­
07/02/17 - !...Payanam...!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் யார் வெளியேறப்போவது யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. ஜூலி, அனுயா, ஸ்ரீ ஆகியோர் நாமின...

<
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் யார் வெளியேறப்போவது யார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது. ஜூலி, அனுயா, ஸ்ரீ ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீ உடல்நிலை சரியில்லாததால் முன்பே வெளியேறிவிட்டார்.அதனால் ஜூலி, அனுயா இருவரில் யாராவது ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறவேண்டும்.இன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில், அனுயா வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.பின்னர் அதுபற்றி மேடையில் பேசிய அனுயா "தனக்கு மொழி தான் பிரச்சனையாக இருந்தது" என தெரிவித்துள்ளார். ...

Read More

 மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் ரோஜா. இப்படத்தின் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அற...

 மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் ரோஜா. இப்படத்தின் மூலம் தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அரவிந்த்சாமி இல்லையாம், பிரபல ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் தான் மணிரத்னத்தின் சாய்ஸாக இருந்ததாம். ஆனால், அவர் எவ்வளவோ சொல்லியும் நடிக்க மறுத்துவிட்டாராம், பிறகு தான் அரவிந்த்சாமி கமிட் ஆகியுள்ளார். ...

Read More

தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சி ரசிகர்களின் ஹாட் டாபிக் BiggBoss நிகழ்ச்சி தான். ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பான ந...

<
தமிழ்நாட்டில் இருக்கும் தொலைக்காட்சி ரசிகர்களின் ஹாட் டாபிக் BiggBoss நிகழ்ச்சி தான். ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது.இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் சம்பள விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது. 15 பேரை 3 பிரிவாக பிரித்து சம்பளம் கொடுக்கிறார்களாம்.நமீதா, ஓவியா, ஸ்ரீ, கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோருக்கு வாரம் ரூ. 2.5 முதல் ரூ. 3 லட்சம் வரை சம்பளமாம்.சினேகன், வையாபுரி, அனுயா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு வாரத்திற்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம்.பரணி, ஜுலியானா, ஆரார், ரைசா போன்றோருக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் என கூறப்படுகிறது. ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் தொடங்கிவிட்டது. இ...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, இதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் தொடங்கிவிட்டது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது கமல் போட்டியாளர்கள் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி பார்த்தார், அப்போது பாத்ரூம் சென்று அங்கு நன்றாக தண்ணீர் வருகின்றதா என்றும் பார்த்தார்.இதை பார்த்த பலரும் கமலை கிண்டல் செய்ய, நேற்று நடந்த பிக்பாஸில் கமல் இதற்கு பதிலடி கொடுத்தார்.அவர் கூறுகையில் ‘எல்லோரும் அதை கிண்டல் செய்யும் விதமாக பேசினார்கள், ஆனால், என்னுடைய ஹீரோவே சிறந்த கழிவறை சுத்தம் செய்பவர் தான்.அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என’ என கூற, அரங்கமே கைத்தட்டி பாராட்டியது. ...

Read More

உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேச...

<
உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது. முதல்கட்டமாக யாத்திரீகர்கள் செல்லும் வழியெங்கும் சிசிடிவி கேமராக்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை தான் தற்போது பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது. ’விரதம் இருந்து புனித யாத்திரை...

Read More

உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேச...

<
உத்தரப்பிரதேசத்தில் அத்தி மரங்களை சகுனத்தடையாகக் கருதி அவற்றை சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை என்ற புனித யாத்திரை சிவ பக்தர்களால் மேற்கொள்ளப்படும். இந்தாண்டு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு செய்துவருகிறது. முதல்கட்டமாக யாத்திரீகர்கள் செல்லும் வழியெங்கும் சிசிடிவி கேமராக்கள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு அதிகரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், இந்த யாத்திரையின்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் சமீபத்தில் ஒரு அறிக்கை விடுத்தார். இந்த அறிக்கை தான் தற்போது பல சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் ஆதித்யநாத் அறிக்கையில், கன்வார் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் வழியெங்கும் அதிகளவில் காணப்படும் அத்தி மரங்களை வெட்ட உத்தரவிடப்படப்பட்டுள்ளது. ’விரதம் இருந்து புனித யாத்திரை...

Read More

ஒரு நாளைக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்க, வெட்டியாத்தான் இருப்போம். இல்...

<
ஒரு நாளைக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்க, வெட்டியாத்தான் இருப்போம். இல்லைன்னா நமக்கு உபயோகமில்லாத வேலையைச் செஞ்சிட்டிருப்போம். ‘சும்மா இருக்கிறது ஒண்ணும் ஈஸி இல்லை பாஸ்'னு வடிவேல் வாய்ஸ்ல நீங்க சொல்றது கேட்குது. இருந்தாலும் காலம் பொன் போன்றதுங்கிறதால அதை எப்படி நமக்கு உதவுற மாதிரி மாத்தலாம்னு பார்க்கலாமா..?புத்தகம் படிக்கலாம்:நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் உங்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வோர் அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.இயற்கையை ரசிக்கலாம்:அதிகாலையில் பறக்கும் பறவைகளைப் பார்த்தால், உங்கள் மனமும் பறப்பதற்கான ஆற்றலை பெற்றுவிடும். மரங்களை ரசித்துப்...

Read More

சுவிஸ் வங்கிகளில், அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்து ...

சுவிஸ் வங்கிகளில், அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள், பிரான்ஸ், பனாமாஸ், ஜெர்மனி, ஹாங்ஹாங் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 61-வது இடத்தில் இருந்த நம் இந்தியா, தற்போது 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால், சுவிட்சர்லாந்து அரசும் தன் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை அளிக்கவும் அண்மையில் ஒப்புக்கொண்டது. மேலும், மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால் சுவீஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண மதிப்பு குறையத் தொடங்கியது. தங்களின் கணக்கில் இருந்த...

Read More

Search This Blog

Blog Archive

About