்கு மேல் இருந்தும் இந்தியாவ...

<
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவரின் உடல் எடை எல்லோருக்கும் தெரிந்தது.120 கிலோவிற்கு மேல் இருந்தும் இந்தியாவின் முன்னணி நடன இயக்குனராக வலம் வருகின்றார். மேலும், இவர் ஏபிசிடி என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.தமிழில் ஜீவா நடித்த ரௌத்தரம் படத்தில் முன்னணி வில்லனாக நடித்து அசத்தினார். இவர் சமீபத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார்.ஏனெனில் பல கிலோக்களை குறைத்து ஸ்லீம் தோற்றத்தில் இவர் இருக்க பலருக்கும் ஷாக் தான்... ...

Read More

தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டிலும் கால் பதித்து நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர். இவர் தயாரிப்பாள...

தமிழ் சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டிலும் கால் பதித்து நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர். இவர் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு நீண்ட வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருக்க, இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு செம்ம ஹிட் அடிக்க தற்போது மாம் படத்தின் மூலம் மீண்டும் களம் இறங்க, இந்த மாம் ரசிகர்களை எவ்வளவு கவர்ந்தார் என்பதை பார்ப்போம்.கதைக்களம்டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவிய கதையே இந்த மாம். ஸ்ரீதேவி ஒரு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரின் மகளும் (சஜல் அலி) அதே பள்ளியின் படிக்கின்றார்.சஜலுக்கு ஒரு பையன் தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்கிறான், ஒருநாள் பார்ட்டிக்கு செல்லும் போது எல்லை மீறி அவரை தன் நண்பர்களுடன் இணைந்து ஓடும் காரில் கற்பழித்து சாக்கடையில் தூக்கி எறிகிறான்.அதை தொடர்ந்து ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் வழக்கு...

Read More

ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக புதிய மொபைல் செயலி ஒன்றை மத்திய அரசு  அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்ட...

<
ஜிஎஸ்டி குழப்பங்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக புதிய மொபைல் செயலி ஒன்றை மத்திய அரசு  அறிமுகம் செய்திருக்கிறது.கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி அமலானது முதல் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வந்தாலும் ஒரு தெளிவான புரிதல் பொதுமக்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. இதில்  முக்கியமானது எந்த எந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி என்ற குழப்பம். இந்நிலையில் மத்திய அரசாங்கம் நேற்று புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் எந்த பொருள்களுக்கும் சேவைகளுக்கும் எத்தனை சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் சுங்கத் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர். மத்திய சுங்கத் துறை தலைவர்...

Read More

Search This Blog

Blog Archive

About