­
07/10/17 - !...Payanam...!

ராஜமௌலி இன்று இந்தியாவே அறியும் இயக்குனர். ஆனால், இவை அனைத்தையும் பாகுபலிக்கு முன், பின் என பிரித்து விடலாம். ராஜமௌலி என்ற இயக்குனர் மஹதீரா...

<
ராஜமௌலி இன்று இந்தியாவே அறியும் இயக்குனர். ஆனால், இவை அனைத்தையும் பாகுபலிக்கு முன், பின் என பிரித்து விடலாம்.ராஜமௌலி என்ற இயக்குனர் மஹதீரா என்ற படத்திற்கு பிறகு தான் பெரிய அளவில் தெரிய வந்தார், அதிலும் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் இவர் மிகவும் பேமஸ் ஆனார்.இதை தொடர்ந்து வெளிவந்த பாகுபலி ராஜமௌலியை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றது என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.இந்நிலையில் பாகுபலி வெளிவந்து இன்றுடன் 2 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.பாகுபலி முதல் பாகம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 650 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. ...

Read More

கடந்த சில நாட்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்ட நடிகர் பரணி நேற்று சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்றார். அப்படி செய்ததற்காக அவரை பிக் ப...

<
கடந்த சில நாட்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்பட்ட நடிகர் பரணி நேற்று சுவர் ஏறி குதித்து வெளியேற முயன்றார். அப்படி செய்ததற்காக அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் பணத்தை வைத்து என்ன செய்வேன் என பரணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது "இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சாந்தோம் சர்ச் சென்று ஒரு மணி நேரம் பிரார்த்தித்து விட்டு வந்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் பணம் என் குடும்பத்துக்கு இல்லை, மற்றவர்களுக்கு உதவுவதற்காக தான்." என்றார். ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது. இதில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல் வாரத்தில் சினேகன்...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய சமூகவலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது. இதில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.முதல் வாரத்தில் சினேகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது வாரத்தில் காயத்ரி ரகுராம் தலைவரானார்.இந்த வார தலைவருக்கான தேர்தலில் ஆர்த்தி, ஷக்தி, கணேஷ் வெங்கட்ராமன் கலந்துகொண்டனர். இதில் மணல் மூட்டை கட்டப்பட்ட கயிறை யார் அதிக நேரம் வைத்திருப்பவர்கள் தலைவராக நியமிப்பதாக கூறினர்.இதன்படி கணேஷ் வெங்கட்ராமன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வைத்திருந்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ...

Read More

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள து. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய ப...

நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள து. பருவ மழை பொய்த்து போவதாலும், விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இருப்பினும் பல்வேறு இன்னல்களையும் தாண்டி லட்சகணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச விவசாயிகள், பயிர்களுக்கு நியாய விலை கேட்டு நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு விவசாயிகள் கொல்லப்பட்ட னர்.இதற்கு பல காரணங்கள் கூறினாலும், இந்த சம்பவமானது நாட்டின் முதுகெலும்புகள் என்று சொல்லப்பட்ட வர்கள் மீதும், சோறளிப்பவர்கள் மீதும் திணிக்கப்பட்ட வன்முறையாகவே பார்க்கப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க, வறட்சியும் விவசாயக் கடனும் இன்று தேசியப் பிரச்னை ஆகி உள்ளது. உண்மையில் இதற்கான தீர்வு...

Read More

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்....

<
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது பரணியா இல்லை கஞ்சா கருப்புவா, அல்லது ஓவியாவா என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.கஞ்சா கருப்பு வெளியேறுவதாக கமல் அறிவித்த உடனே அவர் எழுந்து மற்ற போட்டியாளர்களை கட்டிதழுவி பிரியா விடை கொடுத்தார். ஆனால் அங்கேயே நின்றுகொண்டிருந்த பரணியை கண்டுகொள்ளவே இல்லை.அனைவருக்கும் சொல்லிவிட்டு தன்னிடம் வந்து பேசுவார் என எதிரிலேயே காத்திருந்த நடிகர் பரணிக்கு அது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவர் கண்கலங்கிய நிலையில் மிகவும் சோகமாக காணப்பட்டார்.கடைசியாக ஓவியாவுடன் ஒரு குத்தாட்டம் போட்ட கஞ்சா கருப்பு அனைவருடனும் ஒரு செல்பி எடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்.மற்ற போட்டியாளர்கள் சிலரும் கண்கலங்கியது நிகழ்ச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது. ...

Read More

தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசை யுவன் தான்....

<
தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல இசையமைப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த வகையில் 2003-ம் ஆண்டு வெளிவந்த புதிய கீதை படத்திற்கு இசை யுவன் தான்.ஆனால், அதன் பின் என்ன ஆனது என்றே தெரியவில்லை, இந்த கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றவில்லை.இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு பலரும் அனிருத், ஜி.வி, ஹாரிஸ் என பல இசையமைப்பாளர்களின் பெயர் அடிப்படுகின்றது.தற்போது இப்படத்திற்கு யுவன் தான் இசை என கிசுகிசுக்கப்படுகின்றது, இதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடைய விக்கிபீடியா பக்கத்திலும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் வைத்து அதிகாரப்பூர்வ தகவல் என்று கூறமுடியாது, படக்குழுவே சொன்னால் தான் உறுதியாகும். ...

Read More

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இலவச  4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்...

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இலவச  4 ஜி டேட்டா, அன் லிமிட்டட் கால்ஸ் என்று கடந்த ஆண்டு அதிரடியாக களமிறங்கியது ஜியோ. அதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி வழங்கி வந்தன. இதனால் ஜியோவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளரின் பெயர், மெயில் ஐ.டி, மொபைல் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண், வாடிக்கையாளரின் வட்டம் (பகுதி) உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறல் (data breach) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.இதனிடையே, இது குறித்து ஜியோ அளித்துள்ள விளக்கத்தில், "வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக,...

Read More

நாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வா...

நாளுக்கு நாள் பரபர ட்விஸ்டோடு பயணித்துக்கொண்டிருக்கிறது `பிக் பாஸ்' நிகழ்ச்சி. ஆர்த்தி, காயத்ரி மற்றும் ஜூலியானாவுக்கு இடையே நடந்த வாக்குவாதம், கஞ்சா கருப்பு வெளியேற்றம் போன்றவை ஒவ்வொரு நாளும் மக்களிடையே பலதரப்பட்ட விவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த நிகழ்ச்சியின் புரொமோ, `பிக் பாஸ்' பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நெட்டிசன்கள் மீம்ஸ் மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். அந்த புரொமோ வீடியோவில் நடிகர் பரணி, விரக்தியின் உச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து, காம்பவுண்ட் சுவரில் ஏறிக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இதேபோன்று ஒரு சம்பவம் இந்தி `பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் நடந்துள்ளது.`பிக் பாஸ் - 7' நிகழ்ச்சியின் போட்டியாளரான குஷால் தான்டோன் என்பவர்தான் அங்கே வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டிக் குதித்தது. குஷாலுக்கும் அவரின் சகப்போட்டியாளரான தனிஷா முகர்ஜிக்கும் ('உன்னாலே உன்னாலே' படத்தின் நாயகி. பிரபல இந்தி நடிகை கஜோலின் தங்கை ) வாக்குவாதம் ஏற்பட, அதில் கடுப்பான குஷால், `இனி...

Read More

நல்லா இருக்கோ இல்லையோ, மக்களுக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எல்லாத்துலயும் டிரெண்டிங்ல இருக்குறது நம்ம...

<
நல்லா இருக்கோ இல்லையோ, மக்களுக்குப் பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என எல்லாத்துலயும் டிரெண்டிங்ல இருக்குறது நம்ம விஜய் டிவியோட பிக் பாஸ் நிகழ்ச்சிதான் .தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொல்றது, தல பாட்டுக்கு ஆட சொல்றதுனு தினமும் விதவிதமான வேலைகளைக் கொடுக்கிறார் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர். ஒரு வேளை நம்ம தமிழ் சினிமா இயக்குநர்களையே பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்கச் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்னு கீழே பார்ப்போமா?பிக் பாஸ்கௌதம் மேனன் :விதிமுறை 1 :போட்டியில் கலந்துகொள்ளும் 15 பேரும் இங்கிலீஷ்லதான் பேசி ஆகணும்னு சொல்லியிருப்பார்.விதிமுறை 2:மூச்சுக்கு முந்நூறு முறை எல்லாரும் அவங்களோட டாடியைப் பத்தி புகழ்ந்து பேசியே ஆகணும்னு ஸ்பீக்கர்ல சொல்லியிருப்பார்.விதிமுறை 3:எல்லாரும் அவங்களோட முன்னாள், இந்நாள் காதல் கதைகளை பி.ஜி.எம் ஒலிக்க சொல்லணும்னு சொல்லியிருப்பார்.மிஷ்கின் :இவருக்குக் கொடுத்த முப்பது கேமிராவையும் போட்டியாளர்களின் கால் மட்டுமே தெரியுற மாதிரி ஃப்ரேம் வச்சிருப்பார். ஆண் போட்டியாளர்களை மொட்டை அடிக்கச்...

Read More

Search This Blog

Blog Archive

About