­
02/21/18 - !...Payanam...!

ராதாரவியிடம் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. சினிமா, அரசியல் என எதுவும் பேசலாம். அப்படி, அவரிடம் பேசியதிலிருந்து கொஞ்சம்... நாஞ்சில் சம்பத...

பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி எல்லைகளைத் தாண்டி மோடியின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதம...

<
பிரதமர் என்ற முறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, கட்சி எல்லைகளைத் தாண்டி மோடியின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, அந்தந்த மாநிலங்களின் மூத்த தலைவர்களைச் சந்தித்து வருகிறார். தமிழகத்திற்கு கடந்த ஆண்டு வந்திருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்ததுடன், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தார். தற்போது, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வரும் 24-ம் தேதி சென்னைக்கு வரவிருக்கும் பிரதமர் மோடி, யாரையெல்லாம் சந்திக்கப் போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வடமாநிலங்களில் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், பாண்டிச்சேரி வந்து சென்று விட்ட அமித்ஷா-வின் தமிழகச் சுற்றுப்பயணம், இதுவரை மூன்று தடவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க உள்கட்சி...

Read More

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது அரசியல் பயணத்தை மிகப்பெரிய மாநாட்டில் துவங்கினார். அதுமட்டுமில்லாமல் தனது அரசியல் கட்சியின் கொடியை...

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது அரசியல் பயணத்தை மிகப்பெரிய மாநாட்டில் துவங்கினார். அதுமட்டுமில்லாமல் தனது அரசியல் கட்சியின் கொடியை மக்களிடம் அறிமுகப்படுத்தினார். குறிப்பாக கட்சியின் கொடியில் இருக்கும் சின்னம் 6 கைகள் தென்னிந்தியாவில் 6 மாநிலத்தை குறிக்கும் நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைப்படம் தெரியும்.என்று கமல் தனது உரையில் கூறினார். அதே போல் Maiam எப்படி படித்தாலும் ஒரே வார்த்தையை தான் குறிக்கும். ...

Read More

சமைக்க சிக்கன் இல்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கில் கேஎஃப்சி கடைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது. சிக்கன் தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே...

<
சமைக்க சிக்கன் இல்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கில் கேஎஃப்சி கடைகள் இழுத்து மூடப்பட்டு இருக்கிறது. சிக்கன் தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே கேஎஃப்சி நிறைய பங்குதாரர்கள் பிரச்சனை இருந்து வருகிறது.இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனையும் தலை தூக்கி இருக்கிறது. உலகிலேயே முதல்முறையாக சிக்கன் தட்டுப்பாடு காரணமாக கேஎஃப்சி உணவகங்கள் மூடப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இதுகுறித்து கேஎஃப்சி கடிதம் எழுதி இருக்கிறது. ''கேஎஃப்சி சிக்கனை சாப்பிட முடியாமல் பலரும் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. இப்போதைக்கு எங்களால் இந்த பிரச்சனையில் தீர்வு காண முடியவில்லை. விரைவில் நாங்கள் கடைகளை திறக்க முயற்சி செய்கிறோம். மன்னிக்கவும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறது.இதுவரை 8 நாடுகளில் மொத்தமாக 600 கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. கடந்த ஒருவாரமாக இந்த சிக்கன் தட்டுப்பாடு இருக்கிறது. அதிகமாக இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இந்த தட்டுப்பாடு உள்ளது.இதற்கு சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதிய...

Read More

கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை ...

<
கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை கமல் அறிமுகப்படுத்தவுள்ளார்.இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வர மீனவர்களை கமல் சந்திப்பதாக கூறினார், ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் வர, அவர்களை சந்திக்க முடியாமல் போனது.உடனே அதை வைத்து பிரச்சனையை சிலர் உண்டு செய்ய, உடனே கமல் பத்திரிகையாளர் சந்திப்பில் மீனவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார்.இதன் மூலம் கமல் முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர். ...

Read More

கமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது...

<
கமல்ஹாசன் எப்போதும் எங்கும் புரியாதப்படி தான் பேசுவார். அதை புரிந்துக்கொள்ள நமக்கு தனி அகராதி வேண்டும். கமல் இன்று அரசியல் கட்சி தொடங்குவது தான் ஹாட் டாபிக்.இந்நிலையில் கமலிடம் ஏன் கலாம் இறுதி ஊர்வலத்தில் வரவில்லை என்று கேட்ட போது, நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பழக்கம் இல்லை என்றார்.ஆனால், நடிகர் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் கமல் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனால், முதல் நாளே கமல் இப்படி பொய் சொல்லி மாட்டிக்கொண்டாரே என கருத்து கூறி வருகின்றனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About