­
10/10/16 - !...Payanam...!

ப ண்டிகைக் காலம்  வந்து விட்டாலே கொண்டாட்டம் என்பதோடு, அதற்கான பயணம் குறித்த  பதற்றம் நம்மிடம் தொற்றிக் கொள்வது இயல்புதான்.  முன்பெல்லாம்...

<
பண்டிகைக் காலம்  வந்து விட்டாலே கொண்டாட்டம் என்பதோடு, அதற்கான பயணம் குறித்த  பதற்றம் நம்மிடம் தொற்றிக் கொள்வது இயல்புதான்.  முன்பெல்லாம் ஒற்றை மாட்டு வண்டியும், இரட்டை மாட்டு வண்டியும், சாரட்களும்தான் பயணத்தில் துணைக்கு வந்தது. பின்னர், பயணம்  'ட்ராம்' பெட்டிகளாய் மாறியது. இப்போதோ, 'முன்பதிவு, நெரிசல், தட்கல், ரயில் ஆம்னி, பேருந்து' என்று பல "ஹாஸ்-டாக்குகள்" கண்முன் தெரிகிறது.  போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு  தமிழ்நாட்டில் முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப் படுவது, தீபாவளி. அதற்கான (தீபாவளி-2016-)  நெரிசலைத் தவிர்க்க 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 26,27,28-  ஆகிய தேதிகளில், சென்னையில்  பேருந்துகள் நிறுத்துமிடத்தை  மாற்றம் செய்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.                                        இணைப்புப் பேருந்துகள் இயக்கப் படுகிறது இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பேருந்து நிறுத்துமிடங்களில்...

Read More

' பாகுபலி' முதல்பாகத்தின் வெற்றி  ராஜமெளலியை உற்சாகத்தின் உச்சத்தில் உட்கார வைத்து இருப்பதால் பாகுபலி இரண்டாகம் பாகத்தில் ஒவ்வொரு க...

' பாகுபலி' முதல்பாகத்தின் வெற்றி  ராஜமெளலியை உற்சாகத்தின் உச்சத்தில் உட்கார வைத்து இருப்பதால் பாகுபலி இரண்டாகம் பாகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்குகிறார். முதல் பாகத்தில்  மலைகளுக்கும், மேகத்துக்கும் நடுவில் மிதக்கும் தேவதையாக தமன்னா நடித்து நம்மையும், பிரபாஸையும் ஒருசேர கவர்ந்தார். இரண்டாவதில் தமன்னாவுக்கு தம்மாத்தூண்டு வேடம், அனுஷ்காவுக்கு முழுநீள கேரக்டர்.  அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது இந்திய மக்கள் மட்டுமல்ல சீன மக்களும்தான் அந்தளவுக்கு அங்கே வெளியான 'பாகுபலி' பணத்தையும், பெயரையும், புகழையும் ஈட்டி இருக்கிறது. முதல் பாகத்தின் தமிழ் மொழியின் உரிமை, ஓவர்ஸீஸ், சாட்டிலைட் உரிமையை ஆந்திராவில் பிரபாஸின்  நண்பரும், சினிமா புள்ளியுமான ஒருவரிடம் கொடுத்தனர்.  அப்போது இங்குள்ள பச்சை நிறுவன தயாரிப்பாளர் ஹைதராபாத் சென்று 'பாகுபலி' வெளியீட்டில் தன்னையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார். பிரபாஸின் நண்பர் தமிழ் ரிலீஸின்  முழுப்பொறுப்பையும் பச்சை நிறுவனத்திடம் தாரை வார்த்தார். தமிழ்நாட்டின் வெளியீடு, ஓவர்ஸீஸ்,...

Read More

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் ...

<
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும். ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது. அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.  ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு...

Read More

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது சில இடங்களில் நெட்வர்க் சிக்னல்கள் சரியாக கிடைக்காமல் போகும். அனைத்து நெட்வர்க்களும் சீராக இருக்கும் என...

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது சில இடங்களில் நெட்வர்க் சிக்னல்கள் சரியாக கிடைக்காமல் போகும். அனைத்து நெட்வர்க்களும் சீராக இருக்கும் என்று கூற முடியாது. சாதாரண நிலைகளில் நெட்வர்க் சிக்னல் இல்லை என்றால் பிரச்சனை இல்லை, முக்கியமான சில சூழ்நிலைகளில் நெட்வர்க் சிக்னல் இல்லாமல் போனால் என்ன செய்வது. இது போன்ற நேரங்களில் வேறு எங்கு சிக்னல் இருக்கும் என்ற கனிப்புடன் சில சமயம் சிக்னல் இருக்கும் இடத்தினை கண்டறிய முடியும். இருந்தும் இது அனைத்து இடங்களிலும் வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நேரங்களில் சிக்னல்கள் துள்ளியமாக இருக்கும் இடத்தினை போனில் சில நம்பர்களை டைப் செய்தே கண்டறிய முடியும். நெட்வர்க் சிக்னல்கள் குறைவாக இருக்கும் இடங்களிலும் சிறப்பான சிக்னல் கிடைக்கும் இடத்தினை கண்டறிவது எப்படி என்பதை பார்போம்....... ஆண்ட்ராய்டு;ஆண்ட்ராய்டு பயனாளிகள் தங்களது போனின் செட்டிங்ஸ்>>சிம் ஸ்டேட்டஸ்>>சிக்னல் ஸ்ட்ரென்த் சென்றால் போதுமானது. இம்முறை கிட்காட் மற்றும் லாலிபாப் அப்டேட்டகளுக்கு...

Read More

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பா...

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்...

Read More

முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க வி...

<
முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம்.ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாம். சில மூலிகைகளும், அவை தீர்க்கும் நோய்களும் பற்றி கீழே காண்போம். அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும் ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம் ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம் நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம் முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம் வல்லாரை...

Read More

சூப்பர்ஸ்டார் நடிப்பில் இந்திய அளவில் மிக பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது ஷங்கரின் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜினிகாந்த...

சூப்பர்ஸ்டார் நடிப்பில் இந்திய அளவில் மிக பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது ஷங்கரின் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜினிகாந்த் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் 2.0 டைட்டில் லோகோ டிசைனை நவம்பர் மாதம் 20ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வெளியீட்டை ஒரு விழாவாக நடத்தவுள்ளதாம் லைக்கா நிறுவனம். ...

Read More

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தால் மீண்டும் அதே மிஷின் வாழ்க்கை என்ற சலிப்புடன் தான் பயணத்தை தொடங்குகிறார்கள். அப்படி ஒவ்வொரு நாளும் எதையோ எந்...

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தால் மீண்டும் அதே மிஷின் வாழ்க்கை என்ற சலிப்புடன் தான் பயணத்தை தொடங்குகிறார்கள். அப்படி ஒவ்வொரு நாளும் எதையோ எந்த காரணத்திற்கோ தேடி ஓடும் நமக்கு பூஸ்ட்டே வடிவேலு தான். யார் என்ன சொன்னாலும் சரி தமிழ் சினிமாவில் மட்டுமில்லை தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து கூட வடிவேலுவை பிரிக்க முடியாது. காலையில் விழித்து, இரவு தூங்குவதற்கு பல வடிவேலுக்களை நம் வாழ்வில் சந்தித்து விடலாம். அத்தனை கதாபாத்திரங்களையும் செய்து இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு தனி மொழியை உருவாக்கியவரே வடிவேலு தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் Vadivelu For Life தான், காலையில் கடன் காரனை பார்த்தவுடன் ‘வந்துட்டான்யா வந்துட்டா’ என்ற மாடுலேஷனில் நாம் தப்பிக்க, சிட்டி ட்ராபிக்கில் பஸ்ஸை பிடிக்கும் போது ‘ஏறி வாயா ஏறி வாயா’ என கண்டக்டரிடம் கூட ஒரு வடிவேலுவை பார்க்கலாம். ஒரு வழியாக ஆபிஸ் வந்து சேர்ந்தவுடன் நம்...

Read More

Search This Blog

Blog Archive

About