­
11/23/16 - !...Payanam...!

இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்...

இன்றைக்கு சர்ச்சையானாலும் எந்த சலசலப்பானாலும் அது சினிமா சினிமா சினிமா...தமிழுலகின் சகல உணர்ச்சிகளும் சினிமாவாகவே மக்களுக்கு உள்ளது. பல பத்து ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தை இசையுலகம் பற்றியிருந்தது. ஆம் இசையுலகில் ஆரோக்கியமான சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்து இசையுலகத்துக்கு அது புது ரத்தம் பாய்ச்சிய நாட்கள் அவை. இந்த சர்ச்சை வளையத்துக்குள் சிக்காத இசைமேதைகள் கிடையாது. எரியும் நெருப்பில் சுப்புடு என்ற மனிதர் வேறு எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தது தனிக்கதை. 70 களில் கர்நாடக இசையுலகில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவந்த இளைஞரான மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவும் 70 களின் இறுதியில் அப்படி ஓர் சர்ச்சைக்குள் சிக்கினார்.  கிட்டதட்ட ஒரு வருடங்கள் அது இசையுலகில் கொழுந்துவிட்டு எரிந்தது அந்த விவகாரம். பரபரப்பான அந்த சர்ச்சைக்கு வித்திட்டது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் அறிவிப்பு ஆம் 1978-ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 'பாரம்பரியம் குன்றாமல் புதிய தமிழ்ப்பாடல்கள் மற்றும் தமிழ்க்...

Read More

நீண்டகாலமாகவே பேராசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும் என உறுதியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரிய...

நீண்டகாலமாகவே பேராசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும் என உறுதியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிய இருக்கிறார். " மாநிலங்களவை எம்.பியாக இருப்பதால், ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டுவிட்டது" என்கின்றனர் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில். காங்கிரஸ் அரசில் பத்தாண்டு காலம் பிரதமராக கோலோச்சிய டாக்டர் மன்மோகன் சிங், சிறந்த பொருளாதார அறிஞராகப் பார்க்கப்பட்டவர். 1971-ம் ஆண்டு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டே நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டார். நிதி அமைச்சக செயலாளர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என அவர் வகிக்காத பதவிகளே இல்லை. பிரதமர் நரசிம்மராவ் காலத்தில், மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தார். சிறந்த சிந்தனையாளராகவும் எளிதில் யாரும் அணுகக் கூடிய வகையில்...

Read More

உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள்...

உலக அளவில் பரவும் தன்மை இல்லாத நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள். இந்நோய்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணம், சர்க்கரை கலந்த குளிர்பானங்கள், செயற்கை ஜூஸ் வகைகளால் தான் என்று உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலே சொன்ன நோய் வகைகளால் ஏற்படும் மரணங்களுக்கு 80% சர்க்கரை கலந்த பானங்களால் தான் காரணியாக இருக்கின்றனவாம். 6.6 கோடி சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களுடன், உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா. கூடிய விரைவில் சர்க்கரை நோயாளிகளின் தலைமை இடமாக இந்தியா மாறும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள். இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு எச்சரிக்கை மணியையும், இவ்வகை நோய்களை கட்டுப்படுத்தும் சில ஆலோசனைகளையும் உலக சுகாதார மையம் முன்வைத்துள்ளது. ஏன் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்க...

Read More

Search This Blog

Blog Archive

About