­
05/24/18 - !...Payanam...!

இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்த...

<
இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 22-ஆம் தேதி (22.05.2018) கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டுத் துறையினருக்கு ஒரு சவாலை முன் வைத்திருந்தார். விளையாட்டுத் துறையில் உள்ள வீரர்-வீராங்கனைகள் தாங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு ராஜ்யவர்தன் சிங் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, விராட் கோலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் "உங்கள் சவாலை ஏற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, இதுபோன்ற சவாலை விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விராட் கோலியின் பதிவு வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள், "உங்கள் சவாலை...

Read More

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர். ...

<
விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், சமூகத்தில் நடக்கும் நிறைய விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்.இந்நிலையில் தூத்துக்குடி தாக்குதல் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில் ‘இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த போராட்டம், பெரும் பிரச்சனையாக முடிக்கப்பார்க்கின்றனர்.அதுமட்டுமின்றி இதன் மூலம் மக்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துள்ளது போல் எனக்கு சந்தேகம் வருகின்றது’ என கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About