­
07/18/17 - !...Payanam...!

 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வள...

<
 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியி...

<
Bigg Boss நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியானது ரசிகர்களை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது.இந்த நிலையில் கஞ்சா கருப்பு நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் Bigg Boss நிகழ்ச்சி முடிந்ததும் நமீதா, காயத்ரி, சினேகன், ஆர்த்தி, ஆரவ், வையாபுரி, ஷக்தி போன்ற பிரபலங்களை தன்னுடைய கிராமத்திற்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார்.அதோடு தன்னுடைய கிராம மக்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்து அதை நமீதா கையால் கொடுக்கவும் விரும்புவதாக கூறியுள்ளார். ...

Read More

பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் வ...

<
பிரபல சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சில சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறது. அதன் காரணமாக அதை நடத்தும் கமல்ஹாசனும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.அவரை நோக்கி எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகளும், கண்டன குரல்களும் அதிகரித்து வருகின்றன.இதனால் அவரது வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சர்ச்சைகள் ஒரு பக்கமிருந்தாலும், நேயர்களின் ஆதரவு கமலுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதோடு, இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளில் ஒரு பெரிய விழா நடத்தப்போகிறார்களாம். அதில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ...

Read More

எல்லோருக்கும் சுபிக்‌ஷம் தரும், எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் கொண்டுபோய் நிறுத்தும் என்றெல்லாம் பொருளாதார வல்...

<
எல்லோருக்கும் சுபிக்‌ஷம் தரும், எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் கொண்டுபோய் நிறுத்தும் என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்களால், போற்றிப் புகழப்பட்ட  ‘உலகமயமாக்கல்’ இன்று திசை வழி தெரியாமல், முட்டுச் சந்தில் மோதி நிற்கிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பளபளப்பாக அனைவரையும் ஈர்த்த உலகமய பொருளாதாரக் கொள்கை, இன்று வளர்ந்த நாடுகளிலேயே தன் அனைத்துப் பளபளப்புகளையும் இழந்து பரிதாபமாக நிற்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பை உலகமயம் உண்டாக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரத்துக்கு இறக்கை முளைக்கும் என்று வர்ணிக்கப்பட்ட கொள்கை இன்று தரை தட்டி தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையை சுவீகரித்துக்கொண்ட நாடுகளிலெல்லாம், பொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வுகளைத்தான் பரவலாக்கி இருக்கிறது. அதனால்தான், ஜெர்மனியில் G 20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இந்தக் கொள்கையின் பிரதிநிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகமயமாக்கலின் பலன்களையும் நாம் மறுத்துவிட முடியாது. தொழிற்நுட்பத்தை செம்மைப்படுத்தியது... கடைக்கோடி மனிதனிடமும் அதைக்கொண்டு சேர்த்தது நிச்சயம் உலகமயக் கொள்கைதான். ஆனால்,...

Read More

1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்...

<
1953 ல், பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார்.தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தது திரு. வேங்கடராஜுலு நாயுடு ஆவார். அவர்தான் நமது தலைவர் எப்படியாவது ஜெனரல் டெம்ப்ளருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்பினார்.டெம்ப்ளர் எப்பொழுதுமே ஆடம்பரத்தை பெரிதும் விரும்புவர். தனக்கு இணையானவர்களை மட்டுமே சந்திக்க விரும்புபவர். இங்கு இணையானவர் என்பது ஆடை அலங்காரத்தில் மட்டுந்தான். இதை உணர்ந்த வேங்கடராஜுலு நாயுடு அவர்கள் காமராஜ் அவர்களுக்கு மலாயாவில் இருந்து ஒரு கடிதம் எழுதினார். கடித்த்தின் கருத்து இதுதான். ‘ஜெனரல் டெம்ப்ளர் கண்டிப்பானவர், ஆடைப்பாதி, அலங்காரம் மீதி என்னும் குணம் உடையவர்.எனவே தாங்கள் அவரைச் சந்திக்க வேண்டியிருப்பதால் தயவு செய்து ஒரு கோட் தைத்துக் கொண்டு வருமாறு...

Read More

நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆ...

<
நாடெங்கும் நிலவும் சுற்றுச் சூழல் பாதிப்பு, அதிக ரசாயனங்கள் கலந்த உணவு, மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதினருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, முன்னரே நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்திருந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக, 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஆண்மை குறைவால் பாதிக்கப்படுவது அதிகரித்து இருப்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.ரசாயனங்கள் மிகுந்த உணவு தானியங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மாசு காரணமாக, புற்றுநோய் உட்பட, பல்வேறு உடல் உபாதைகள் அதிகரித்து வருவது நிரூபிக்கப்பட்டிருப்பது போல், ஆண்மைக் குறைவு, மலட்டு தன்மைக்கும், இது முக்கிய காரணமாக உள்ளது கண்டு பிடிக்கப்பட்டு இருந்தது.அத்துடன் அண்மைக் காலமாக நகர்ப்புறங்களில், இளம் வயதிலேயே ஆண்மை குறைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது என்றும் வாகனங்கள் பெருகி வருவதால், அவற்றிலிருந்து வெளியேறும், பெட்ரோலிய பொருட்களின் கழிவு, காற்றில் கலந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது. இதனால்,...

Read More

`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துக...

<
`பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் வெளியேற்றப்பட்டவர் கஞ்சா கருப்பு. சொந்த ஊரில் இருக்கும் இவர், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என விசாரித்தேன். செல்லப்பிராணிகளுடன் விளையாட்டு, குடும்பத்தோடு குஷி என செம ஜாலியாக இருக்கும் கஞ்சா கருப்புடன் குட்டி சிட் சாட்! ``எப்படி இருக்கீங்க?” ``ரொம்ப நல்லா இருக்கேன். நான் ஊர்ல இல்லாததுனால என் நாய்க்கு உடம்பு சரியில்லாமப்போயிடுச்சு. இப்போதேன் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்து உக்காந்திருக்கேன். நிலத்துல வேலை, குடும்பத்தோடு இருக்கிறதுனு நேரமும் சரியா இருக்கு.”  `` `பிக் பாஸ்' வீட்டைவிட்டு வந்ததுனால கவலையா இருக்கா?” ``அங்கே இருக்கிறவங்களை நினைச்சாதான் ரொம்பக்  கவலையா இருக்கும். `எல்லோரையும் விட்டுட்டு வந்துட்டோமே!'னு அடிக்கடித் தோணும். ” ``சரி, யாரை ரொம்ப மிஸ்பண்றீங்க?” ``சினேகன், காயத்ரினு எல்லோரையும் மிஸ்பண்றேன். குறிப்பா, நமீதாவை ரொம்ப மிஸ்பண்றேன். ஏன்னா, அவங்க நேர்மையான பொண்ணு. எதுன்னாலும் நேரடியா சொல்வாங்க. `ரூல்னா அதுக்கேத்த மாதிரிதான் நடந்துக்கணும்'னு சொல்வாங்க. ...

Read More

சென்னை மாகாணமாக இருந்துவந்த மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயர் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆன பின்பும...

சென்னை மாகாணமாக இருந்துவந்த மெட்ராஸ் ஸ்டேட் எனும் பெயர் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆன பின்பும்கூட, இப்போதும் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் போராடும் சூழ்நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும்கூட 'மெட்ராஸ் ஸ்டேட்' என அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரைத் துறந்தார். இதன் பின்னரும்கூட தமிழுக்காக இறங்கிவர மறுத்த அப்போதைய காங்கிரஸ் அரசு, தமிழில் மட்டும் 'சென்னை மாகாணம்' என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என எழுதிக்கொள்ளலாம் என அறிவித்தது. இதனால் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இவ்வாறு ஒரே மாநிலத்திற்கு இரண்டு பெயர்வைத்து அழைத்து வந்ததை முடிவுக்குக் கொண்டுவந்த தினம் இன்று...1967-ல் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தி.மு.க அரசு, சட்டசபையில்...

Read More

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் பில்லா. இப்படத்தை 2007-ம் ஆண்டு அஜித் ரீமேக் செய்து வெளியிட்டார். அஜித்தின் பில்லா படத்திற்கு கி...

<
சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட் ஆன படம் பில்லா. இப்படத்தை 2007-ம் ஆண்டு அஜித் ரீமேக் செய்து வெளியிட்டார்.அஜித்தின் பில்லா படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.அஜித்தின் திரைப்பயணத்தையே இப்படம் மாற்றி அமைத்தது, இந்நிலையில் இப்படத்தை மூன்றாவது முறையாக சிம்பு ரீமேக் செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.இப்படத்தை ஏற்கனவே வெங்கட் பிரபு நான் இயக்குகிறேன் என்று டுவிட்டரில் சிம்புவிடம் கூறினார்.அதனால், பெரும்பாலும் அவர் இயக்கலாம், இல்லையென்றால் சிம்புவே இயக்க ரெடியாகலாம் என கூறப்படுகின்றது. ...

Read More

Search This Blog

Blog Archive

About