­
06/27/19 - !...Payanam...!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் கா...

<
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளருமாகவும், முன்னாள் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை பயன்படுத்தினார். இது 11 பேர் அமரக்கூடிய பெல் 412 EP வகையைச் சேர்ந்தது.பிரச்சாரத்திற்கு பின் ஹெலிகாப்டர் பெரிதாக பயன்படுத்தப் படவில்லை. கடைசியாக 2018 டிசம்பர் மாதம் பெல் 412 EP ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து ஏலம் விட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டது.இதன் பொறுப்பு மாநில வணிக கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரின் அடிப்படை விலை ரூ.35 கோடி ஆகும். இதன் அடிப்படையில் ஏலம் விட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.ஆனால் இதை ஏலத்தில் எடுக்க ஒருவரும் முன்வரவில்லை. தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிக்கின்றனர்.இந்நிலையில்...

Read More

வயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்து...

<
வயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட்டது!சென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நகை திருட்டு சம்பந்தமாக நிறைய புகார்கள் ஒரே சமயத்தில் வர ஆரம்பித்துவிட்டன.இதனால் திகைத்து போன செம்மஞ்சேரி போலீசார், இதற்காகவே ஒரு தனிப்படை அமைத்து, நோட்டமிட்டு வந்தனர். அப்போதுதான், சிசிடிவி காமிராவில் சுந்தர் என்பவர் சிக்கினார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது வேலையே, யாராவது வயசான பாட்டி கடைகளில், வீட்டு வாசப்படிகளில் உட்கார்ந்திருந்தால் அவர்களிடம் சென்று ஏமாற்றுவதுதான்.பாட்டிகளிடம், "பக்கத்துல சேட்டு வீட்டுல கிரகப்பிரவேசம் நடக்குது. நீங்க வயசானவங்க.. நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணினால் 1000 ரூபாய் தருவாங்க" என்று சொல்வாராம். பணத்துக்கு ஆசைப்பட்ட பாட்டிகளும் ஆட்டோவில் ஏறி கொள்வார்களாம்.சிறிது தூரம் சென்ற பிறகு, "பாட்டி.. கழுத்தில், காதில் நகைகளை பார்த்தால், சேட்டு...

Read More

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதி...

<
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் நடிகை விஜய நிர்மலா. சினிமாவில் தன் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருந்தவர். வியாழக்கிழமை இன்று அதிகாலை காலமானார்.அவருக்கு வயது 73. உடல் நல குறைவால் கடந்த சில காலங்களாக அவதிப்பட்டு வந்த அவர் வயது முதிர்வால் இன்று மரணத்தை தழுவினார்.அந்த நடிகை தீவிரமான சாய்பாபா பக்தையாம். அவர் தான் இறப்பது முக்கியமல்ல. தான் இறந்தால் வியாழக்கிழமை தான் இறக்க வேண்டும் என கூறுவாராம். அதன்படியே அவரின் மரணத்தில் அவரின் ஆசையை ஆண்டவன் நிறைவேற்றிவிற்றான் என்கிறார்கள் பக்தர்கள். ...

Read More

விஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் வி...

<
விஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் விசயத்தில் சிக்கில் நிலவுகிறது. அப்படித்தான் தற்போதும். இந்த சிந்துபாத் வெளியாக வேண்டிய நாளில் வராமல் படம் தள்ளிபோய் இன்று களத்தில் இறங்கியுள்ளது. படம் எப்படி என பார்க்கலாம்.கதைக்களம்விஜய் சேதுபதி ஊரில் அனைவரும் அறிந்த திருடன். அவருடன் சூர்யா என குட்டிபையன் அவரின் ஆதரவாக இருந்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல அவரின் நிஜ மகன். சேதுபதிக்கு காதில் வேறு சற்று பிரச்சனை. ஏதோ ஒரு பிழைப்பு, ஏதோ ஒரு வாழ்க்கை என இருந்தாலும் ஜாலியாக ஓட்டிகொண்டிருக்கிறார்.அதே ஊரில் சாதாரண குடும்பத்து பெண்ணாக அஞ்சலி. ஒருநாள் இவரை ஏதேச்சையாக சேதுபது பார்த்துவிட காதல் வயப்படுகிறார். அஞ்சலி பேசினால் ஊரே கேட்கும் என்பது போல சத்தமான குரல். ஆனால் இவர் செய்யும் அட்டகாசம் குறும்புத்தனம்.இப்படியிருக்க எப்படியோ ஒருவழியாக இவரும் அவரின்...

Read More

Search This Blog

Blog Archive

About