­
04/27/18 - !...Payanam...!

தமிழ் திரையுலகில் நன்கு முகம் அறியப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் முழு நேர செய்திவாச...

<
தமிழ் திரையுலகில் நன்கு முகம் அறியப்பட்டவர் பாத்திமா பாபு. இவர் சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால் முழு நேர செய்திவாசிப்பாளராகிவிட்டார்.செய்தி சானல் பக்கம் போனால் அடிக்கடி இவரை காணலாம். இந்நிலையில் இவர் கடத்தப்பட்டதாக சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் எதிர்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் பேர் அடிபட்டது.ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பாத்திமா தற்போது விளக்கம் அளித்தாராம். இதில் வதந்தி பரவிய அந்நேரத்தில் இவர் செய்தி வாசிப்பாளராக தூர்தர்ஷனில் இருந்திருக்கிறார்.அங்கு சித்திரப்பா என தொடரில் நடித்து வந்தார். ஆனால் நிறுவனத்தின் கட்டளையின் படி இதை முடித்து செய்திக்கு செல்லுங்கள் என கூறிவிட்டார்களாம். இந்த சீரியல் 13 வாரங்கள் ஓடியிருக்கிறது.அப்போது பாத்திமா செய்தி வாசிக்கவே வரவேயில்லையாம். நாடகம் முழுமையாக முடிந்த பிறகு தான் மீண்டும் செய்தி பக்கம் வந்தாராம். இதுதான் உண்மை. ஸ்டாலின் என்னை கடத்தவில்லை என கூறியிருக்கிறார். ...

Read More

கடந்த சில மாதங்களாக காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் அரசியல் காட்சிகள், தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் மக்கள் என அனைவரும் போராட...

<
கடந்த சில மாதங்களாக காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல இடங்களில் அரசியல் காட்சிகள், தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், தமிழ் மக்கள் என அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவேரி மேலாண்மை அமைக்க காலதாமதம் ஏற்படுத்திய மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதி வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.இதனையடுத்து மீண்டும் காவிரி வழக்கில் தீர்ப்பை செயல்படுத்த கால அவகாசம் போதவில்லை, மேலும் இரண்டு வாரம் காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் கட்டமான கண்டனம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என ட்வீட் செய்துள்ளார் கமல். ...

Read More

விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றா...

<
விஜய்யின் திரைப்பயணத்தில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்துள்ளன. அதில் ரசிகர்களால் இப்போதும் மறக்க முடியாத ஒரு சம்பவம் என்றால் அது தலைவா பட ரிலீஸ் நாட்கள் தான்.படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர், விஜய்யும் இதுகுறித்து ஒரு வருத்தமான வீடியோவையும் வெளியிட்டார். அண்மையில் இயக்குனர் விஜய் அடுத்த படங்கள் குறித்தும், இதுவரை எடுத்த படங்கள் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.அப்போது அவரிடம் தலைவா 2 எப்போது என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான். விஜய் அவர்களுக்கு தெரியும் எப்போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று. நான் கதையையும் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டேன் என்றார். ...

Read More

எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் ...

<
எத்தனையோ படங்கள் வார வாரம் வெளியானலும் இயக்குனருக்காகவே சில படங்களை பார்க்கத்தோன்றும். அந்த வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் தியா இன்று வெளியாகியுள்ளது. கரு என பெயர்வைத்து பின் தியா என ஏன் மாற்றினார்கள்? படத்தின் கரு என்ன என இனி உள்ளே போகலாம்.கதைக்களம்கதையின் ஹீரோவாக நாக சௌரியா. அவரின் தோழியாக நடிகை சாய் பல்லவி. பள்ளிப்பருவ காதலர்களான இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஹீரோவின் அப்பா நீழல்கள் ரவி. சாயின் அம்மாவாக நடிகை ரேகா. இவர்களின் செய்கையினால் இரு குடும்பத்தாருக்கு கொஞ்சம் வாக்கு வாதம். பின் இருவரும் பிரிகிறார்கள்.ஐந்து வருடங்களுக்கு பிறகு நாகா, சாய் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பெற்றோர் சம்மத்தோடு இவர்களின் திருமணம் நடந்து பின் ஹனிமூன் செல்கிறார்கள்.தேனிலவுக்கு புது வீட்டில் இவர்கள் குடியேற, எதிர்பாராத விதமாய் அடுத்தடுத்து சில சோக நிகழ்வுகள் இவர்களின் குடும்பத்தில். குழந்தை தியா சாய்பல்லவிக்கு மிகவும் நெருக்கமானவர். நிழல்கள்...

Read More

Search This Blog

Blog Archive

About