­
07/23/18 - !...Payanam...!

நல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்...

<
நல்லவேளை… மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்டுறதை விட துபாய்க்கு வண்டி ஒட்றதா முக்கியம்’ என்று வயலிலேயே வண்டியை இறக்கி பிளைட் கம்பெனி தலையில் துண்டு போட்டு மூடியிருப்பார்.எங்கு மைக் கிடைத்தாலும் உணர்ச்சி ததும்ப பேசுகிறேன் பேர்வழி என்று அவர் செய்யும் காமெடிக்கு தோதாக நேற்றும் ஒரு மேடை சிக்கியது. ‘பேரன்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் அது. படத்தின் நாயகன் மம்முட்டியும் வந்திருந்தார். இயக்குனர் ராம் குறித்து மிஷ்கின் பேசியதுதான் ஒரே ஐயோ குய்யோ!ராம் மாதிரி ஒரு டைரக்டர் இல்லவே இல்ல. இப்பல்லாம் என்ன டேஷுக்கு படம் எடுக்குறானுங்களோ என்கிற ரீதியில் அடித்து பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அப்படியே படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் பக்கம் திரும்பியவர், “தேனப்பன் சார். இதுக்கு முன்னாடி நீங்க எத்தனையோ படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் படமே...

Read More

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அவருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம...

<
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை நினைத்தால் முதலில் சிவாஜி வருவார். அவருக்கு முன்னே அந்த கிடா மீசை வந்துவிடும். அரும்பு மீசையோடு ஒரு கட்டபொம்மனை நினைத்துப் பாருங்களேன்… அந்த பாஞ்சாலங்குறிச்சியே தூக்கு மாட்டிக் கொள்ளும். அப்படியொரு வரலாற்றுப் பிழை, பிரபுதேவா கெட்டப் விஷயத்திலும் வந்துவிட்டது.‘பொன்மாணிக்கவேல்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா. நேர்மையில் சகாயம் வகையறாவை சேர்ந்தவர் இந்த பொன்மாணிக்கவேல். அந்த அரசனாகவே இருந்தாலும், ‘தப்புன்னா டுப்புன்னு சுட்டுபுடணும்’ என்கிறளவுக்கு ஆத்திரக்காரர். நேர்மை, கடமை, கம்பீரம் என்ற மும் மந்திரத்தின் முதல் அம்புதான் இவர். இவரது நேர்மையை கண்டு அஞ்சிய பல போலீஸ் அதிகாரிகள், இவர் பொறுபேற்கிற துறை எதுவோ, அங்கிருந்து டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடிய கதைகள் பலவுண்டு.நேர்மைக்காக பலமுறை பந்தாடப்பட்டாலும், ‘நான் பிறந்ததே உங்களுக்கு டென்ஷன் தர்றதுக்குதாண்டா’ என்று அதையும் சந்தோஷமாக எதிர்கொள்ளும் ஆண் மகன்! சமீபத்தில் சிலை திருட்டு பிரிவுக்கு வந்த பொன்மாணிக்கவேல், பல...

Read More

கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத...

<
கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.கதைக்களம்ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது.ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).சத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்.இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க,...

Read More

Search This Blog

Blog Archive

About