­
10/06/16 - !...Payanam...!

அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல....

அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல. கடந்த பத்தாண்டு கால பரபரப்பு. ஆனால் அவருக்கு இருக்கும் மூட் மற்றம் கள நிலவரங்களை ஆராய்ந்தால், கொசு குறுக்கே பறந்தால் கூட “கொன்னுபுடுவேன் படவா…” என்கிற அளவுக்கு சூடு பார்ட்டி! ஆனாலும் காலம் அப்படிதான் தீர்மானித்திருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்? அவருக்கும் அதிமுக தலைமையான அம்மாவுக்கும் எப்போதும் மகன் அம்மா பாசம் உண்டு. அஜீத்தின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஜெயலலிதா, அதை பார்மாலிடியாக கருதாமல் உள்ளன்போடு நின்றதை இப்போதும் புகைப்படங்களில் கண்டு மகிழும் அஜீத் பேன்ஸ் வட்டாரம். அதற்கேற்றது போல, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையிலேயே “மிரட்றாங்கய்யா…” என்ற அஜீத்தின் பேச்சு, வரலாற்றின் மிக மிக முக்கியமான தருணம். அப்போதே அவர் அம்மாவின் ஆள். அதனால்தான் அப்படி பேசினார் என்றெல்லாம் விமர்சனங்கள்...

Read More

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது ...

<
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு...

Read More

மாதம் மாதம் என இல்லை வாரா வாரம் நிறைய தமிழ் படங்கள் வெளியாகிறது. அதிலும் ஒரே நாளில் 5,6 படங்கள் எல்லாம் ரிலீசாவது உண்டு. அப்படி செப்டம்பர...

<
மாதம் மாதம் என இல்லை வாரா வாரம் நிறைய தமிழ் படங்கள் வெளியாகிறது. அதிலும் ஒரே நாளில் 5,6 படங்கள் எல்லாம் ரிலீசாவது உண்டு. அப்படி செப்டம்பர் மாதத்திலும் நிறைய படங்கள் வெளியாகியது. அதில் எந்த படம் பாஸ் மார்க் வாங்கியது, எந்த படம் தோற்றது என்பதை தற்போது பார்ப்போம். செப்டம்பர் 2 கிடாரி, குற்றமே தண்டனை, தகடு, இளமை ஊஞ்சல் என நான்கு படங்கள் வெளியானது. கிடாரி படம் மட்டுமே நல்ல வசூலை அள்ளியது. ஆனால் இவர்கள் போட்ட பணம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. குற்றமே தண்டனை படம் ரசிகர்களை ஏமாற்றியது என்று சொல்லலாம். மற்ற இரண்டு படங்கள் வந்ததா என்றே ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. செப்டம்பர் 8 விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் படம் வெளியாகி இருந்தது. படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது. செப்டம்பர் 9 கலாபவன் மணி தமிழில் நடித்த...

Read More

சீமான் இயக்குனர் என்பதை தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்று தமிழக முதல்வரை மருத்துவமனையில் பார்க்க சீமான் மற்றும் இயக்க...

<
சீமான் இயக்குனர் என்பதை தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இன்று தமிழக முதல்வரை மருத்துவமனையில் பார்க்க சீமான் மற்றும் இயக்குனர் அமீர் சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து இருவரும் விசாரித்துள்ளனர், இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர்கள் ‘முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வர் ஓய்வில் இருக்கிறார்’ என்று கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About