­
03/11/18 - !...Payanam...!

 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்? 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் குழப்பமா இருக்கா.. ...

<
 தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?1. தட்டான்தட்டாதவன்2. குட்டைப் பையன்வாமனன்குழப்பமா இருக்கா..நம்ம மஹாபலிச் சக்கரவர்த்தி இருக்காரே அதாங்க நம்ம ஓணம் பண்டிகை ஹீரோ , அவர் 99 அசுவமேத யாகம் செஞ்சு முடிச்சிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யறார். அவரிடம் சென்று யார் தானம் கேட்டாலும் தட்டாமல் தருவதால் அவரே தட்டான் ஆவார் .அதென்னங்க சட்டை போடுவது?சட்டை எதுக்காகப் போடறோம்? நெஞ்சை மறைக்கப் போடுகிறோம்..அப்படின்னா தட்டானுக்கு சட்டை போடுவது என்றால்?தட்டாமல் தரும் மஹாபலி சக்கரவர்த்தி ஈகை நெஞ்சை மறைப்பது.. அதாவது தானம் தரமுடியாதபடிக்குத் தடுப்பது.நம்ம சுக்ராச்சாரியார் என்ன செய்யறார்? மஹாபலிச் சக்ரவர்த்தியை தடுக்கிறார். எச்சரிக்கிறார். அதையும் மீறி அவன் தானம் தர நீர் வார்க்க முயற்சிக்கையில் சிறுவண்டாய் மாறி நீர் வராதபடிக்கு அடிக்கிறார்.அப்ப நம்ம குட்டை பையன் வாமனர் என்ன செய்யறார். ஒரு குச்சியை (கட்டை) எடுத்து தலையில் குத்திவிட சுக்ராச்சாரியருக்கு ஒரு...

Read More

தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபல...

<
தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.அவரை கவுரவிக்கும் விதமாக லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட உள்ளது. Madame Tussaudsஇல் ஏற்கனவே பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ...

Read More

திருமணம் ஆகி பலவருடங்கள் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள். வீட்ட கட்டிபாரு கல்யாணத்த பண்ணி பா...

<
திருமணம் ஆகி பலவருடங்கள் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள். வீட்ட கட்டிபாரு கல்யாணத்த பண்ணி பாருனு சொல்வாங்க.திருமணத்துக்கு அப்றம் எல்லார் வீட்லயும் ஆசபடுறது குழந்தைகள் பத்திதான். முக்கியமா தாத்தா, பாட்டியாகனும்ணு நம்ம அப்பா அம்மா கொள்ளும் ஆசைகளுக்கு அளவே இருக்காது.பல வீடுகளில் குழந்தை இல்லை என்பதால் பெரும் போரே நடந்துவிடும். இதனால் கணவன் மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு, மன உளைச்சல் என இருவருமே பாதிக்கப்படுகிறார்கள். பல சமயங்களில் இதற்கு நாகதோஷம்தான் காரணம் என்கிறார்கள் சிலர்.நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ… ஒரு முறை சென்று வழிபட்டால் குழந்தை பேறு தோன்றும் அற்புத சக்தி கொண்ட கோயில் எங்குள்ளது தெரியுமா?புலிக்கல் நாகயாக்ஷி காவுகேட்ட வரம் தரும் புலிக்கல் நாகயாக்ஷியம்மன் ஆட்சி செய்யும் வனப்பகுதி நிறைந்த இடம் இந்த கோயில் ஆகும்.சுயம்பு வடிவம்சுயமாக தோன்றிய எதையும் நாம் சுயம்பு வடிவம் என்கிறோம். அந்த வகையில் இந்த கோயிலில்...

Read More

தமிழ்நாட்டில் நிலை தற்போது தள்ளாடிக்கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள். தமிழக இளைஞர்கள் நீண்ட நாளாக ஒருவரை முதல்வராக வேண்டும் என கலெக்டர் சகாய...

<
தமிழ்நாட்டில் நிலை தற்போது தள்ளாடிக்கொண்டிருப்பதை பலரும் அறிவார்கள். தமிழக இளைஞர்கள் நீண்ட நாளாக ஒருவரை முதல்வராக வேண்டும் என கலெக்டர் சகாயம் அவர்களை வலியுறுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் அவர் நடிகர் ஆரியின் மாறுவோம், மாற்றுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இதில் அவர் நடிகர் ஆரியை குறிப்பிட்டு வாழ்த்தினார்.இதில் அவர் ஆரி சினிமாத்துறையில் இருந்தாலும் விவசாயத்திற்காக அவர் நீண்ட நாளாக விவசாயம் குறித்த விழிப்புணர்வுகளையும், முயற்சிகளையும் ஏற்படுத்தி வருகிறார். மனமாற அவரை பாராட்டுகிறேன்.இதற்காக அவருக்கு கின்னஸ் விருதும் கிடைத்தது.. ...

Read More

 சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! ! ...

<
 சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try    வரக்கொத்தமல்லி --அரை கிலோ    வெந்தயம் ---கால் கிலோதனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார...

Read More

 சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (...

<
 சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் டாக்டர்கள்.முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள். பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் டாக்டர்கள். சிறுநீரக கல்லை...

Read More

வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்...

<
வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய் ஒன்று பரவ உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜெனிவாவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் உலக சுகாதார நிறுவனமானது  ஒவ்வொரு ஆண்டும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்னுரிமை நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் பட்டியலை புளூபிரிண்ட் ஆய்வு வெளியிட்டு வருகிறது. அதில் எபோலா, லாசா பீஃவர், சிசிஎச்எப் ஹீமோராஜிக் ஃபீவர், நிபா, மெஸ்(MESS), சார்ஸ்(SARS), எபோலா, டிசீஸ் எக்ஸ் என்ற புதிய நோயையும் அறிவித்துள்ளனர். குறிப்பாக  ஒட்டுமொத்த உலக மக்களின் சுகாதாரத்துக்கு அவசர நிலை ஏற்படுமளவு புதிய நோய் பரவ இருப்பதாகவும், இதுவரை கண்டிராத அளவுக்கு உயிர் சேதங்களை அந்த நோய் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நோய்க்கு டிசிஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசிஸ் எக்ஸ் ஒரு தொற்று நோய் ஆகும் என்றும்...

Read More

இந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் ...

<
இந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கெடுத்துக் கொண்டார். நிகழ்வின் ஒருபகுதியான கேள்வி நேரத்தில் ராகுல் காந்தியிடம் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. ராகுலுடன் உரையாடியவர், “உங்களை நான் ஒரு கேள்வி கேட்கவேண்டும், அது உங்களை பாதித்தால் மன்னித்துவிடுங்கள். உங்கள் அப்பாவைக் கொன்றவர்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். சில நிமிட அமைதிக்குப் பிறகு பதிலளித்த ராகுல்....  ”எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை!””நான் என் பாட்டியைக் கொன்றவர்களுடன் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன். அவர்கள் என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் பார்த்திருக்கிறேன். எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும். இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன் தீய சக்திகளுக்கு எதிராக நிற்கும்போது நீங்கள் கொல்லப்படுவது தானாகவே...

Read More

பெண் தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் டிடி. இவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தாண்டி இப்போது சில பாடல் வீடியோக்கள், பட...

<
பெண் தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் டிடி. இவர் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதை தாண்டி இப்போது சில பாடல் வீடியோக்கள், படங்கள் என கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அண்மையில் இவர் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஒன்று வந்தது.ஆனால் அந்த நேரத்தில் சொந்த விஷயங்களால் நடிக்க முடியவில்லை. இதுவரை அஜித் அவர்களை நேரில் பார்த்தது இல்லை, அவர் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரை ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது தனது ஆசை என்று கூறியுள்ளார். ...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமலின் நடவடிக்கைகள் மிகவேகமாக இருந்து வருகிறது. தற்போத...

<
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், உலக நாயகன் கமல் ஹாசனும் அரசியலில் இறங்கிவிட்டார்கள். கமலின் நடவடிக்கைகள் மிகவேகமாக இருந்து வருகிறது. தற்போது ஈரோடு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.ரஜினி ஒருபக்கம் இமயமலை சென்றுள்ளார். படம் முடிந்ததும் அங்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அவர் தற்போதும் சென்றுள்ளார். அவர் கட்சி பணிகளுக்காக தான் சென்றுள்ளார் என சில தகவல்கள் வந்தது.ஆனால் அவர் நான் ஆன்மிக யாத்திரையாக இமயமலை வந்துள்ளேன், அரசியல் பேச விரும்பவில்லை, வழக்கமான பணியிலிருந்து மாறுதலை உணர்கிறேன். சுற்றுப்பயணம் நன்றாக, தெய்வீகமாக உள்ளது என கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகர்களால் சினிமாவில் மட்டுமே மக்களை காப்பாற்ற முடியும் நடிகர் ராதாரவி நெல்லையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About