­
07/08/17 - !...Payanam...!

விவசாயிகள் போராடும் முறையில் மாற்றம் வர வேண்டும் என ஆசைப்படுவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய...

<
விவசாயிகள் போராடும் முறையில் மாற்றம் வர வேண்டும் என ஆசைப்படுவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட துயர சம்பவங்களை மையமாக வைத்து ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருக்கிறார் க. ராஜீவ்காந்தி.இந்த ஆவணப்படத்தின் திரையிடல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நெகிழ்வுடன் பேசினார்கள்இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, "இந்த ஆவணப் படத்தை இயக்கிய ராஜீவ் காந்திக்கு எனது மரியாதை கலந்த வணக்கம். சீனு சார் பேசியது போல, இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீட்டிற்குள் சென்று பார்க்க வைத்தது.இது யாரால் நடக்கிறது, எதனால் நடக்கிறது என நீண்ட நாட்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். நம்ம போராடுவது, போராடும் முறை இதெல்லாம்...

Read More

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யை தாண்டி மிகவும் முக்கியமான நடிகர்கள் ரஜினி, கமல். இவர்களை பற்றி அண்மை காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற...

<
தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யை தாண்டி மிகவும் முக்கியமான நடிகர்கள் ரஜினி, கமல். இவர்களை பற்றி அண்மை காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.கமல்ஹாசன் BiggBoss என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னொரு பக்கம் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பான செய்திகள் வருகின்றன.தற்போது ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் BiggBoss நிகழ்ச்சி மற்றும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அப்பா தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சியை இன்னும் பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.ரஜினி அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன், அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்றார். ...

Read More

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யை தாண்டி மிகவும் முக்கியமான நடிகர்கள் ரஜினி, கமல். இவர்களை பற்றி அண்மை காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்ற...

<
தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யை தாண்டி மிகவும் முக்கியமான நடிகர்கள் ரஜினி, கமல். இவர்களை பற்றி அண்மை காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.கமல்ஹாசன் BiggBoss என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னொரு பக்கம் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பான செய்திகள் வருகின்றன.தற்போது ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசன் BiggBoss நிகழ்ச்சி மற்றும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அப்பா தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சியை இன்னும் பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.ரஜினி அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன், அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்றார். ...

Read More

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய பத்து நாள்களிலேயே பங்கேற்ற பலரும் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கஞ்சா கருப்பு, "என்னை உடனடியாக வ...

<
'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய பத்து நாள்களிலேயே பங்கேற்ற பலரும் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கஞ்சா கருப்பு, "என்னை உடனடியாக வெளியேற்றுங்கள்" என்கிறார். ஏற்கெனவே இருவர் வெளியேறிவிட்டார்கள். `பங்கேற்பாளர்களை உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி’ என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.இது ஒருபுறம் இருக்க, வயது முதிர்வைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப்போலவே ஓர் ஆயுர்வேத சிகிச்சை முறை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?உண்மைதான்.ஆயுர்வேதம்“வெளியில் அதிகம் பிரபலமாகாத `குடி பிரவேசிஹா’ என்ற இந்தச் சிகிச்சை முறை ஏராளமான பலன்களைத் தரக்கூடியது" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், இந்தச் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விளக்குகிறார் அவர்.ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்“ஆயுர்வேத மருத்துவத்தில் ஆதி காலத்திலேயே ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனி பிரிவுகள் இருந்திருக்கின்றன. அதில் ஒரு சிறப்புப் பிரிவுதான் 'ரசாயன தெரபி' எனப்படும் சிகிச்சைத் துறை. இந்தத் துறை, நோய் வராமல் தடுக்கவும், நோய்...

Read More

ஒரிஜனல் எண்ணையில் செய்யப்பட்ட போலி பணியாரமாக இருந்துவிடக் கூடாது காலா! மற்றவர்களுக்கு இது வெறும் சினிமா. ஆனால் தன் அப்பாவை மாவீரன் அலெக்சாண...

<
ஒரிஜனல் எண்ணையில் செய்யப்பட்ட போலி பணியாரமாக இருந்துவிடக் கூடாது காலா! மற்றவர்களுக்கு இது வெறும் சினிமா. ஆனால் தன் அப்பாவை மாவீரன் அலெக்சாண்டராகவே பார்த்த மகளுக்கு எப்படி இது வெறும் படமாக இருக்கும்? இப்படியொரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது ரஜினியின் ‘காலா’. திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு சென்ற ஒரு தாதாவின் கதைதான் இது என்று பளிச்சென கூறிவிட்டு படம் பிடிக்க கிளம்பிவிட்டார் பா.ரஞ்சித். அதற்கப்புறம் உலகம் இந்தப்படத்தை பற்றி குடைய ஆரம்பிப்பது இயற்கைதானே? யார் அவர்? அவரது வாரிசுகள் எங்கே? இப்படியெல்லாம் தேடியவர்களுக்கு சுலபத்தில் அகப்பட்டுவிட்டார் விஜயலட்சுமி. பா.ரஞ்சித் சொன்ன அந்த தாதாவின் மகள். ஆனால் “உங்க அப்பா திரவியம் நாடாரின் கதை இதுவல்ல” என்று விஜயலட்சுமியிடம் கூறிவிட்டாராம் ரஞ்சித். காலா படத்தின் முதல் லுக் போட்டோவில் ரஜினி ஒரு ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். அதில் எழுதப்பட்டுள்ளது வண்டி எண் 1956. அதே வருடம்தான் என் அப்பா...

Read More

விக்ரம் தற்போது ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார். இதில் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முட...

<
விக்ரம் தற்போது ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகின்றார். இதில் ஸ்கெட்ச் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.விக்ரம் துருவ நட்சத்திரம் படத்திற்காக பல்கேரியாவில் முகாமிட்டுள்ளார், இந்நிலையில் விக்ரமின் அடுத்த ரிலிஸ் ஸ்கெட்ச் தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.இப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக முதன் முறையாக தமன்னா நடித்துள்ளார். ...

Read More

இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து எந்திரன் 2.௦ படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில முக்கியமா...

<
இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து எந்திரன் 2.௦ படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு சில முக்கியமான தமிழ் வெற்றிப்படங்களை எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கர் தயாரித்தார்.இதில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த படம் வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படம் இன்றுடன் வெளிவந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது என்று கடந்த 2 வருடங்களாக பேசப்பட்டு வருகிறது.அதற்க்கான வேலைகளில் தான் இயக்குனர் சிம்பு தேவன் பிஸியாக உள்ளாராம். இந்நிலையில் ஷங்கர் இன்று ட்விட்டரில் புலிகேசி ஓவிய படத்தை போட்டு இன்றுடன் 11 வருடங்கள் கடந்து விட்டன, விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று தெரிவித்துள்ளார்.    11th year of Pulikesi .Part 2 to start soon. pic.twitter.com/bct8Px4Mp4    — Shankar Shanmugham (@shankarshanmugh) July 8, 2017 ...

Read More

ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் போடலாமா? என்னதான் நகரம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் வந்து விட்டாலும், சிறுவயது முதல் நாம் கடைப்பி...

<
ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் போடலாமா? என்னதான் நகரம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் வந்து விட்டாலும், சிறுவயது முதல் நாம் கடைப்பிடித்து வந்த  சில பழக்கவழக்கங்களை நம்மால் விட முடிவதில்லை. அவற்றுள் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் ஒன்று. 'எண்ணெய்க் குளியல்' நமக்கு தரும் சுகமே அலாதியானது. நமது உடலுக்கும் மனதுக்கும் இதமளிக்கக் கூடியது.ஆனால், எல்லோராலும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க முடிவதில்லை. ஒருசிலருக்குத்தான் அது சாத்தியப்படுகிறது. விடுமுறை நாள் என்பதால் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எண்ணெய்க் குளியல் போடுகிறார்கள். அப்படிக் குளிக்கும்போதெல்லாம் பெரியவர்கள், 'ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும்' என்ற திட்டுவதைப் பார்க்கலாம்.  உண்மையில் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா? கூடாதா? காளிகாம்பாள் கோயில்  சண்முகசிவாச்சார்யாரிடம் கேட்டோம்." 'சனி நீராடு' என்று நம் முன்னோர்கள் சும்மாவாகிலும் சொல்லிவிட்டுப் போகவில்லை. எந்த ஒரு செயலைச் செய்வதென்றாலும், காரண காரியங்கள் இல்லாமல் செய்யச் சொல்வதில்லை. பஞ்சபூதங்கள், ஒன்பது...

Read More

தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்...

<
தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்று சொல்லியே தமிழ் உணர்வை மாண்டு போகச் செய்தவர்களே இங்கு அதிகம். ஆனால், குழந்தைகள் ஒருநாளும் பொய் சொல்லமாட்டார்கள். அதனால்தான் குழந்தைகளை நோக்கியே எப்போதும் பயணிக்கிறேன்' என நெகிழ்கிறார் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ். சென்னை, மேடவாக்கத்தில் அமைந்திருக்கிறது திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி. நன்கொடை, ஆங்கில வழிக் கல்வி என எந்தவித அடையாளமும் இல்லாமல், தமிழ் மொழியில் மட்டுமே இங்கு கல்வி வழங்கப்படுகிறது. பாவலேறு பெருஞ்சித்திரனாரின் குடும்பத்தார் இந்தப் பள்ளியை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரையில் செயல்படும் இந்தப் பள்ளியில் 27 ஆம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடந்தது. பனங்கற்கண்டு கலந்த எலுமிச்சைச் சாறு, கடலை மிட்டாய்கள் நிறைந்த குட்டி கேன்டீன், இயற்கை முறை உணவுகளின் பயன்கள் என விழாவுக்கு வந்திருந்தவர்களை கவர்ந்து இழுத்தனர் மாணவர்கள். திருக்குறள் பாடல்கள், பாவேந்தர் பாடல்களுக்கான நடனங்கள் என நிகழ்ச்சியை செழுமைப்படுத்தியிருந்தனர் பள்ளி...

Read More

Search This Blog

Blog Archive

About