­
10/20/16 - !...Payanam...!

இணையத்தை திறந்தால் இளையராஜா தான் மாஸ் என்று ஒரு குழுவும், ரஹ்மான் தான் டாப் என்று ஒரு குழுவும் பேசிக்கொண்டிருக்கும். இவர்கள் இல்லாமல் நமக்க...

<
இணையத்தை திறந்தால் இளையராஜா தான் மாஸ் என்று ஒரு குழுவும், ரஹ்மான் தான் டாப் என்று ஒரு குழுவும் பேசிக்கொண்டிருக்கும். இவர்கள் இல்லாமல் நமக்குத் தெரிந்த இசையமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் அவங்க எல்லோரையும் விட பெஸ்ட் இருக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் "யெஸ்" ங்கிறது தான் பதிலாக இருக்கும். அது யாரா இருக்கும் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்! வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளைக் கூட இசையால் ரொம்ப எளிமையா சொல்லிவிடுவார் ராஜா.. காதலி பிரிந்து செல்லும் துயரமாகட்டும், காதல் பூக்கும் தருணமாகட்டும் கண்களை மூடிக்கொண்டு கேட்டாலும் காட்சி மனதுக்குள் ஓடும் வித்தையை இவர் இசை செய்யும், சரி.. காதலுக்கு மட்டும்தானா என்றால் கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். சோர்ந்து, ஒதுங்கி வாழும் ஒருவன் வீறு கொண்டு எழுவதை இந்த பி.ஜி.எம் எப்படி உணர்த்துகிறது என்று கேளுங்கள். பிரெஞ்சு நாட்டு இசை மேதை எட்கர்ட் வர்ஸ் என்பவர்...

Read More

ஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்ப...

<
ஆண்பாடகர்களில் எஸ்.பி.பியை விடச் சிறந்த ஒருவர் இல்லவே இல்லை என்று நண்பர்களிடத்தில் உச்சஸ்தாயியில் வாதிட்டாலும் ஒருத்தரை மட்டும் நினைக்கும்போது ‘ஒருவேளை இந்த ஆளு முழுநேரப் பாடகராக மட்டுமே ஆகியிருந்தால் எஸ்.பி.பியை மிஞ்சியிருப்பாரோ’ என்று தோன்றும். கமல்ஹாசன். 'அந்தரங்கம்’ என்ற படத்தில் ஜி.தேவராஜன் இசையமைப்பில் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்றொரு பாடல்தான் கமல் பாடிய முதல் பாடல். கிட்டத்தட்ட கே.ஜே. ஏசுதாஸின் குரல் போல ரொம்ப சீரியஸாக இருக்கும் பாடல். பயந்து கொண்டே பாடியது போல் தெரியும். ஹிட்டான பாடல்தான். அதன்பிறகு இளையராஜா இசையில் அவள் அப்படித்தான் படத்தின் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடல். தொடர்ந்து சிலபல பாடல்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ எவர் க்ரீன் ஹிட்டான ஒரு கமல் பாடல். ஆனால் இசையமைப்பாளர் சொன்னதை அப்படியே பாடியிருப்பார் கமல். மூன்றாம் பிறை படத்தில் ‘முன்பு ஒரு காலத்துல முருகமல காட்டுக்குள்ள’ என்ற நரிக்கதை...

Read More

விஜய்க்கு இது புதுசு இல்லை! சச்சின் படத்தில் பிரபல இந்தி நடிகையான பிபாஷா பாசு நடிக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். ஆனால் அப்போதே ஒரு கோ...

<
விஜய்க்கு இது புதுசு இல்லை! சச்சின் படத்தில் பிரபல இந்தி நடிகையான பிபாஷா பாசு நடிக்க வேண்டும் என்று விரும்பினார் அவர். ஆனால் அப்போதே ஒரு கோடி சம்பளம் கேட்டு, உசிரை வாங்கினார் பிபாஷா. தயாரிப்பாளர் தரப்பு சற்றே தயங்கியதும், மின்னலாய் முடிவெடுத்தார் விஜய். என் சம்பளத்திலிருந்து ஐம்பது லட்சத்தை கழிச்சுகிட்டு, அதை பிபாஷாவுக்கு கொடுத்துருங்க… என்றார். விஷயம் சால்வ்! சரித்திரம் ரிப்பீட்! இந்த முறை பிபாஷாவுக்கு பதிலாக சன்னிலியோன். சன்னிலியோனின் பெருமையை சொல்ல ஒருவருக்கு ஒரு வாய் போதாது! அப்படியாப்பட்ட அவர் ஏற்கனவே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் விஜய் மாதிரி பெரிய ஹீரோ படத்தில் நடிப்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை? ஆனால் அதெல்லாம் புரிந்தால் அவர் ஏன் இடுப்பில் இஞ்ச் துணி கூட இல்லாமல் திரியப் போகிறார்? ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம் இவரும். அதுவும் ஒரே பாட்டுக்கு குத்தாட்டம் போட! மீண்டும் தயாரிப்பு தரப்பு பெட்ரோமாக்ஸ்...

Read More

தமிழ் சினிமாவில் எல்லா பட பெயர்களும் தமிழில் தான் இருக்க வேண்டும், அப்போது தான் வரிச்சலுகை கிடைக்கும் என்ற சட்டம் இருந்தது. இதனாலேயே ப...

<
தமிழ் சினிமாவில் எல்லா பட பெயர்களும் தமிழில் தான் இருக்க வேண்டும், அப்போது தான் வரிச்சலுகை கிடைக்கும் என்ற சட்டம் இருந்தது. இதனாலேயே பலரும் தமிழிலேயே பெயர் வைக்க ஆரம்பித்தனர். ஆனால் தமிழில் பெயர் வைத்தும் குறிப்பாக ஒரு நடிகரின் படத்துக்கு மட்டும் வரிச்சலுகையே கிடைக்காமல் பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்நிலையில் ஆங்கில பெயர் வைத்த இரண்டெழுத்து படத்துக்கு வரிச்சலுகை கிடைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த நடிகரை வளர்த்த சேனலும், சூரிய சேனலும் பெரிய தொகைக்கு போட்டி போட்டு வரிச்சலுகையை மனதில் வைத்தே ஆளுங்கட்சி சேனலுக்கு இந்த படத்தை விற்று விட்டாராம் தயாரிப்பாளர். ...

Read More

திரிஷா நடிக்கும் மோகினி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து பலரும் அவரது கெட்டப்பை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற...

திரிஷா நடிக்கும் மோகினி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து பலரும் அவரது கெட்டப்பை பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என டாப் ஸ்டார்களோடு நடித்து விட்ட இவர் சூப்பர் ஸ்டார் உடன் மட்டும் நடிக்க வில்லை. இவரோடு வந்த நயன்தாரா அந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. ஏன் த்ரிஷாவிற்கு அவரோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையா இல்லை ஏற்படுத்தி கொள்ளவில்லையா என்பதே சிலரின் ஏக்கம். எமி ஜாக்சன், ராதிகா அப்தே, ஐஸ்வர்யா ராய் போன்ற மற்ற நடிகைகள் அவருடன் நடித்த போது த்ரிஷாவை மட்டும் ஏன் இயக்குனர்கள் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. தற்போது திரிஷா நடிக்கும் படத்திற்கு ரஜினி நடித்து ஏற்கனவே வெளியான கர்ஜனை என்ற படத்தின் பெயரை வைக்க போகிறார்களாம். இது ஹிந்தியில் போன வருடம் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான NH 10 படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது....

Read More

Search This Blog

Blog Archive

About