­
03/19/18 - !...Payanam...!

 திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே?? திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும்...

 திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே?? திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே?? இதோ பாருங்கள் மலையின் முன் உள்ள நந்தி வடிவம் கொண்ட சிறுபாறை!!! ...

Read More

   வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும...

<
   வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.. புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.  ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும். தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம். கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும். 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது. சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது. இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும். திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும். கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்....

Read More

ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த பரபரப்பான நேரத்...

<
ஷங்கர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது.இந்த பரபரப்பான நேரத்திலும் கூட நேற்று நடந்த இந்தியா-பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்சை ஷங்கர் பார்த்துள்ளார்.யார் ஜெயிப்பார்கள் என்று கடைசி பால் வரை மேட்ச் செல்ல, தினேஷ் கார்த்திக் 1 பாலுக்கு 5 ரன் அடிக்க வேண்டிய இடத்தில் சிக்ஸ் அடித்து வெற்றி தேடி தந்தார்.இந்த வெற்றியின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தோஷத்தில் இருக்க, பல திரைப்பிரபலங்களும் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை புகழ்ந்தனர்.தன் பங்கிற்கு இயக்குனர் ஷங்கரும் ’மறக்க முடியாத ஒரு இறுதி ஆட்டம், வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்’ என டுவிட் செய்திருந்தார். ...

Read More

ஆர்யா பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் இவரை திருமணம் செய்ய ...

<
ஆர்யா பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் இவரை திருமணம் செய்ய கலந்துக்கொண்டுள்ளனர்.இதில் ஒரு சில பெண்கள் எலிமினேட் ஆகியும் சென்றுவிட்டனர், இந்நிலையில் இந்த நிகழ்ச்சில் பல வருடங்களாக வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் The Bachelor என்ற பெயரில் நடந்துள்ளது.இதுவரை இந்த நிகழ்ச்சியில் 22 ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்டுள்ளது, ஆனால், தற்போது இதில் சேர்ந்த வாழும் ஜோடி என்றால் ஒருவர் தான்.மற்ற 21 ஜோடியும் விவாகரத்து செய்துவிட்டார்களாம், இதனால், ஆர்யா நிகழ்ச்சியில் முடிவில் திருமணம் செய்துக்கொள்வாரா? என்பதே கேள்விக்குறி தான்.அப்படி திருமணம் செய்துக்கொண்டாலும் விவாகரத்து ஆகாமல் இந்த நிகழ்ச்சிக்கு உள்ள கெட்ட பெயரை நீக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ...

Read More

சர்க்கரை நோய் வந்தாலே எல்லாருக்கும் எதைத் தொட்டாலும் பயமாகவே இருக்கும். அதனை சாப்பிடலாமா? சர்க்கரையை அதிகரிக்கச் செய்துவிடுமா என சாப்பிடும்...

<
சர்க்கரை நோய் வந்தாலே எல்லாருக்கும் எதைத் தொட்டாலும் பயமாகவே இருக்கும். அதனை சாப்பிடலாமா? சர்க்கரையை அதிகரிக்கச் செய்துவிடுமா என சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டிய கொடுமை உண்டாகும்.சர்க்கரை நோயாளி என்பது உடலில் ஏற்பட்டுள்ள ஒரு மரபணு மாற்றம் தான். அதனை உங்கள் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளலாம். உண்ணும் உணவுகளில் மிகவும் கவனம் தேவை. மது, புகைப்பிடித்தல் கூடவே கூடாது. இவை பக்கவாதத்திற்கும், டயாபடிக் ரெட்டினோபதிக்கும் வழிவகுத்துவிடும்.காய்கறிகளைப் பற்றி சொல்லவேதேவையில்லை. எல்லா காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பழங்கள் என்று வரும்போது அவை எல்லாமே இனிப்பு வகைகளாக இருப்பதால் எதனை சாப்பிடுவது என பலரும் குழம்புவதுண்டு.பொதுவாகவே எல்லா வகை பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஓரிரு பழங்களை மட்டுமே தவிர்க்க வேண்டும் என்பது சற்று ஆறுதல். குறிப்பாக சில வகை பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பது ஆச்சரியமான தகவல். அவற்றைப் பற்றி இங்கு...

Read More

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்....

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக ஷங்கர் தைவானில் முகாமிட்டு பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் தன் கதாபாத்திரத்திற்காக பெரிய மீசையை வளர்த்து வருகிறார். அவர் புதிய கெட்டப்புடன் உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்தியன் முதல் பாகத்தில் வயாதனவராக நடித்தார், இதில் கொஞ்சம் வயது குறைந்தவராக நடிக்கின்றாரோ? என கேட்க தொடங்கியுள்ளனர். இதோ ...

Read More

சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதை ...

<
சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யு, சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்துக்கொண்டனர்.அப்போது சத்யராஜ் பேசுகையில் ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும்.அவன் ரூம் முழுவதும் விஜய் தம்பியின் புகைப்படம் தான் உள்ளது, அதை பார்த்ததுமே எனக்கு விஜய் மீது கோபம் வந்தது’ என ஜாலியாக சத்யராஜ் பேசினார்.சத்யராஜ் பேசியதை விஜய் மிகவும் சந்தோஷமாக பார்க்க, அதோடு விஜய் உங்கள் ரசிகர்களை நீங்கள் பயனுள்ள வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அட்வைஸையும் சத்யராஜ் வழங்கினார். ...

Read More

Search This Blog

Blog Archive

About