­
05/11/18 - !...Payanam...!

தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “தி எக்ஸ்ட்ராடி...

தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் படத்தில் முன்னணி கதாபத்திரியத்தில் நடித்த ஒரே நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" இந்த படம் வருகிற மே 30 ம் தேதி வெளிவரவுள்ளது.இந்நிலையில் பிரான்ஸில் நடக்கும் உலகப்புகழ்ப்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தாண்டு, தனுஷின் “தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகிர்" படமும் திரையிடப்பட இருக்கிறது. இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர்.கேன்ஸ் பட விழாவில் தனுஷ் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் சென்றுள்ள தனுஷ், அங்கு படக்குழுவுடன் எடுத்து கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . ...

Read More

ஸ்ரீதேவி இழப்பு பலருக்கும் சோகம் தான். இவர் மாரடைப்பால் தான் இறந்தார் என மருத்துவர்களேகூறப்பட்டுவிட்டது. ஆனால், அவர் இயற்கையாக இறக்கவில்லை ...

<
ஸ்ரீதேவி இழப்பு பலருக்கும் சோகம் தான். இவர் மாரடைப்பால் தான் இறந்தார் என மருத்துவர்களேகூறப்பட்டுவிட்டது.ஆனால், அவர் இயற்கையாக இறக்கவில்லை என பிரபல இயக்குனர் சுனில் சிங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவர் ஸ்ரீதேவி கொலை தான் செய்யப்பட்டார் என்று வழக்கு தொடுத்தார்.மேலும், ஸ்ரீதேவி இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் புகார் கொடுக்க, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘துபாய் போலிஸார் தெளிவாக சொல்லிவிட்டனர்.அவர் இயற்கையாக தான் இறந்தார் என்று’ என கூறி இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். ...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் ம...

<
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மக்களின் பிரச்சனை குறித்து படங்கள் பேசும். அதிலும் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படங்கள் மிகவும் அரிது.அந்த வகையில் தன் முதல் படத்திலேயே டிஜிட்டல் வளர்ச்சியால் ஏற்படும் அழிவு குறித்து இரும்புத்திரை படத்தை இயக்கியுள்ளார் மித்ரன். ரசிகர்கள் இந்த இரும்புத்திரையை சந்தோஷமாக திறந்தார்களா? பார்ப்போம்.கதைக்களம்டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி எவ்வளவு பாதிப்பு என்பதே படத்தின் ஒன் லைன். விஷால் ஆர்மி ட்ரெயினிங் ஆபிசர், எதற்கெடுத்தாலும் கோபம், கடன் கொடுப்பவர்களை கண்டால் கடுங்கோபம் என இருப்பவர் விஷால்.(அதற்கான காரணமும் படத்தில் உள்ளது).ஒரு கட்டத்தில் தன் தங்கையின் திருமணத்திற்காக விஷாலே லோன் வாங்கும் நிலைமை வந்துவிட்டது. எங்கு தேடியும் லோன் கிடைக்காததால், ஒரு ப்ரோக்கர் கொடுக்கும் ஐடியாவை வைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து லோன் பெறுகிறார் விஷால்.ஆனால், அவர் லோன் வாங்கிய அடுத்த சில நாட்களில் விஷால் கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் வேறு...

Read More

Search This Blog

Blog Archive

About