­
05/13/18 - !...Payanam...!

இந்த வார படங்கள் மூணுமே மூணு ரகம்! ஹிட்டா, சுமாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க… அடுத்த வார படங்களுக்கு அலங்கார வளைவ...

<
இந்த வார படங்கள் மூணுமே மூணு ரகம்! ஹிட்டா, சுமாரா என்கிற ஆராய்ச்சியெல்லாம் ஒரு பக்கம் போய் கொண்டிருக்க… அடுத்த வார படங்களுக்கு அலங்கார வளைவை ரெடி பண்ணிவிட்டது கோடம்பாக்கம். அதில் பூத்துக்குலுங்குகிற முக்கியமான படம் காளி.கிருத்திகா உதயநிதி இயக்கம், விஜய் ஆன்ட்டனி ஹீரோ, அஞ்சலி, சுனைனா ஹீரோயின்ஸ் என்று அறிமுகச் செய்தியே அமர்க்களப்பட வைக்க… பெரும் எதிர்பார்ப்புடன் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. ஸ்பாட்டில் அஞ்சலியை தவிர அத்தனை பேரும் ஆஜர். முன்னதாக சுமார் 20 நிமிட காட்சியை திரையிட்டார்கள். பிச்சைக்காரன் பட வெற்றிக்கு பெரிய காரணமே அதில் நிறைந்து வழிந்த அம்மா சென்ட்டிமென்ட்தான். விடுவாரா விஜய் ஆன்ட்டனி?இதிலும் அம்மா சென்ட்டிமென்ட் அமர்க்களம். வெளிநாட்டில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆன்ட்டனிக்கு நாள்தோறும் ஒரு கனவு. அந்த கனவில் வருகிற சம்பவங்களுக்கும் தனது கடந்த காலத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக நினைத்து சொந்த ஊருக்கு வருகிறார். வந்த...

Read More

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பேர் அரசியல் களத்தை ஒருவிதமாக வழி நடத்தி வருகிறார்கள். அதுவே மக்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது, இந்த ந...

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பேர் அரசியல் களத்தை ஒருவிதமாக வழி நடத்தி வருகிறார்கள். அதுவே மக்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது, இந்த நேரத்தில் பிக்பாஸ் மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளான ஜுலி கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அதில் நானும் அரசியல் கட்டி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். அவர் ஒரு பட புரொமோஷனுக்காக இப்படி பேசுகிறார் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவரின் டுவிட்டர் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். கீழே இருக்கும் அவரது வீடியோவிற்கு வந்த கமெண்ட்டுகளை நீங்களே பாருங்கள். ...

Read More

விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வந்தது. அதற்காக தான் விஜய், ...

<
விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் எப்போதும் பிரச்சனைகளை சந்தித்து தான் வந்தது.அதற்காக தான் விஜய், ஜெயலலிதாவிற்கே ஆதரவு தந்தார் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், ஜெயலலிதாவே விஜய்க்கு பிறகு பிரச்சனை கொடுத்தது வேறுக்கதை.இந்நிலையில் ஜெயலலிதாவே விஜய்யிடம் அரசியல் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தியதாக, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை தான் வர வைத்துள்ளது. மேலும், எங்களுக்கு ஆதரவு தந்தால் உங்கள் படங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் தான் பார்த்துக்கொள்வதாக ஜெயலலிதா சொன்னதாகவும் கூறியுள்ளார். ...

Read More

ஏ.ஆர். ரகுமான் என்றாலே மிகவும் அமைதியாக இருப்பார், எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார். அப்படிபட்ட அவர் தற்...

<
ஏ.ஆர். ரகுமான் என்றாலே மிகவும் அமைதியாக இருப்பார், எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்வார்.அப்படிபட்ட அவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு 2 முறை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.சமீபத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, உங்களது இளம் வயதில் யாருடைய காதலுக்காக டியூன் இசைத்து கொடுத்தது எல்லாம் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவர் சிவமணி அவர்களுக்காக செய்துள்ளதாக கூறியுள்ளார். ...

Read More

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவ...

<
தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தது என்றால் சரண்யா பொன்வண்ணன் தான். அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரம் என்றாலே இவர் தான் நம் நினைவிற்கு வருவார்.இவர் நடிப்பில் யாராலும் மறக்க முடியாத படம் என்றால் தவமாய் தவமிருந்து தான். இப்படத்திற்காக இவரை பாராட்டாதவர்கள் இல்லை.அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார், ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கும், சேரனுக்கும் தினமும் சண்டை தான் நடக்குமாம்.ஏன் என்றே காரணம் தெரியாமல் சண்டை வருமாம், தினமும் படப்பிடிப்பில் அழுவாராம், ஒரு கட்டத்தில் சேரனை வெட்டி கொல்ல வேண்டும் என்று கூட நினைத்துள்ளாராம் சரண்யா.மேலும், அந்த படத்தில் நடித்தது மிகவும் மோசமான நாட்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதே நேரத்தில் அந்த படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே நானும் சேரனும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.அது எப்படியென்றே தெரியவில்லை, இன்று வரை அவரை பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். ...

Read More

இயக்குநர் பாரதிரஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பழிவாங்கும் செயல் அவரை சட்டப்படி மீட்டெடுப்போம் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்...

<
இயக்குநர் பாரதிரஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது பழிவாங்கும் செயல் அவரை சட்டப்படி மீட்டெடுப்போம் எனக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடந்த ஜனவரி மாதம் சென்னை வடபழனியில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், ஆண்டாளை விமர்சித்ததாக எழுந்த சர்ச்சையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசினார். அப்போது அவர் பேசுகையில் போது கடவுளை பற்றி அவதூராக பேசியதாகக் கூறி இந்து மக்கள் முன்னணியினர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் தற்போது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் மத நம்பிக்கைக்கு எதிராகப் பேசுவது, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்குக் கண்டனம் தெரிவித்து  பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்  “பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல;ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை...

Read More

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்க...

"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது?" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். காரிலிருந்து 65 வயது அந்த அம்மா கீழே இறங்குகிறார். ``ஏப்பா...மோகன்...மலேசியாவுலருந்து சாக்லேட் வாங்கிட்டு வந்திருந்தீங்களே. அத எடுப்பா, இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..." தன் பையிலிருந்த சாக்லேட்களை எடுத்துக் கொடுக்கிறார் மோகன். அதை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறார் அந்த அம்மா. அவ்வளவுதான். ``ஐயோ...குழந்தைங்கள கடத்துற கும்பல் வந்திருக்கு. எல்லோரும் ஓடிவாங்க...``அந்த ஊரிலிருந்த ஒரு பெண்,  பெரும் குரலெடுத்துக் கத்துகிறார். திருவண்ணாமலை பெண் கொலைஅதன்பின்னர் அங்கு நடந்த அத்தனையுமே அராஜகம்...அநியாயம்...அபத்தம்... ஆபத்து... அசிங்கம்... அநீதி... கும்பலாக ஓடி வந்தவர்களில் ஒருவர் கூட...இவர்களை யார்? என்ன? என்பது குறித்து எதையுமே விசாரிக்கவில்லை. இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி, காரை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர்களைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடித்து, உதைத்து கடைசியில்... 65 வயதான ருக்மணியைக் கொன்றே விட்டார்கள்....

Read More

Search This Blog

Blog Archive

About