­
06/04/18 - !...Payanam...!

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக இருபார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் இன்று கா...

<
நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் களத்தில் போட்டியாளர்களாக இருபார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரும் இன்று காலா பட சர்ச்சை பற்றி பேசியுள்ளனர்.கர்நாடக முதலமைச்சரை சந்துவிட்டு சென்னை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.தடைகளை தாண்டி கர்நாடகாவில் காலா படம் வெளியாகி வெற்றி பெறும் என அவர் கூறினார்.கமல் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசியது பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் "கமல் சந்தித்து பேசியதில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்று. காலா படம் கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும் என நினைக்கிறேன்" என பேசினார். ...

Read More

காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார...

<
காலா படம் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றிபெற்று நல்ல வியாபாரம் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார். காவிரி தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமாரசாமி பதவியேற்பு விழாவுக்குப் பின் இன்று இரண்டாவது முறையாகச் சந்தித்தார். அப்போது இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கமல்,  ``குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட வந்தேன். இந்தச் சந்திப்பு கூட்டணிக்கானதோ திரைப்படம் தொடர்பானதோ இல்லை முற்றிலும் மக்களுக்கானது" என்றார். இதன்பின் சென்னைத் திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ரஜினிகாந்தின் காலா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,  ``என்னுடைய படத்துக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டது. நியாயமே வெல்லும்...

Read More

ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நட...

<
ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் விருதுகள் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த வருடம் நடக்கிறது. அதில் சென்ற வருடம் சிறப்பாக பணியாற்றிய நடிகர், நடிகைகள், படங்கள், இயக்குனர் மற்றும் டெச்னீசியன்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்த வருடம் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ..Best Editor : Philomin Raj (Maanagaram)Favorite Movie : MersalBest Cinematography : Ravi Verman (Kaatru Veliyidai)Best Director: Pushkar Gayatri (Vikram Vedha)Best Supporting Actor (Male): Vivek Prasanna (Meyaadha Maan)Best Debut (Female): Aditi Balan (Aruvi)Best Comedian: Soori (Sangili Bungili Kadhava Thorae)Lifetime Achievement Award: SivakumarBest Actor Female : Nayanthara (Aramm)Best music director: A.R.Rahman (Kaatru Veliyidai)Favorite Song: AalaPoran Tamizhan (Mersal)Best Playback Singer (Male): Anirudh for Iraivaa (Velaikkaran)Best Actor (Male): Vijay Sethupathi (Vikram Vedha)Best...

Read More

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய து...

<
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விஜய் விருது விழா பற்றி நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இப்போது சமீபத்தில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் விஜய் விருது விழா மேடையில் பேசியுள்ளார்.அதில் அவர், விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள். சிறந்த முறையில் துப்பாக்கியில் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும்.பொது மக்களுக்கு நடுவிலே ரொம்ப தூரம் தாண்டி வேன் மீது ஏறி நின்று சரியாக குறிப்பார்த்து சுட்ட, உரிமைக்காக குரல் கொடுத்தவர்களை வாயிலேயே சுட்ட, வயித்துக்காக போராடியவர்களை வயிற்றிலேயே சுட்ட அந்த துப்பாக்கி சுடுபவருக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது கொடுக்க வேண்டும்.யாரை அழைத்து கொடுக்க வேண்டுமானால் பாதிக்கப்பட்ட அந்த மக்களை மேடைக்கு அழைத்தே கொடுக்க வைக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.பிறகு சமூக விரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட வேண்டும். நான் பொதுமக்களைச் சொல்லவில்லை, சமூக விரோதிகளைச் சொல்கிறேன். இந்த மாதிரி...

Read More

கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார். இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவத...

<
கமல் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். தற்போது இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாகவே வெளியேறவுள்ளார்.இனி என் வேலை மக்கள் பணி ஆற்றுவது தான் என அரசியல் கட்சி தொடங்கினார், அதற்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்தார்.கட்சி தொடங்கி வெறுமென போஸ்ட்டர், பேனர் அடிக்காமல் தமிழக மக்களுக்காக கர்நாடகா முதலமைச்சரை சந்தித்து பேசினார்.இதில் முக்கியமாக காவேரி பிரச்சனை குறித்து கமல் முதல்வர் குமாரசாமியிடம் பேச, அதற்கு குமாரசாமி டுவிட்டரில் ‘வரும் நாட்களில் காவேரி பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும்.இரண்டு மாநில நலன் அறிந்து தண்ணீர் பகிர்ந்து அளிக்க பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About