­
03/20/18 - !...Payanam...!

தமிழ் சினிமாவில் இது வரை 1000 கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில படங்களை மட்டும் தான் நாம் நியாபகத்தில் வைத்திருப்போம். அந்த ...

தமிழ் சினிமாவில் இது வரை 1000 கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில படங்களை மட்டும் தான் நாம் நியாபகத்தில் வைத்திருப்போம். அந்த படம் நம் நினைவை விட்டு நீங்காது இருக்கும். அப்படி சில படங்கள் இருக்க காரணம் அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளாக தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் மக்களின் மனதை உருக்கிய கிளைமேக்ஸ் காட்சிகள் சில உங்களுக்காக.. மூன்றாம் பிறை தமிழ் சினிமாவில் இன்றளவும் நம் மனதை பாதித்த கிளைமேக்ஸ் என்றால், மூன்றாம் பிறை தான். இப்படத்தில் கமலின் காதலியான ஸ்ரீ தேவி, மனநலம் சரியில்லாதவராக இருந்து, பின் கிளைமேக்ஸில் மனநலம் சரியாகி, கமலை யார் என்று தெரியாமல் போகும். அப்போது கமல் தன்னை நினைவு கூற எடுக்கும் முயற்சிகள் பார்ப்போரை நெகிழ வைத்தது. குணா மீண்டும் கமல் நடித்த ஒரு காதல் காவியம் தான் குணா. இதில் கமலுக்கு மனநலம் சரியில்லாமல் இருக்க,...

Read More

Mouse என்ற ஒரு அமைப்பு 1946ஆம் வருடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போ அதற்கு முன்பு எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா? Keyb...

<
Mouse என்ற ஒரு அமைப்பு 1946ஆம் வருடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போ அதற்கு முன்பு எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா? Keyboard தான் அப்போது Mouse ஆகப் பயன்படுத்தப்படது. எனினும், அப்போது இருந்த கணிப்பொறிகள் இன்றைய கணிப்பொறி அளவு வேகம் கிடையது என்பதால் Keyboad தொழில்நுட்பம் போதுமானதாக இருந்தது. நாம் பயன்படுத்தும் Mouse செயலிழந்து விட்டால் தற்சமயத்திற்கு என்ன செய்வது என்று முழிக்காமல் பழைய முறையையே பயன்படுத்தலாம். உங்கள் Keyborad-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று பார்க்கலாம். Windows 7,8 போன்றவற்றில் எப்படி இதனை மாற்றுவது என்பது குறித்து கீழே காணலாம். முதலில் கன்ட்ரோல் பேனலை ஓபன் செய்து, அதில் Ease of Access Center என்ற செயலியை கிளிக் செய்யவும். பின்னர் அதில் Make the mouse easier to use என்ற ஆப்ஷனை கிளிக் செய்க. Turn on Mouse Keys என்பதை டிக்...

Read More

கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி....

கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி.வி-யிலோ, லோக்கல் சேனலிலோ பார்க்கும்போது `ச்சே இப்படி ஒரு படத்தை எப்படி மிஸ் பண்ணோம்?' என்று யோசிக்க வைக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய நல்ல படங்களின் தொகுப்புதான் இது. விடியும் முன் : நான்கு ஆண்கள், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், இவர்களுக்கு இடையில் ஒரே இரவில் நடக்கும் கதைதான் 'விடியும் முன்'. படத்தின் தலைப்புதான் மொத்தக் கதையே. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை இதைவிட சுவாரஸ்யமாகச் சொல்வது கடினம். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி கே குமார் இதற்கு அடுத்து வேறு எந்தப் படமும் இயக்கவே இல்லை. இந்தப் படத்திற்கு முன் '9 Lives of Mara' என்றொரு ஆங்கிலப் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின்...

Read More

தமிழ் சினிமா மூலம் இசையால் உலகை ஈர்த்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் 1000 படங்களை தாண்டிவிட்டார...

<
தமிழ் சினிமா மூலம் இசையால் உலகை ஈர்த்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்கியவர் 1000 படங்களை தாண்டிவிட்டார்.இன்னும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பல இனிமையான குரல்களை தேடிப்பிடித்து இசைப்பிரியர்களுக்கு தந்தவர். மேலும் தானே சில பாடல்களை பாடியும் உள்ளார்.இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை அறிவித்தது. தற்போது அதற்கான் விழா இன்று மாலையில் டெல்லியில் தொடங்கியது. இதில் அவருக்கு முறைப்படி விருது கொடுக்கப்பட்டது.விருதை இந்திய ஜனாதிபதி வழங்கி சிறப்பு செய்தார். ...

Read More

ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதை தொடர்ந்து சமீபத்தில் இமயமலை பயணம் சென்று வந்தார். இந்நிலையில் சென்னை ...

<
ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதை தொடர்ந்து சமீபத்தில் இமயமலை பயணம் சென்று வந்தார்.இந்நிலையில் சென்னை திரும்பிய அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது, அதன் அனைத்திற்கும் நிதானமாக பதில் அளித்தார்.அதில் குறிப்பாக ’புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது, ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.சினிமாத்துறையில் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் எப்போதுமே சொல்வேன், என் பின்னால் பிஜேபி இல்லை, கடவுள் தான் இருக்கின்றார்’ என பதில் அளித்துள்ளார். ...

Read More

இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் புது ட்ரண்டாக பல விசயங்கள் கிளம்பிவிட்டது. ஏற்கனவே பிக்பாஸ். இப்போது எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யா காதலால் ...

<
இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் புது ட்ரண்டாக பல விசயங்கள் கிளம்பிவிட்டது. ஏற்கனவே பிக்பாஸ். இப்போது எங்க வீட்டு மாப்பிள்ளை. ஆர்யா காதலால் சலித்து போய் பெண் தேடி கிளம்பிவிட்டார்.சினிமாவில் லவ் ஹீரோவாக சுற்றிய காலம் முடிந்து இப்போது சின்னத்திரையில் குதித்துள்ளார். எனக்கு ஒரு பெண் வாழ்க்கை துணையாக வேண்டும் என சொல்ல பலரும் கிளம்பிவிட்டார்கள்.பிரபல சானலில் நடந்து வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை, பிக்பாஸ் ஹிந்தியை தாண்டி தான் தமிழுக்கு வந்திருக்கிறது என்றே சொல்லாம். 2013 நடிகை மல்லிகா செராவத் இதே நிகழ்ச்சியில் (The Bachelorette - Mere Khayaloni Mallika) மூலம் மாப்பிள்ளை தேடி பப்ளிசிட்டி செய்தார். கடைசியில் தனக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தார்.ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. சண்டை போட்டு இருவரும் பிரிந்துவிட்டார்களாம். ...

Read More

Search This Blog

Blog Archive

About