தமிழக அரசியல் வரலாற்றில் ஒலித்து ஓய்ந்துவிட்டது இரண்டு கம்பீர குரல்கள். #ஜெ. #ஜெயலலிதா #என்னும் #நான்.. #உயிரினும் #மேலான #கழக #உடன் #பிறப்...

<
தமிழக அரசியல் வரலாற்றில் ஒலித்து ஓய்ந்துவிட்டது இரண்டு கம்பீர குரல்கள்.#ஜெ. #ஜெயலலிதா #என்னும் #நான்.. #உயிரினும் #மேலான #கழக #உடன் #பிறப்புகளே. இவ்வாறான இரு துருவங்கள், தழிழக வரலாற்றில் இனி இல்லை.தமிழகத்தில் திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.மொழி, இன உரிமைகள், பகுத்தறிவு ஆகிய நோக்கங்களுடன் 1944இல் பெரியார் தலைமையில் தொடங்கப்பட்ட திராவிடர் கழகமும், 1949இல் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும்- மொழி, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டதை யார் மறுக்கமுடியும்?1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. 1920 இல் இருந்து 1967 வரை தமிழ்நாட்டின் முதல்வர் பதவியை அதிக முறை ஆக்கிரமித்து கொண்டது காங்கிரஸ் எனும் தேசிய கட்சி.1957இல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு களம் கண்டது திமுக....

Read More

 தமிழக அரசியலில் என்றைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கலைஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் ...

<
 தமிழக அரசியலில் என்றைக்கும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கலைஞர் கருணாநிதி.போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடிக்கிறார். திமுக துவக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவரும் கருணாநிதி, திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டார்.கருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, திமுக இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்தது. 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க. உருவானது. 1993 ஆம் ஆண்டு வைகோ தலைமையில் கட்சி பிளவைச் சந்தித்தது. இந்த இரண்டு பிரிவுகளை மீறியும், கட்சி பலவீனமடையாமல் காப்பாற்றி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும்அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை...

Read More

எம்ஜிஆரை அவமானப்படுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் திட்டமிட்டிருந்ததாகவும் இதை முறியடிக்கவே ஜெயலலிதாவை மீண்டும் தம்முடன் இணைத்துக் கொண்டதாகவ...

<
எம்ஜிஆரை அவமானப்படுத்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் திட்டமிட்டிருந்ததாகவும் இதை முறியடிக்கவே ஜெயலலிதாவை மீண்டும் தம்முடன் இணைத்துக் கொண்டதாகவும் மறைந்த முதுபெரும் எழுத்தாளரும் எம்ஜிஆரின் மிகுந்த நம்பிக்கைகுரியவருமாக இருந்த வலம்புரிஜான் பதிவு செய்துள்ளார்.எம்ஜிஆரின் தாய் வார இதழின் ஆசிரியராக இருந்தவர் வலம்புரி ஜான். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தார். எம்ஜிஆரின் உத்தரவுக்கேற்ப ஜெயலலிதாவின் அரசியல் பேச்சுகளை எழுதிக் கொடுத்தவர் வலம்புரிஜான். கடைசி நாட்களில் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக எதிர்த்தார்.பிரபல வார இதழில் வணக்கம் என்ற தலைப்பில் தமிழகத்தையே அதிரவைத்த அந்தப்புர அரசியலை அம்பலப்படுத்தி ஜெயலலிதா- சசிகலாவின் பெருங்கோபத்துக்குள்ளானார். அந்த வணக்கம் தொடரை அந்த வார இதழானது ஏடு புத்தகமாகவும் வெளியிட்டது.அதில்தான் இப்போது சர்ச்சையாகி வரும் சோபன்பாபு- ஜெயலலிதா விவகாரத்தையும் வலம்புரிஜான் பதிவு செய்திருந்தார்.சோபன்பாபு விவகாரத்தை ஜெயலலிதா எழுதிய அதே காலகட்டத்தில் சட்டென ஜெயலலிதாவை தம்முடன் எம்ஜிஆர் மீண்டும் இணைத்துக் கொண்டார்.இதன் பகீர் பின்னணி குறித்து வலம்புரி ஜான், வணக்கம் தொடரில் பதிவு...

Read More

ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜய்யை வெறுத்தவர்கள் கூட இப்போது ரசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம் விஜய்யின் அண்மை கால செயல்பாடுகள். த...

<
ஒரு மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் விஜய்யை வெறுத்தவர்கள் கூட இப்போது ரசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம் விஜய்யின் அண்மை கால செயல்பாடுகள். தன் மீதான குறைகளை சரி செய்து, முன்னேறி வந்து, தன்னை வெறுத்தவர்களிடம் பெரும் மரியாதையை சம்பாதிப்பது அனைவருக்கும் வாய்க்காது. அதுதான் விஜய்யின் பிளஸ் பாயிண்ட்.பெரும்பாலானோருக்கு விஜய்யிடம் பிடித்ததே அவரது மவுனம் தான். ஒரு நடிகன் எப்போது பேச வேண்டும் என்பதை விட எப்போது பேசக்கூடாது என்பதை அறிய வேண்டும். அண்மையில் ரஜினி, கமல் என உச்ச நடிகர்கள் கூட சில நேரங்களில் சொதப்பி வரும் நிலையில், எப்படி பேச வேண்டும் என்ற திறமையை அழகாக கையாள்கிறார் விஜய். விமர்சனமோ, பாராட்டோ எப்போதும் போல அதை ஒரு மெல்லிய புன்னகையில் கடந்து விடுவார். ஆனால் எப்போது, எங்கு, எதை பேச வேண்டுமோ அதை நிச்சயமாக பொட்டில் அறைந்தார் போல் பேசி விடுவார்.பண மதிப்பிழப்பின் போது அனைத்து நடிகர்களும்...

Read More

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் விண்ணில...

<
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை 800 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ தயாரித்து வருகிறது. இந்த விண்கலத்துடன் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்யும் ரோவர் கருவியையும் இணைத்து அனுப்ப இஸ்ரோ-வின் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து சந்திராயன்-2 விண்கலத்தை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்,  இஸ்ரோ விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தற்போது 2வது  முறையாக இதனை ஒத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த விண்கலம் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.மேலும் டிசம்பர் மாதத்தில் இஸ்ரேலும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்...

Read More

சென்னை காவேரி மருத்துவமனையில் சுமார் 10 நாட்களுக்கு மேலாக கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று ஒரு அறிவுப்பு வெளியாகி, திமுக தொண...

<
சென்னை காவேரி மருத்துவமனையில் சுமார் 10 நாட்களுக்கு மேலாக கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று ஒரு அறிவுப்பு வெளியாகி, திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது கூட கருணாநிதிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவ தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்னர் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.இந்நிலையில் பாதுகாப்பு நலன் கருதி சென்னை முழுக்க பல்வேறு இடங்களில், பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுஆயுதப்படை காவலர்கள் 500 பேரும், தமிழக சிறப்பு காவல்படை வீரர்கள் 700 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களில் இருந்து தலா 5 காவலர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தல்.முக்கிய ஏற்பாடுகள் செய்வது குறித்து ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுடன் தலைமை நிலைய மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆலோசனை.மீண்டும் திமுக முக்கிய பொறுப்பில் முக.அழகிரி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்...

Read More

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ்காக அதிக அளவில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். படம் இந்த வா...

<
கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ்காக அதிக அளவில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார்.படம் இந்த வாரம் திரைக்கு வரும் நிலையில் அடுத்து அவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.சமீபத்தில் இந்தியன் 2ல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் பரவியது. அது பற்றி கமலிடம் கேட்டதற்கு "என்னிடம் அப்படி தான் சொன்னார்கள். அது இயக்குனரின் முடிவு" என கூறியுள்ளார்.இதன்மூலம் கமல்ஹாசன் அஜய் தேவ்கான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். ...

Read More

ஜெண்டில் மேன் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த முதல் படம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளர் என்பது அனைவர...

<
ஜெண்டில் மேன் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த முதல் படம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால், ஆரம்பத்தில் இளையராஜா தான் இப்படத்தின் இசையமைப்பாளராக இருந்தாராம், ஒருநாள் இயக்குனர் வசந்தபாலானுடன் காரில் சென்ற போது திடீரென்று காரை நிறுத்த சொன்னாராம்.ஒரு சில நிமிடம் யோசித்து உடனே ரகுமான் வீட்டிற்குள் சென்று ‘சிக்கு புக்கு’ பாட்டை வாங்கி வந்து, இவர் தான் நம் படத்தின் இசையமைப்பாளர் என்று கூறினாராம்.இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் அப்போது ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த வசந்த பாலன் கூறியுள்ளார். ...

Read More

கரு : ஞாபக மறதி ஹீரோவுக்கு நாயகி கூட திருமணம் ஆவதில் சிக் கல்... அதுவே இப்படக்கரு. கதை : தீவிர ரஜினி ரசிகர் "ஆடுகளம்" நரேன் .அவரு...

அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி *அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங் கில மருத்த...

<
அரிசி அரிசி அரிசி அரிசி அரிசி*அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும்,நோய்கள் வரும் என ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங் கில மருத்துவர்கள்.**உண்மையில் அரிசிசாதம் சாப்பிட் டால் நோய்களை குணப்படுத் தவே செய்யும்**எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களை தரும்!?**இதோ........*👇1. *கருப்பு கவுணி அரிசி*மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.3. *பூங்கார் அரிசி* :சுகப்பிரசவம் ஆகும். தாய்ப் பால் ஊறும்.4. *காட்டுயானம் அரிசி* :நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் சரியாகும்.5. *கருத்தக்கார் அரிசி* : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.6. *காலாநமக் அரிசி* :புத்தர் சாப்பிட்டதும் இதுவே. மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.7. *மூங்கில் அரிசி*:மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.8. *அறுபதாம் குறுவை அரிசி* :எலும்பு சரியாகும்.9. *இலுப்பைப்பூ சம்பா அரிசி* :பக்க வாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.10. *தங்கச் சம்பா அரிசி* : பல்,...

Read More

Search This Blog

Blog Archive

About