­
10/30/17 - !...Payanam...!

கோவா தலைநகர் பனாஜியில் ஏடிஎம் கொள்ளையனை காவலாளி ஒருவர் துணிச்சலுடன் பிடிக்க முயலும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த முயற்சியில் கொள்ளைய...

கோவா தலைநகர் பனாஜியில் ஏடிஎம் கொள்ளையனை காவலாளி ஒருவர் துணிச்சலுடன் பிடிக்க முயலும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த முயற்சியில் கொள்ளையனிடம் அவர் பலமுறை தலையில் சுத்தியலால் அடி வாங்குவது மனதை பதற வைக்கிறது.கோவா தலைநகர் பனாஜியில், பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி ஏடிஎம் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் நுழைந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். இதைக் கண்ட காவலாளி, ஏடிஎம் உள்ளே நுழைந்து அந்தக் கொள்ளையனை பிடிக்க முயன்றார். இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியாக, தன்னிடம் இருந்த சுத்தியலால் காவலாளியின் தலையில் தாக்க முயன்றார். கொள்ளையன் சுத்தியலால் அடிப்பதை காவலாளி யால் சிலமுறை மட்டுமே தவிர்க்க முடிந்தது. பலமுறை தவிர்க்க முடியவில்லை. எனினும் கொள்ளையனை பிடிக்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை. இறுதியில் அவர் கொள்ளையனிடமிருந்து சுத்தியலை பறிக்கும்போது, கொள்ளையன் ஒருவழியாக தன்னை விடுவித்துக்கொண்டு, தான் கொண்டு...

Read More

நவம்பர் 10-ல் வரும் திப்பு சுல்தான் பிறந்த நாளை திப்பு ஜெயந்தியாக கொண்டாடுகிறது கர்நாடக அரசு. ஆனால், திப்புவுக்கு அரசு சார்பில் விழா கொண்டா...

நவம்பர் 10-ல் வரும் திப்பு சுல்தான் பிறந்த நாளை திப்பு ஜெயந்தியாக கொண்டாடுகிறது கர்நாடக அரசு. ஆனால், திப்புவுக்கு அரசு சார்பில் விழா கொண்டாடக் கூடாது என்கிறார் மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே. இதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் திப்பு சுல்தான் ஏராளமான இந்துக் கோயில்களையும் இந்துக்களையும் அழித்தவர் என்பது! கர்நாடகத்தில் இப்படி களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, தமிழகத்தில் கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சிவனுக்கு திப்பு சுல்தான் உத்தரவுப்படியே இன்றைக்கும் தினமும் தீவட்டி சலாம் வைக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது!சரியாக மாலை ஐந்து மணி. திருச்சிற்றம்பலம் என எழுதப்பட்ட கோயிலின் முன் மண்டபத்துக்கு வரு கிறார் கோயில் ஊழியர். அங்கே துணியால் சுற்றப்பட்டு தயாராய் வைத்திருக்கும் பந்தத்தை எடுத்து எண்ணெயில் தோய்த்து தீவட்டி கொளுத்துகிறார். பற்றவைத்த தீவட்டியை கையில் எடுத்துக் கொண்டு அந்த மண்டபத்தைக் கடந்து பிரகாரத்தில் இருக்கும் கம்பப் தொழுவு சுற்றுகிறார். அப்படியே...

Read More

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலமாகத் தமிழக மக்களிடம் அறிமுகமான ஜூலியானாவை தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டி.வி. இ...

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலமாகத் தமிழக மக்களிடம் அறிமுகமான ஜூலியானாவை தனது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டி.வி. இதில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஜூலி மட்டுமே பொது ஜனங்களின் ஒருவராக அறிமுகமானார். நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டது முதலே இவரது நடவடிக்கைகள், செயல்கள் மூலமாக ஜூலியைச் சிலர் வெறுக்க ஆரம்பித்தனர். ஆனால், இவை எது பற்றியும் கவலை கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி ஜூலி சென்று கொண்டேதான் இருந்தார். நர்ஸாக இருந்த ஜூலி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்க ஆசைப்படுவதாகக் கூறியிருந்தார். தற்போது இவரது ஆசை கலைஞர் டி.வி-யின் வாயிலாக நிறைவேறியிருக்கிறது. கலைஞர் டி.வி-யில் ஒளிப்பரப்பாகிவரும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் ஆறாவது சீஸனை கோகுலுடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கப்போகிறார். இது குறித்து ஜூலியிடம் கேட்டபோது, ``சமீபத்தில் எனக்கு கலா மாஸ்டர் போன் பண்ணி, `என்னோட ஷோவுக்கு ஆங்கராக இருக்க உனக்கு விருப்பமா’னு கேட்டார். நானும்...

Read More

திபெத்திலிருந்து பிரம்மபுத்ரா நதியை சீனப் பகுதிக்குள் திருப்ப 1000 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. பிரம...

திபெத்திலிருந்து பிரம்மபுத்ரா நதியை சீனப் பகுதிக்குள் திருப்ப 1000 கிலோ மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. பிரமபுத்திரா நதியை திருப்ப திட்டம்.உலகிலேயே உயர்ந்த பீடபூமியான திபெத்தில் உற்பத்தியாகி, அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம் வழியாகப் பாய்ந்து, வங்கதேசத்தில் கடலில் சேர்கிறது பிரம்மபுத்ரா நதி. 2,900 கிலோ மீட்டர் நீளம்கொண்ட இந்த நதி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்.பிரம்மபுத்ரா நதியை வடமேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்துக்குத் திருப்பி விட, 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது அந்நாடு. இந்த சுரங்கப்பாதை அமையும்பட்சத்தில், உலகிலேயே அதிக நீளமானதாக இது  இருக்கும். பிரம்மபுத்ராவை சீனாவுக்குள் திருப்புவதை சீனா தனது லட்சியத் திட்டம் என்று சொல்கிறது.இதற்கு முன்னோட்டமாக, 600 கி.மீ நீளத்துக்கு சுரங்கம் ஒன்றை யூனான் மாகாணத்தில் சீனா வெட்டிவருகிறது. சுரங்கம் வெட்டும் பணிகள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கியது என 'சைனா மார்னிங் போஸ்ட்'  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரம்மபுத்ரா...

Read More

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகாமல் தள்ளி போகலாம் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது. மேலும் காலா படம...

<
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவரும் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகாமல் தள்ளி போகலாம் என சில நாட்கள் முன்பு தகவல் பரவியது. மேலும் காலா படம் பொங்கலுக்கு வரும் எனவும் வதந்தி பரவியது.அதற்கு தனுஷின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பொங்கலுக்கு காலா வெளியாகாது என விளக்கம் அளித்திருந்தனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி அளித்துள்ள பேட்டியில் "2.0 படம் தான் முதலில் வெளியாகும். அதன்பிறகு காலா படம் வெளியாகும்" என தெரிவித்துள்ளார். ...

Read More

மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரிம் என்பவர் பிடிபட்டார். சென...

<
மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) நடத்தும் ஐ.ஏ.எஸ் மெயின் தேர்வில் காப்பியடித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஷபீர் கரிம் என்பவர் பிடிபட்டார். சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய ஷபீர் கரிம், ப்ளூடூத் ஹெட்செட் மூலம் மனைவியிடம் கேள்விகளுக்கான பதிலைப் பெற்று எழுதியதாகத் தெரிகிறது. தேர்வறைக் கண்காணிப்பாளர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் எழும்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஏ.எஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹைதராபாத்திலிருந்து உதவிய அவரின் மனைவியிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான ஷபீர் கரிம், நெல்லை மாவட்டம் ஏர்வாடி காவல்நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை பயிற்சியில் இருந்தவர். தற்போது முசௌரியில் பயிற்சியில் இருந்த அவர், யு.பி.எஸ்.சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டபோது பிடிபட்டார். சரண் இயக்கத்தில்...

Read More

ஐயோ பாவம்… தமிழ்சினிமாவின் சொப்பன சுந்தரிகளில் ஒருவரான அமலா பால் கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார். (சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்த...

ஐயோ பாவம்… தமிழ்சினிமாவின் சொப்பன சுந்தரிகளில் ஒருவரான அமலா பால் கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார். (சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து அவரை காப்பாற்றிவிட ஒரு பெரும் கூட்டம் இந்நேரம் தயாராகியிருக்கும்) ஆசைப்பட்ட பென்ஸ் காரை, அனுபவிப்பதற்குள் வந்தது சிக்கல். அவர் பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குற்றம் நடந்தது என்ன?பாண்டிச்சேரிக்கு துணை மாநிலம் என்கிற அந்தஸ்து உண்டு. பிரெஞ்ச் ஆதிக்கத்துடன் சந்தோஷமாக இருக்கும் இம்மாநிலத்தில் பல்வேறு பொருட்களுக்கு வரி கம்மி. முக்கியமாக கார், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் போடப்படும் வரியை விட பல மடங்கு குறைவு. இதை பயன்படுத்தி பாண்டிச்சேரியில் ஒரு போலி முகவரியை தயார் செய்து அந்த முகவரியை காட்டி பென்ஸ் காரை பர்சேஸ் செய்துவிட்டார் அமலாபால். (ஐடியா கொடுத்த புண்ணியவானுக்கும் சேர்த்து ஃபெயின் போடுங்க மை லார்ட்)கேரளாவில் இந்த காரை ஓட்டி வந்த அவரது தில்லுமுல்லு சமீபத்தில்...

Read More

‘ஒனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்குறளாகிவிட்ட இந்த ரெண்டு வார்த்தைக்குள், அயோடக்ஸ், அன...

<
‘ஒனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’தமிழ் கூறும் நல்லுலகத்தின் திருக்குறளாகிவிட்ட இந்த ரெண்டு வார்த்தைக்குள், அயோடக்ஸ், அனாசின் உள்ளிட்ட அத்தனை வலி நிவாரணிகளையும் குழைத்து அடித்த பெருமை வடிவேலுவுக்கு மட்டுமே உண்டு.அதே டயலாக்கை அவருக்கே ரிப்பீட் அடிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது தமிழ்சினிமா. ஏன்? ‘இம்சை அரசன்’ வடிவேலு தரும் இம்சைகள் அப்படி. அதுவும் இந்தியாவே உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடும் டைரக்டர் ஷங்கர், வடிவேலுவிடம் சிக்கிக்கொண்டு தவிக்கிற கொடுமை இருக்கிறதே… வற்றிய குளம் நிரம்பி, வாளை மீனே துள்ளுகிற அளவுக்கு கண்ணீர் நிரம்பிய கண்றாவி அது!வடிவேலுவுக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்த முதல் படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. ஏறத்தாழ ரஜினி படத்தின் ஓப்பனிங். அதே அளவுக்கு கலெக்ஷன் என்று இன்டஸ்ட்ரியையே திரும்பி பார்க்க வைத்த படம் அது. அதற்கப்புறம் சிம்புதேவன் இயக்கிய படங்களும் ஓடவில்லை. வடிவேலு தனிப்பட்ட முறையில் ட்ரை பண்ணிய இந்திரலோகத்தில் நா...

Read More

BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த ந...

<
BiggBoss என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சி மூலம் அப்பெயரை கெடுத்துக் கொண்டார்.இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள். ...

Read More

பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இதிகாசமான மகாபாரதத்தை படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தை விட அதிமான ரூ 1000 கோடி பட்ஜெட் இப்படத்...

பாகுபலி 2 படத்தை தொடர்ந்து இதிகாசமான மகாபாரதத்தை படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தை விட அதிமான ரூ 1000 கோடி பட்ஜெட் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பீமனாக நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த விஷயத்தை இயக்குனர் ஸ்ரீகுமார் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.இதில் அவர் தற்போது இப்படத்திற்கான முன் கட்ட வேலைகள் நடந்துவருவதாகவும், விரைவில் வரும் ஜனவரி 19 ம் தேதி இப்படத்தில் முழுமையாக என்னை அர்பணிக்கப்போகிறேன் என அவர் கூறியுள்ளார்.மேலும் இப்படத்திற்காக அவர் இன்னும் 15 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம். மேலும் 30 வயது போன்ற தோற்றம் இருக்குமாறு உடலை வடிவமைப்பதற்காக பிரான்ஸ் நாட்டு நிபுணர் ஒருவரை நியமித்துள்ளார்களாம்.அதே இயக்குனருடன் ஒடியான படத்தில் மோகன் லால் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ...

Read More

நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் ...

நடிகர் விக்ரம் மகள் அக்சிதா திருமணம் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி என்று நிறைய தகவல்கள் வந்தன. அவர்களது திருமணத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் நடக்க இருக்கிறது என்று கூறப்பட்டது.இந்த நிலையில் மனுரஞ்சித், அக்சிதா திருமணம் இன்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்துள்ளது.இந்த திருமண விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.பிரபலங்களை அழைக்காததற்கும், வீட்டில் திருமணம் நடந்ததற்கும் கருணாநிதி தான் காரணமாம். ஏனெனில் அவரது முன்னிலையில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறவினர்கள் விரும்பியதாலும், அவருக்கு தொற்று நோய் இருப்பதால் யாருக்கும் பரவ கூடாது என்பதற்காகவும் தான் திருமணம் இப்படி நடந்துள்ளதாம். ...

Read More

Search This Blog

Blog Archive

About