­
06/28/17 - !...Payanam...!

கடந்த மூன்று நாட்களாக அனைவரையும் பேச வைத்த நிகழ்ச்சி பிக்பாஸ். அடுத்தவர் வீட்டில் நடப்பதை வேடிக்கையோடு எட்டி பார்க்கும் நம் மன எண்ணமே Big b...

<
கடந்த மூன்று நாட்களாக அனைவரையும் பேச வைத்த நிகழ்ச்சி பிக்பாஸ். அடுத்தவர் வீட்டில் நடப்பதை வேடிக்கையோடு எட்டி பார்க்கும் நம் மன எண்ணமே Big boss நிகழ்ச்சியின் பலம்.அதை மிக லாவகமாக பயன்படுத்துகிறது ஒரு தனியார் தொலைக்காட்சி என்று சமூக வலைத்தளங்களில் கிழிகிழின்னு கிழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.எதிர்பார்த்தது போலவே இந்த நிகழ்ச்சிக்கான விமர்சனங்கள் தாறுமாறாகத்தான் இருக்கிறது.அரசியல், கிரிக்கெட் என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் big boss இல் என்ன நடக்கிறது என்று பேச வைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஆக, எதை எதிர்பார்த்தார்களோ அதை நூற்றுக்கு நூறு வீதம் அறுவடை செய்கிறார்கள்.இங்கு வினோதம் என்னவெனில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று பிரபலத்தை வைத்து பிரபலமாக பேசியவர்கள், முன்கூட்டியே எழுதப்பட்ட வசனங்களுக்கு நடிப்பு மூலம் உயிர் கொடுக்கும் பிரபலங்களாக அவர்களை மாற்றியிருக்கிறார்கள்.நாடகங்களில் மூழ்கிய இல்லத்தரசிகளைக் கூட சேனலை வேறெங்கும் மாத்தவிடாமல் கட்டிப் போட வைத்ததே நிகழ்ச்சியின் பாதிப்பலம்.ஆக, வழமை போன்று கோடிகளைக் கொட்டி கோடிகளை...

Read More

வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று...

<
வெள்ளித்திரை கலைஞர்களை விட தற்போது சின்னத்திரை கலைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று அடைகிறார்கள்.அந்த வகையில் இன்று சின்னத்திரையை கலக்கும் தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா? இதோ    கோபிநாத்- ரூ 5 லட்சம்   டிடி- ரூ 3.5 லட்சம்    ப்ரியங்கா- ரூ 1 லட்சம்    பாவனா- ரூ 1 லட்சம்    மா.கா.பா.ஆனந்த்- 2 லட்சம்    ஜெகன்- ரூ 2 லட்சம்    ஜாக்லீன்- ரூ 1 லட்சம் ...

Read More

தமிழ் திரையுலகமே தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த GST தான். பல படங்கள் இதற்கு பயந்து ரிலிஸ் கூட செய்யாமல் உள்ளனர்...

<
தமிழ் திரையுலகமே தற்போது அச்சத்தில் உறைந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் இந்த GST தான். பல படங்கள் இதற்கு பயந்து ரிலிஸ் கூட செய்யாமல் உள்ளனர்.இந்நிலையில் தற்போது ரூ.100க்கு குறைவான திரையரங்க கட்டணங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரியும், அதற்கு மேல் உள்ள கட்டணங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ரூ 120 கட்டணம் ரூ 153 வரை உயரமாம், அதே டிக்கெட்டை ஆன் லைனில் புக் செய்தால் சர்வீஸ் டாக்ஸ் சேர்த்து ரூ 200 வரை இருக்கும் என கூறப்படுகின்றது.ஏற்கனவே யாரும் படம் பார்க்க திரையரங்கிற்கு வருவது இல்லை, தற்போது இந்த பிரச்சனையால் திரையுலகம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்குமோ! பார்ப்போம். ...

Read More

ஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுக்கிற அளவுக்கு பேசி வந்த ஸ்ரேயாரெட்டி, பிற்காலத்தில் ஜி.கே ரெட்டி குடும...

ஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுக்கிற அளவுக்கு பேசி வந்த ஸ்ரேயாரெட்டி, பிற்காலத்தில் ஜி.கே ரெட்டி குடும்பத்தின் மாட்டுப்பெண் ஆவோம் என்று நினைத்திருக்கவே மாட்டார். ‘திமிரு’ படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் அஜய்கிருஷ்ணாவுடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணமும் செய்து கொண்டார். ஆண்டுகள் உருண்டோடினாலும், அவ்வப்போது ‘காஞ்சிவரம்’ போன்ற நல்ல படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு, விரைவில் வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ பெரிய பெயரை பெற்றுத் தரும். ஏன்? படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும் அப்படி. வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசையாக தன் அண்டாவை பாதுகாக்கும் கிராமத்துப் பெண், அந்த அண்டா காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள்? அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா? இதுதான் கதை. வேல்மதிக்கு இங்கிலீஷ் கஷ்டம். ஸ்ரேயாரெட்டிக்கு தமிழ் தகராறு. ஒரு வழியாக தங்கிலீஷில் கதை சொல்லி அசத்தினாராம். அப்பவே தெளிவாக சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா. “எனக்கு தமிழ்...

Read More

ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரு பொருளின்...

<
ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரு பொருளின் விலையானது அதன் உற்பத்தி செலவைவிட மிக அதிகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இப்போது இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வாக ஜி.எஸ்.டி வந்துள்ளது. உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு. இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) என்று சொல்லப்படும் மத்திய விற்பனை வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களைப் பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு, வரி விலக்கு பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப்...

Read More

Search This Blog

Blog Archive

About