­
11/14/17 - !...Payanam...!

ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரி...

<
ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும்....

Read More

BiggBoss நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. இவர் தான் செய்த தவறை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தப்புக...

BiggBoss நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. இவர் தான் செய்த தவறை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தப்புகள் செய்து வருகிறார்.தற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார் என்று கூறி வருகின்றனர். இதேபோல் ஒரு லுக்கில் ஓவியாவின் ஒரு புகைப்படம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ...

Read More

ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நடிகர்கள் கமலும், ரஜினியும் ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாற...

<
ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக நடிகர்கள் கமலும், ரஜினியும் ட்விட்டரில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். திரைப்படத் துறையில் சிறந்துவிளங்குபவர்களைத் தேர்வு செய்து ஆந்திர அரசு நந்தி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்.டி.ராமாராவ் பெயரில், என்.டி.ஆர். தேசிய விருது என்ற பெயரில் தெலுங்கு சினிமாவைக் கடந்தும் நாடுதழுவிய அளவில் விருது அளித்து கௌரவிக்கப்படுகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுக்கான  நந்தி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், 2014-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர். தேசிய விருதுக்கு நடிகர் கமலும், 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினிகாந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read More

நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு ...

<
நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம். அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல்...

Read More

சினிமா நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். நடிகர் கமல் அரசியலில் குதிப...

<
சினிமா நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். நடிகர் கமல் அரசியலில் குதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த கருத்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல இருந்தது.இந்நிலையில் பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர் "சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை" என ட்விட்டரில் கூறியுள்ளார். ...

Read More

நடிகர் பிரபுதேவாவின் பெயர் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்றவர்களுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இப்போது அவர் சக்தி சிதம்பரம் இயக்க...

நடிகர் பிரபுதேவாவின் பெயர் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்றவர்களுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இப்போது அவர் சக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்துவருகிறார்.2002 ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் தொடர்ச்சியான இதில் நடிகை நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.இயக்குனர் சொல்லும் போது திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பார்கள். பிரபு தேவாவுக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருமணம் திருப்பதியில் நடைபெறும்.அதற்காக அவர்களின் இரு குடும்பங்களும் போகும் போது, போய் வந்தபிறகும் சந்திக்கும் கலகலப்பான சம்பவங்கள் தான் சார்லி சாப்ளின் 2 படத்தின் கதை என கூறியுள்ளார்.மேலும் தயாரிப்பாளா் டி.சிவா சொல்லும்போது உலகின் காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழாவாக இவ்வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தருணத்தில் இந்த படம் உருவாகுவது சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று கூறினார். ...

Read More

கமல், ஷங்கர் கூட்டணியில் மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இந்த தகவலை கமல்ஹாசன் BiggBoss நிகழ்ச்சிய...

கமல், ஷங்கர் கூட்டணியில் மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இந்த தகவலை கமல்ஹாசன் BiggBoss நிகழ்ச்சியின் இறுதி நாளில் கூறியிருந்தார். அதன்பிறகு படத்தை பற்றி மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.தற்போது படத்தை பற்றி தகவல் ஒன்று வந்துள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் 2018ம் ஆண்டு தொடங்கி 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் படத்தின் வேலைகளை முடிக்க பிளான் செய்துள்ளார்களாம். நண்பன் படத்தை தவிர அண்மை காலமாக வந்த ஷங்கர் படங்களில் எந்த படமும் ஒரு வருடத்திற்குள் முடிந்தது இல்லை.இந்த படத்தை தற்போது 2.0 படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது. ...

Read More

கமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஆண்டு வெளிவந்து மிக பெரியளவில் வெற்றியடைந்தது. விஸ்வரூபம் எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகம் ப...

<
கமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஆண்டு வெளிவந்து மிக பெரியளவில் வெற்றியடைந்தது. விஸ்வரூபம் எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகம் பாதி எடுத்துவிட்டார் கமல்.கடந்த 2015 ம் ஆண்டே விஸ்வரூபம்2 வெளிவரவேண்டியது, ஆனால் நடுவில் கமலுக்கு ஏற்பட்ட விபத்து, பணநெருக்கடி போன்றவற்றையால் படத்தை கிடப்பில் போட்டார். தற்போது அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதால் எப்படியாது சீக்கிரம் ரிலீஸ் செய்யவேண்டும் என்று முன்னப்பில் உள்ளார்.தற்போது விஸ்வரூபம்2 படத்துக்கான போஸ்டப்ரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது, இன்னும் ஒரு வாரத்துக்கான படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாம், ரஜினி யின் 2 .௦ படம் ஏப்ரலுக்கு தள்ளிப்போனால் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன். ...

Read More

நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய மு...

<
நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும். ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம். எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை, 1. உட்காரும் தோரணை அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான...

Read More

Search This Blog

Blog Archive

About