­
03/24/18 - !...Payanam...!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ...

<
ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன.உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை ஆகும்.கடற்கரையில் ஒதுங்கி உயிரோடு இருக்கும் திமிங்கலங்களை காப்பாற்றி மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால், மோசமான வானிலை காரணமாக இரவுக்குள் 140 திமிங்கலங்கள் உயிரிழந்தன. கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்களை மீட்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் போராடினர்."இதுமாதிரி இவ்வளவு திமிங்கலங்கள் ஒன்றாக கரை ஒதுங்கியதை இதுவரை பார்த்ததில்லை" என்றுசுற்றுலா வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.இயற்கை பேரிடர் நிகழ்வதற்கான அறிகுறியாகவே இது போன்ற சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் இப்படி கரையொதுங்கியதை அடுத்து உலகெங்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ...

Read More

'ஜுராசிக்'... இந்த வார்த்தையைக் கேட்கும் யாரும் ஒரு நொடியாவது கேட்ட பொழுதில் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். சிறுவர் முத...

<
'ஜுராசிக்'... இந்த வார்த்தையைக் கேட்கும் யாரும் ஒரு நொடியாவது கேட்ட பொழுதில் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த அந்த வார்த்தைக்குச் சொந்தக்காரர்களான டைனோசர்கள்தான் அவர்கள் திரும்பிப் பார்ப்பதற்கான காரணம். 120 அடி உயரத்துக்கு கோரப்பற்களைக் காட்டியபடி வாயைத் திறந்துகொண்டு நிலம் அதிர நடந்து வரும் அவற்றின் பிரம்மாண்டமான தோற்றத்தை என்றென்றும் மறக்காதவாறு மனதில் பதியவைத்தவர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க். பிரமாண்டமான வேட்டையாடிகள், தாவர உண்ணிகள், பறவைகள் என்று 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களைக் கண்முன் கொண்டு வந்தார். அவர் மூலமாக டைனோசர் இனத்தைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் ஓரளவுக்கு அடிப்படை அறிவை அனைவரும் எய்தியிருப்போம். ஆனால் அவை வாழ்ந்த காலத்தில் இருந்த பூமியின் தட்பவெப்பநிலை பற்றியும், புவியியல் அமைப்பு பற்றியும் நமக்கு தெரியுமா?ஜுராசிக் காலத்தில் இருந்த புவியியல் அமைப்பு அப்போதைய தாவரங்கள் அனைத்திற்கும் மிகப் பிரமாதமான...

Read More

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா?இவ்வாறு ஒரு...

<
வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா?இவ்வாறு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பூக்களை மிதக்க விடுவது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா?ஒரு வெண்கல பாத்திரம் முழுவதும் தண்ணீரை நிரப்பி, அதில் பூக்களை மிதக்க வைப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு சில காரணம் உள்ளது.இந்த முறையானது சீனர்களின் பயன்பாட்டில் இருந்து தோன்றிய ஒரு வாஸ்து பரிகாரமாகும். இந்த முறையை நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்தால், வாஸ்து குறைபாடு, கண் திருஷ்டி மற்றும் நோய் நொடிகள் நீங்கி, நமது வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்புகின்றார்கள் ...

Read More

சிம்பு சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்பது நாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் அவரை போல் பல மீம்ஸ்களுக்கு ஆளானவர்...

<
சிம்பு சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்பது நாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் அவரை போல் பல மீம்ஸ்களுக்கு ஆளானவர் அவரது அப்பா டி.ஆர்.வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார்.இந்த நேரத்தில் பிரபல தொலைக்காட்சியில் டி.ஆர் அவர்கள் பாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசிய சிம்பு, இதுவரை தன் அப்பாவை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.வாயில் இசை வாசிக்கிறார் என்பார்கள் உங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார் உனக்கு இந்த வயசிலேயே முடி இல்லை.எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்றும் ஆனால் ஒரே ஒரு பெண் தான் என்று வாழ்கிறார். நீ இப்போதே நிறைய போதைகளுக்கு அடிமையாகியிருப்பாய் ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது.இதுபோன்ற திறமை இல்லாதவன் தான் உங்களை கிண்டல் செய்கிறான்....

Read More

ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை ...

<
ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் ஓரணியில் நின்று அதிசயித்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் இயக்குகிற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முதல் ஷெட்யூலை மளமளவென முடித்துக் கொடுத்துவிட்டார் சிம்பு. காட்டுத் தீயாக செய்தி பரவ… நாலாபுறத்திலிருந்தும் ‘நான்… நீ’ என்று சிம்பு வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்டிரைக் காரணமாக ஓய்வில் இருக்கும் மற்ற மற்ற ஹீரோக்கள் கதை கேட்கிறார்களோ, இல்லையோ? சிம்பு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.மணிரத்னம் படத்தை பொருத்தவரை நான்கு நாட்கள் விஜய் சேதுபதியும் சிம்புவும் சேர்ந்து வருகிற காட்சிகள் மட்டும் மிச்சமிருக்கிறது. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்களாம் இருவரும். இதற்கு முன் சில முறை சந்தித்திருந்தாலும் திக் பிரண்ட்ஸ் இல்லை. இந்த காம்பினேஷன் டைம், அதற்கான வழியை ஏற்படுத்தித் தருமல்லவா? அதனால்தான்..ஒரு சில காட்சிகளுக்காக வெளிநாடு சென்றுவிட்டு திரும்பினால் படம் ஓவர். அதற்கப்புறம் சிம்புவின் திட்டம் என்ன?ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கப் போகிறார் சிம்பு. இசை யுவன்சங்கர்ராஜா. மொத்தம் முப்பதே நாட்களில் படத்தை...

Read More

Search This Blog

Blog Archive

About