­
06/23/17 - !...Payanam...!

ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்தான் என்பது மிக சரியாக நிரூபிக்கப்பட்டு முழுசாக ரெண்டு நாள் ஆகிவிட்டது. எப்படி? அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை த...

<
ரஜினி அரசியலுக்கு தகுதியானவர்தான் என்பது மிக சரியாக நிரூபிக்கப்பட்டு முழுசாக ரெண்டு நாள் ஆகிவிட்டது. எப்படி? அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை தகிடு தத்தங்களும் ரஜினிக்குள்ளும் அடைக்கலமாகிருச்சோ என்ற ஐயத்தை விளைத்த சந்திப்புதான் அது. நதிகள் இணைப்பு போராட்டக்குழு தலைவர் அய்யாகண்ணுவை ரஜினி சந்தித்தார். அப்போது அய்யாக்கண்ணு ரஜினியிடம், “நதிகள் இணைப்புக்காக நீங்கள் தருவதாக சொன்ன ஒரு கோடியை உடனே பிரதமரிடம் கொடுக்க வேண்டும்” என்றாராம். “அதுக்கென்ன… இப்பவே வாங்கிட்டு போங்க” என்று கூறிய ரஜினி அந்த பணத்திற்கான செக்கை அய்யாக்கண்ணுவிடம் கொடுக்க முனைந்தாராம். இந்த தகவலை அய்யாக்கண்ணுவே கூறியிருக்கிறார். இவர் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமக்கு வரும் டவுட் ஒன்றே ஒன்றுதான். அதை ரஜினி பேமிலிதான் கிளியர் பண்ண முடியும். 2016 ம் வருடம் ஜுன் மாதம் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது ரஜினி அமெரிக்காவிலிருந்தார். அண்ணாரிடம் பேட்டி கண்ட நிருபர்கள், “நதிகள்...

Read More

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்ய...

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஜெயம் ரவி இந்த படம் தொடங்கியதிலிருந்தே எதிர்பார்ப்பை தூண்டிவிட்டார். மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் சமீபத்தில் பெரும் ஹிட் கொடுத்தவர். இருவரின் கூட்டணியில் வெளிவந்திருக்கும் வனமகன் வெற்றிப்படமாக இருவருக்கும் கைகொடுக்குமா என பார்ப்போம். வாருங்கள் வனத்திற்குள் செல்வோம். கதைக்களம் அந்தமான் தீவுகளில் வாழும் மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவரான ஜெயம் ரவி கதையின் நாயகன். இவரை சார்ந்த மக்களுக்கு சிலரால் இடைஞ்சல்கள் வருகிறது. ஒரு கட்டத்தில் இது பெரிதாக பெரும் ஆபத்தாக மாற கதை சூடுபிடிக்கிறது. பெரிய தொழிலதிபரின் மகளாக வரும் ஹீரோயின் சாயிஷா தன் அப்பாவின் நண்பரான பிரகாஷ் ராஜின் பராமரிப்பில் வாழ்கிறார். தமிழுக்கு புதிது என்றாலும் கொஞ்சம் கிளாமர், கூடுதல் நடிப்பு என அசத்தியிருக்கிறார். தன் நண்பர்களுடன் அந்தமான் சுற்றுலா செல்லும் போது அங்கு எதிர்பாராத விபத்து நேர்கிறது. இதில் எப்படியோ ஜெயம் ரவி மாட்ட இவரை சென்னைக்கு அழைத்து...

Read More

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கின்றார் என்றவுடனே ஒரு பரபரப்பு உருவாகியது கோலிவுட்டில். அதை தொடர்ந்து அந்த பரபரப்பு...

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனருடன் சிம்பு கைக்கோர்க்கின்றார் என்றவுடனே ஒரு பரபரப்பு உருவாகியது கோலிவுட்டில். அதை தொடர்ந்து அந்த பரபரப்பு அடங்குவதற்குள் டீசருக்கே ஒரு டீசர், மதுரை மைக்கல், அஸ்வின் தாத்தா என வரிசையாக படத்தை பற்றி பாசிட்டிவ் தகவலாகவே வர, படமும் பரபரப்பு குறையாமல் இருந்ததா? பார்ப்போம். கதைக்களம் துபாயில் பெரிய டான் ஒருவரை பிடிக்க, காவல்துறை அதிகாரி கஸ்தூரி தலைமையில் ஒரு டீம் செயல்படுகின்றது. அந்த டான் வேறு யாருமில்லை மதுரையில் லோக்கல் தாதாவாக வலம் வந்த மதுரை மைக்கல் தான். மைக்கல் நண்பர் மகத் தங்களின் ப்ளாஷ்பேக்கை துபாய் போலிஸிடம் சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது. மதுரையை கலக்கி வரும் சிம்பு, ஸ்ரேயாவுடன் காதலில் விழுகின்றார். ஆனால், இவரின் அடிதடி, வெட்டுக்குத்தால் ஸ்ரேயாவை இழக்க நேரிடுகின்றது. அதை தொடர்ந்து அவர் துபாய் சென்று டான் ஆகிறார். துபாய் போலிஸே அவரை தேட அவரோ சென்னையில்...

Read More

இளைய தளபதி விஜய்யின் 61-வது படத்தின் டைட்டில் இன்று வருவதாக கூறினார்கள். பலரும் ஆவலுடன் காத்திருக்க டைட்டில் மெர்சல் என வந்தது. இதில் ...

இளைய தளபதி விஜய்யின் 61-வது படத்தின் டைட்டில் இன்று வருவதாக கூறினார்கள். பலரும் ஆவலுடன் காத்திருக்க டைட்டில் மெர்சல் என வந்தது. இதில் விஜய் நாம் முன்பே கூறியது போல் முறுக்கு மீசையுடன் உள்ளார், மேலும், பின்பு காளை மாடுகள் வருவது போல் காட்சிகள் இருக்கின்றது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக ஒரு சில காட்சிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி மெர்சல் டைட்டிலில் ‘ல்’ எழுத்தை கவனித்தால் மாட்டு வால் போல் வடிவமைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் ஜல்லிக்கட்டு குறித்து ஆழமாக பேசும் என எதிர்ப்பார்க்கபடுகின்றது. ...

Read More

Search This Blog

Blog Archive

About