­
02/19/18 - !...Payanam...!

சினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வ...

சினிமாவில் பேய் படங்களுக்கென தனி இடம் உண்டு.. வெளியாகும் படங்களில் நாலைந்து சதவீதம் பேய் படங்களாக அதுவும் சீசனாக ரிலீஸாவது வாடிக்கை. அந்த வகையில் வந்துள்ள பேய் படமான ‘நாகேஷ் திரையரங்கம்’ கொஞ்சம் புதுசு.. ஆம்.. பாழடைந்த பங்களாக்களில் மட்டுமே கோலோச்சி வந்த பேய் கதையை  இதில் ஒரு தியேட்டருக்கு குடி யேற்றியதுடன் தான் பேயாக ஆன காரணம் வழக்கமான காதல், குடும்ப பிரசனை என்று கமிட் ஆகாமல்  டாபிக்கலாக கூடவே யூஸ்புல்லான தகவலுடன் கதை  சொல்லி இருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். உண்மை மட்டுமே பேசும் ரியல் எஸ்டேட் புரோக்கர் நாயகன் ஆரி, அவர் தம்பி அபிலாஷ் படித்து ரொம்ப அதிகமாக சம்பாதிக்கிறார் .. இவர்களின் ஒரே தங்கை வாய் பேச முடியாத அதுல்யா. அதுல்யா-வை கல்யாணம் செய்து கொடுக்க பல லட்சம் தேவை. ஆனால் தம்பியாண்டான் அபிலாஷ் தன்னால் முடியாது என்று கை விரிக்க, ஆரியின்...

Read More

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல். இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடனே ...

<
இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல்.இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடனே மருத்துவ‍ரைப் பார்த்துடுங்க…1.பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி2.குமட்டல், வாந்தி3. அடிக்கடி சிறுநீர் கழித்தல்4.சிறுநீர் அளவு அதிகரித்தல்5. சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்6. அடிவயிற்றில் வலி7. வலியோடு கூட சிறுநீர் கழித்தல்8. இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்9. ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி10. சிறுநீரின் நிறம் இயறகைக்கு மாறாக காணப்படுதல்நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பாதையில், பையில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் இவற்றின் வீதங்கள் மாறி சிறு துகள்களாகவோ, கற்களாகவோ...

Read More

மீபத்தில் பாலா இயக்கிய நாச்சியார் படம் மூலம் பாராட்டை பெற்றவர் ஜோதிகா. படத்தில் அவர் பேசிய சில வார்த்தைக்கள் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும்...

<
மீபத்தில் பாலா இயக்கிய நாச்சியார் படம் மூலம் பாராட்டை பெற்றவர் ஜோதிகா. படத்தில் அவர் பேசிய சில வார்த்தைக்கள் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோருடன் ஜோதிகா இணைகிறார்.இதனை தொடர்ந்து அடுத்த ஹிந்தியின் வெளியாகி பிளாக் பஸ்டர் சாதனை செய்த துமாரி சுலு படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தை ஜோ பிடித்துள்ளாராம். ஒரு குடும்பப்பெண் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகி எப்படி கலக்குகிறார் என்பது கதையாம்.அதிகாரப்பூரவ் தகவலுக்காக காத்திருப்போம்.. ...

Read More

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வருத்த படாத வாலிவர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில...

<
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வருத்த படாத வாலிவர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார்.அண்மையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் வெளியானது. இதனை தொடர்ந்து சிவா இன்னும் இரு படங்களில் கமிட்டாகியுள்ளார்.தற்போது அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கபாலி நெருப்புடா பாடகரும், நடிகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.இப்படத்தில் தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதய்ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு திருச்சி லால்குடியில் இன்று பூஜையுடன் துவங்கியது. ...

Read More

ஒரு காலத்தில் அஜித், விஜய்யுடன் ஜோடியாக நடித்து உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட...

<
ஒரு காலத்தில் அஜித், விஜய்யுடன் ஜோடியாக நடித்து உச்சத்திற்கு சென்றவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்திலும் நடித்துள்ளார்.இவர் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ராசி. தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்ஷலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்.மேலும் இவர் தனது வசீகரமான முகத்தாலும், திறமையான நட்டிப்பினாலும் நல்ல இடத்தை பிடித்த இவர் தற்போதும் முன்னனி நடிகராக திகழும் விஜய், அஜித்துடன் ஜோடியாகவும் நடித்துள்ளார்.தற்போது 37 வயதாகும் அவர் எஸ்.எஸ் நிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பின் பெரிதாக இவர் படங்களில் நடிக்கவில்லை. இவர் தமிழில் கடைசியாக சிம்பு நடிப்பில் 2015ம் ஆண்டில் வெளிவந்த வாலு படத்தில் நடித்தார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது இவரது புகைப்படங்கள்...

Read More

நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல...

<
நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.முதல்முறையாக பாலா இயக்கிய படம் ஒன்றை ஜோதிகா படம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நாச்சியார் படத்தை இயக்கிய பாலாவுக்கு நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார் ஜோதிகாவின் மாமனராகிய பிரபல நடிகர் சிவக்குமார்.அவர் கூறுகையில், முகம் சுழிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கிவைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை மையமாக வைத்து எடுத்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்கக்கூடாது. அந்தளவிற்கு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியே வைத்துவிட்டார். அரசியாக நடித்த இளம்தேவதையின் நடிப்பு அற்புதம்.நாச்சியார் என்ற ஜோதிகா சூப்பர் பொலிசாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். இவ்வாறு சிவக்குமார் கூறியதை ரசிகர்கள் சிங்கம் படத்தில் பொலிசாக நடித்த மகனைத்தான் கூறியுள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ...

Read More

இந்தியாவில் ஈரோட்டு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ந...

<
இந்தியாவில் ஈரோட்டு மாவட்டத்தில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ. 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் இதை ஏலம் எடுத்து இருக்கிறார்.இதே எலுமிச்சை பழத்துடன் இன்னும் சில சின்ன சின்ன பொருட்களும் ஏலம் விடப்பட்டு உள்ளது. தேங்காய், பூ, மாலை, வாழைப்பழம் ஆகியவையும் ஏலம் விடப்பட்டு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் எலுமிச்சை பழம் ஒன்று இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது இதுவே முதல்முறை.சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுக்க சிவராத்திரி கொண்டாடப்பட்டது. அதேபோல் சிவகிரியில் இருக்கும் பழந்திண்ணி கருப்பன்னன் கோவிலிலும் சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போதே இந்த ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அந்த சிவராத்திரியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாம் ஏலம் விடப்பட்டு உள்ளது. பூஜையில் இருந்த தாம்பூல தட்டு தொடங்கி, தேங்காய், வாழைப்பழம் எல்லாம் ஏலம் போய் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள்...

Read More

தமிழ் சினிமாவின் சினிமா குடும்பம் என்றால் சிவாஜி அடுத்ததாக சிவகுமார் குடும்பத்தை தான் கூற வேண்டும். சூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பிலிர...

<
தமிழ் சினிமாவின் சினிமா குடும்பம் என்றால் சிவாஜி அடுத்ததாக சிவகுமார் குடும்பத்தை தான் கூற வேண்டும்.சூர்யாவை திருமணம் செய்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா மீண்டும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் இந்த வாரம் இவர் நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற படம் நாச்சியார்.இப்படத்தை அவரது மாமனார் சிவகுமார் பாராட்டியுள்ளார். இதோ அவர் கூறியது.பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு balanced திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் come backஐ வாழ்த்தி வரவேற்போம்.ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ... ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்... அடடா...நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப...

Read More

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கே கடும் போட்டி கொடுத்தவர...

<
விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்தபோதே கொடிக்கட்டி பறந்தவர். இன்னும் சொல்ல போனால் அவர்களுக்கே கடும் போட்டி கொடுத்தவர்.இந்நிலையில் கமல்ஹாசன் தன் அரசியல் கட்சியை இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கவுள்ளார், இதற்காக பத்திரிகையாளர்களை அவர் சந்தித்து வருகின்றார்.இதில் இவர் பேசுகையில் ‘நானும் ரஜினியும் அரசியலுக்கு வரவுள்ளோம், ஆனால், எங்களுக்கு எல்லாம் முன்னோடி விஜயகாந்த் தான்.அவர் தான் மைய்யம், அந்த மைய்யம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நேற்று கருணாநிதி, ரஜினியை சந்தித்த நிலையில் இன்று நடிகர் விஜயகாந்தையும் நேரில் சந்தித்துள்ளார் கமல்ஹாசன். ...

Read More

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை ...

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த பாலாவிற்கு வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.கதைக்களம்படத்தின் முதல் காட்சியிலேயே இவானா(அறிமுகம்) கர்பணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில் நிற்கின்றார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவர்களிடமிருந்து ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை செய்கின்றார்.அதை தொடர்ந்து அந்த கர்ப்பத்திற்கு காரணம் ஜிவி தான் என்று அவரை கைது செய்து போலிஸ் விசாரிக்கின்றது. அவரும் தங்களுக்குள் ஏற்பட்ட காதலை ப்ளாஷ்பேக்காக சொல்கின்றார்.பிறகு தான் ஓர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அந்த குழந்தை ஜிவியுடையது இல்லை என்ற பிறகு யார் இந்த பெண்ணை ஏமாற்றினார்கள் என்பதை ஜோதிகா கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்ஜோதிகா...

Read More

கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தா...

<
கடந்த வருடம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த நிகழ்ச்சி BiggBoss.நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை தாண்டி நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது என்று கூறலாம். பல சர்ச்சை, போராட்டம் என நிறைய பிரச்சனைகளை சந்தித்து ஒரு வழியாக முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்தது.இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஜுன் மாதம் தொடங்க இருப்பதாக உண்மை தகவல் வந்துள்ளது. ...

Read More

நடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூல...

<
நடன புயல் பிரபு தேவி குலேபா நடனம் இன்னும் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது. சில நாட்களாக ஹிந்தி படங்களை இயக்கி வந்தவர் மீண்டும் தேவி படம் மூலம் தமிழுக்கு வந்தார்.அந்த படம் ஓரளவு ஓடினாலும் அண்மையில் வந்த குலேபகாவலி படம் அவருக்கு எடுபடவில்லை. அதே நேரத்தில் தேவி இயக்குனருடன் மீண்டும் லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்கு கேப்டன் விஜயகாந்த்தின் பிளாக் பஸ்டர் ஹிட் படமான ஊமை விழிகள் படத்தையே டைட்டிலாக வைத்து விட்டார்களாம். ...

Read More

Search This Blog

Blog Archive

About