­
06/30/17 - !...Payanam...!

`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்...

<
`பிக் பாஸ்', இந்த ஒற்றைப் பெயர்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். அலுவலகங்களில், கல்லூரிகளில், கடைகளில், இணையதளங்களில், எங்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பேச்சுகளையே கேட்க முடிகிறது.  இந்த நிகழ்ச்சி தேவையானதா, தேவையற்றதா என ஒருபுறம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் `இது இல்லுமினாட்டிகளின் வேலை' என சிலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக சில குறியீடுகளையும் சுட்டிக்காட்டி கிலி கிளப்பி வரவே, `ஆன்ட்டி இல்லுமினாட்டி' பாரி சாலனுக்கு போன் செய்து பேசினோம்.இல்லுமினாட்டிகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருபவர் `ஆன்ட்டி இலும்மினாட்டி' பாரி சாலன். கார்ப்பரேட்களின் சதிகளையும், அவர்களின் நோக்கங்களையும் பற்றிக் கற்றுக்கொண்டு அதிலிருந்து இந்த தமிழ்கூறும் நல்லுலகை காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணத்தோடு எம்.பி.ஏ படித்து வரும் அவரிடம் `பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையிலேயே இல்லுமினாட்டிகளின் வேலையா?' என்ற கேள்வியை முன்வைத்தோம்."இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா இது இல்லுமினாட்டிகளின் வேலைதான்" என எடுத்த எடுப்பிலேயே...

Read More

தமிழ்சினிமாவில் அழியாப் புகழுக்கு சொந்தக்காரர் நாகேஷ். பொக்கிஷம் போல கொண்டாடப்பட வேண்டிய நாகேஷை கெட்ட நோக்கத்தோடு சிந்தித்துக் கூட பார்க்கப...

<
தமிழ்சினிமாவில் அழியாப் புகழுக்கு சொந்தக்காரர் நாகேஷ். பொக்கிஷம் போல கொண்டாடப்பட வேண்டிய நாகேஷை கெட்ட நோக்கத்தோடு சிந்தித்துக் கூட பார்க்கப் போவதில்லை எவரும். நிஜம் அப்படியிருக்க, என் தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் போகிறார்கள் என்று ஒரு சினிமா கம்பெனி மீது கல் எறிந்திருக்கிறார் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு.வேறொன்றுமில்லை… ‘நாகேஷ் திரையரங்கம்’ என்றொரு படம் உருவாகி வருகிறது. ஆரி, ஆஸ்னா சவேரி நடித்து வரும் இப்படத்தை இஷாக் என்பவர் இயக்கி வருகிறார். கடந்த பல மாதங்களாக இப்படத்தை பற்றிய செய்திகள் செய்தி தாள்களிலும் இணையதளங்களிலும் வெளியாகி வருகிறது. அப்போதெல்லாம் அதை கவனிக்கக் கூட நேரம் ஒதுக்காத ஆனந்தபாபு, படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான இந்த நேரத்தில் அப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல… ‘என் அப்பா நாகேஷின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது’ என்று குற்றம் சாட்டியிருக்கும் அவர், நஷ்ட ஈடாக...

Read More

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய …இதோ…மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடை...

<
உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய …இதோ…மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.முதலில் இந்த அட்டவணையை கவனிக்க…A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறித்துக்கொள்ளுங்கள் ,(உதாரணமாக… Murugan – 24 50 48 50 22 20 46) பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள். பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து கொண்டு இரண்டால் வகுக்குக.பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை...

Read More

பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொண்ட...

<
பிரபல தொலைக்காட்சியில் BiggBoss என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.நிகழ்ச்சி ஆரம்பமான முதலில் இருந்து நிறைய மீம்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் சில ஹிந்து அமைப்பு அந்த தொலைக்காட்சி இடத்திற்கு முன் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் செய்து வருகிறார்களாம்.இதனால் அங்கு பெறும் பரபரப்பு நிலவியுள்ளது. ...

Read More

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குபவர் தம்பி ராமையா. பல சோதனைகளை தாண்டி இன்று வெற்றியை அடைந்த...

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குபவர் தம்பி ராமையா. பல சோதனைகளை தாண்டி இன்று வெற்றியை அடைந்துள்ளார். அவரின் மகன் உமாபதி முதன் முறையாக கோலிவுட்டில் கால் வைத்துள்ள படம் தான் அதாகப்பட்டது மகாஜனங்களே, தம்பி ராமையாவை போல் உமாபதியும் வெற்றியை ருசித்தாரா? பார்ப்போம்.கதைக்களம்உமாபதி ஒரு கிட்டாரிஸ்ட், இவரின் கிட்டார் ஒரு சமத்தில் இவரிடமிருந்து வேறு சிலர் கைக்கு செல்கின்றது, உமாபதிக்கு தன் கிட்டார் தான் எல்லாமே.அதனால், அந்த கிட்டாரை தேடி உமாபதி செல்ல, அந்த கிட்டார் மூலமாகவே அவருக்கு பல பிரச்சனைகள் சுற்றி வருகின்றது.இறுதியில் அந்த கிட்டார் அவருக்கு கிடைத்ததா? இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் வெளிவந்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்உமாபதி 6 அடி உயரம், நல்ல கலர் என தென்னிந்தியாவின் ஹிரித்திக் ரோஷன் போல் காட்சியளிக்கின்றார், ஹீரோ மெட்டிரீயல் என்றாலும் வரும் நாட்களில் கதை தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை...

Read More

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காதது தான். அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் ப...

தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காதது தான். அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்க, அவர்களின் வாழ்க்கையை ஏற்கனவே வேலையில்லா பட்டதாரியில் காட்டியிருந்தாலும், தற்போது கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கதைக்களம்கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி ரிவர்ஸ் இன்ஜினியரிங்கில் புகழ் பெற்றவர்கள். அதாவது ஒரு பொருளை அதேபோல் அப்படியே செய்வதில் வல்லவர்கள். ஒரு நாள் மந்திரி வீட்டில் கேமரா செட் செய்ய போகிறார்கள்.அதற்கான சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்கள். இதனால் அந்த மந்திரியை ஏதாவது செய்ய வேண்டும் என்று இருவரும் ப்ளான் செய்கிறார்கள்.அந்த நேரத்தில் தான் மந்திரி பல இன்ஜினியரிங் கல்லூரிகளின் லைசன்ஸை ரத்து செய்து, அவர்களிடம் பணம் பறிக்கின்றார்.மந்திரிக்கு பணத்தை அள்ளிக்கொடுத்துவிட்டு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றது கல்லூரி நிர்வாகம். இதனால் ஒரு மாணவன் இறக்கும் நிலை உருவாகின்றது. இதை நேரில்...

Read More

சினிமாத்துறையில் படங்களை வெளியிடுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனாலும் பெரிய படங்களுக்கு நடுவே ஒரே நாளில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெ...

சினிமாத்துறையில் படங்களை வெளியிடுவதில் கூட சில சிக்கல்கள் இருக்கிறது. ஆனாலும் பெரிய படங்களுக்கு நடுவே ஒரே நாளில் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகிறது. இதில் ஒன்று தான் யானும் தீயவன். யார் அந்த தீயவன், என்ன தான் செய்கிறான் என்பதை பார்ப்போம்.கதைக்களம்புதுமுகங்களில் இப்போது இன்னொரு முகமாக அறிமுகமாகிறார் ஹீரோ அஸ்வின் ஜெரோம். கல்லூரிக்காதல் இவரையும் தொற்றுகிறது. பாடும் திறமையால் ஹீரோயினை கவர்கிறார். இருவரும் வெளியே செல்லும் சுற்றும் நேரத்தில் மூவர் இவர்களை வம்பிழுக்கின்றனர்.தன் ஹீரோயிசத்தை அவர்களிடம் காட்ட ட்விஸ்ட் ஆரம்பமாகிறது. ஹீரோயின் வர்ஷா பொல்லம்மாவை அவரது பெற்றோர் உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்ப திட்டமிடுகின்றனர்.விமான நிலையத்தில் இருந்து ஜோடியாக இருவரும் தப்பித்து விடுகிறார்கள். நண்பரான ஜாங்கிரி மதுமிதா, வீட்டில் தஞ்சம் புகுகிறார்கள். நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடிவி கணேஷ் தலைமையில் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள்.விசயமறிந்த பெற்றோர் அவர்களை ஒதுக்கிவைக்க இவர்கள் எங்கேயோ தனிகாட்டு வீட்டில் வாழ்க்கையில் துவங்குகிறார்கள்....

Read More

நியாயமாக அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை விஷால் செய்திருக்கிறார். அதுவும் துணிச்சலாக! காவிரி நீரை பெறுவதில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலை ...

<
நியாயமாக அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய வேலையை விஷால் செய்திருக்கிறார். அதுவும் துணிச்சலாக!காவிரி நீரை பெறுவதில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலை வேறு முதல்வர்கள் காட்டியிருப்பார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும். காவேரி பிரச்சனையில் வாய் திறக்கவே அஞ்சும் அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் “இனிமேலாவது உரிமைக்குரல் எழுப்புங்கப்பா” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஷால்.பெங்களூருவில் நடந்த ஒரு சினிமா விழாவுக்கு சென்ற விஷால், சிங்கத்தின் குகையிலேயே நின்று கூவியது தமிழகத்தை மட்டுமல்ல… கர்நாடகாவையும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. ரகுவீரா என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் விஷால்.பெங்களூருவில் பயங்கர போக்குவரத்து நெரிசலால் விஷால், விழாவுக்கு செல்ல கொஞ்சம் காலதாமதமானது. இசை வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு விஷால் வர காலதாமதமானதால், அவ்விழாவில் கலந்து கொண்ட சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழர்களைப் பற்றி காரசாரமாக பேசினார்கள். “தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதே வேளையில்,...

Read More

' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அ...

<
' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும்....

Read More

' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அ...

<
' ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை' என்ற முழக்கத்தோடு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட இருக்கிறது. 'சாதாரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்துகளுக்கெல்லாம் 12 சதவீத வரியைப் போட்டுள்ளனர். ஆனால், பணக்காரர்கள் பயன்படுத்தும் உலர் பழங்களுக்கு 2 சதவீதம் அளவுக்கு வரியைக் குறைத்துள்ளனர். ஜி.எஸ்.டிக்காக மருந்துக் கடைகள் எங்களை நெருக்குகின்றன' என்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இதே தினத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால், மருத்துவர்களும் மருந்துக் கடை உரிமையாளர்களும் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதிலும், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து மருந்துகளுக்கும் 12 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையில் வரி போடப்பட இருப்பது, கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. " பதிவு பெற்ற மருத்துவராக இருப்பதால், எனக்கு சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும்....

Read More

2009 ஆம் வருடம் 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் அப்போதே 14,000 திரை அரங்குகளில் வெளியானது. அதில் அதுவரை இருந்த 3D டெக்னாலஜியை அ...

<
2009 ஆம் வருடம் 'அவதார்' திரைப்படம் உலகம் முழுவதும் அப்போதே 14,000 திரை அரங்குகளில் வெளியானது. அதில் அதுவரை இருந்த 3D டெக்னாலஜியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் அவரது நண்பர் வின்ஸ் பேஸ். பியூசன் கேமரா சிஸ்டம் (Fusion Camera System) எனப்படும் அந்த டெக்னாலஜி ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்த, அவதார் திரைப்படம் அன்று திரையில் காட்டியதெல்லாம் யாரும் பார்த்திராத மேஜிக்! படம் வியாபார ரீதியாக 2,788 பில்லியன் டாலர்கள் வசூலித்து பெரும் வெற்றியைப் பெற, அவதாரின் தொடர்ச்சியாக மேலும் 4 பாகங்கள் வெளியாகும் என்று 2010ஆம் ஆண்டு அறிவித்தார் கேமரூன். இந்தியாவில் அதுவரை 'டைட்டானிக்' இயக்குனர் என்றழைக்கப்பட்ட கேமரூன், அன்று முதல் ”அவதார் கேமரூன்” ஆகிப் போனார்.இப்போது, 7 வருடங்கள் கழித்து அவதார் 2 மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மற்ற பாகங்களையும் 3Dயில் காண இனி கண்ணாடி எதுவும்...

Read More

Search This Blog

Blog Archive

About