­
02/22/18 - !...Payanam...!

குழந்தையின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் குழந்தையின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற ச...

<
குழந்தையின் எதிர்காலம் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகள் குழந்தையின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சமூக அந்தஸ்து பற்றியதாகவே இருக்கும். எந்தப் பள்ளியில் சேர்க்கலாம்? என்ன படிக்க வைக்கலாம்? என்ன வேலை வாங்கித்தரலாம்? என்பதுபோன்ற எண்ணங்கள்தாம் அவர்களை மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.  ஆனால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியமே, அவர்களின் எதிர்காலத்துக்கு அடித்தளம் என்பதை மறந்து விடுகிறார்கள். விளைவு, ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிக் குறைபாடு எனப் பல பிரச்னைகளோடு வளர்கிறார்கள் இன்றைய தலைமுறை பிள்ளைகள்.குழந்தைப் பருவத்தில் கொடுக்கப்படும் சத்தான உணவுதான் அவர்களது உடலையும், மூளையையும் வளர்ச்சியடையச் செய்து வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். அதனால்தான், குழந்தை வளர்ப்பின்போது அவர்களது உணவு முறையில் பெற்றோர் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மருத்துவமனை நலக் கல்வியாளர் கங்காதரன்இது குறித்து, எழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் மருத்துவமனை நலக் கல்வியாளர் (Health Eductor) கங்காதரன் நம்மிடம்...

Read More

‘ராஜமாதா’ நடிகைக்கு வயதானாலும், இன்னமும் கதாநாயகிகளுக்கு நிகரான ‘இமேஜ்’ இருக்கிறது. அவருடைய கம்பீரமான நடிப்பும், வசியம் செய்யும் குரலும்,...

‘ராஜமாதா’ நடிகைக்கு வயதானாலும், இன்னமும் கதாநாயகிகளுக்கு நிகரான ‘இமேஜ்’ இருக்கிறது. அவருடைய கம்பீரமான நடிப்பும், வசியம் செய்யும் குரலும், நல்ல நல்ல வேடங்களாக அவரை தேடி வர வைக்கிறதாம்.சமீபத்தில் அவர் நடித்த ஒரு படத்தின் வெற்றி கூட்டத்துக்கு அவர் சரியான நேரத்துக்கு வந்து விட்டார். படக்குழுவினர் சிலர் வர தாமதமானதால், ராஜமாதா சுமார் 3 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்திருந்தார். கடுப்பான அவர், இனிமேல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறாராம்! ...

Read More

நடிகர் கமல்ஹாசன் நான் இனி சினிமா நடிகன் அல்ல என அறிவித்து விட்டார். நான் உங்கள் வீட்டு விளக்கு. இதை நீங்கள் தான் ஏற்றிவைக்க வேண்டும் என அரச...

<
நடிகர் கமல்ஹாசன் நான் இனி சினிமா நடிகன் அல்ல என அறிவித்து விட்டார். நான் உங்கள் வீட்டு விளக்கு. இதை நீங்கள் தான் ஏற்றிவைக்க வேண்டும் என அரசியலுக்கு வந்ததும் கூறிவிட்டார்.கமல்ஹாசன் ஒரு தன் அரசியல் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிவித்து விட்டார். சில தமிழக அரசியல் பிரமுகர்கள் அவரை சாடிப்பேசியிருந்தனர்.அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா பேசியுள்ளார். இதில் ஓர் தலைவனுக்கான முழுத்தகுதியும் உடையவர் நம்மவர் கமல்ஹாசன்.திரையில் தெரிந்த கமலின் தசாவதாரம் அரசியலில் விஸ்வரூபமாய் வெற்றிபெற வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். ...

Read More

அப்படி தான் சூப்பர் 30 என்ற படத்துக்காக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இதற்கு முன்னதாக வந்த...

அப்படி தான் சூப்பர் 30 என்ற படத்துக்காக அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.இதற்கு முன்னதாக வந்த அவருடைய புதிய லுக் பார்த்து ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. இந்நிலையில் தற்போது அப்படத்தில் அவர் ரோட்டில் அப்பளம் விற்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனை கண்டவர்கள் இவரா இது? என்று மீண்டும் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர். நடிகர்கள் என்றாலே அவர்களை ஒரு பெரிய இடத்தில் வைத்திருப்பர்கள் ரசிகர்கள். ஆனால் நடிகர்களோ தாங்கள் நடிக்கும் படத்திற்காக தன்னை எந்த அளவிற்கும் குறைத்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். ...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.0 படத்தை அடுத்தடுத்து ரிலிஸ் செய்யவுள்ளார். இப்படங்கள் முடிந்து தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார். ஆனால...

<
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.0 படத்தை அடுத்தடுத்து ரிலிஸ் செய்யவுள்ளார். இப்படங்கள் முடிந்து தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார்.ஆனால், தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் இருப்பதால், அதற்குள் ஒரு அரசியல் சார்ந்த படத்தை நடித்து விடலாம் என ரஜினி விருப்பப்பட்டுள்ளார்.அதற்காக அட்லீ, அருவி இயக்குனர் அருண் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.அவர்களும் ரஜினியின் அடுத்தப்படத்தை பிடிக்க கடும் போட்டி போட்டு வருகின்றனர். ...

Read More

கமல்ஹாசன் நேற்று மதுரையில் தன் கட்சியின் பெயரை மக்கள் திரளாக கூடியிருந்த இடத்தில் அறிவித்தார். இதில் பலர் கலந்துகொள்ள மதுரை பெயரே ட்விட்டர்...

கமல்ஹாசன் நேற்று மதுரையில் தன் கட்சியின் பெயரை மக்கள் திரளாக கூடியிருந்த இடத்தில் அறிவித்தார். இதில் பலர் கலந்துகொள்ள மதுரை பெயரே ட்விட்டர் ட்ரண்டிங்கில் இடம் பிடித்தது. கட்சி கொடியை ஏற்றிவைத்ததோடு மக்கள் நீதி மய்யம் என அவர் கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த கொடியில் 6 கைகள் இருந்தது. 3 சிவப்பு நிற கைகள், 3 வெள்ளை நிற கைகள் இருந்தது.ஒன்றோடு ஒன்று இணைந்திருந்த அந்த கைகள் மும்பை தமிழ் பாசறையின் லோகோ போல இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் புகைப்படங்கள் சமூவலைதளத்தில் வெளியாகியுள்ளது.மேலும் சிலர் National Federation of Postal Employees அமைப்பின் சின்னம் என கூறிவருகின்றனர்.அதில் மய்யம் என்ற மையம் என்ற சொல்லும் ஒன்று தான் என்கிறது தமிழ் இலக்கணமான ஐகாரக்குறுக்கம். அப்போதே இந்த சொல் தமிழில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ...

Read More

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். பவர...

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் சிறந்த தொகுப்பாளர் தாண்டி தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார். பவர் பாண்டியை தாண்டி துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகின்றார், மேலும், ஆல்பல் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.இந்நிலையில் இன்று டிடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் டிடி-யின் கண்கள் மிக வித்தியாசமாக இருக்க, ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.பலரும் டிடி லென்ஸ் அணிந்துள்ளார் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About