­
11/17/16 - !...Payanam...!

சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள...

சாயம் போனால்தான் 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினல் என்ற தகவல், பொது மக்களுக்கு பெரிதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.ஐ. தரப்பில் இந்த கேள்வியை கேட்டதற்கும் மழுப்பலான பதிலையே அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 8ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கறுப்புப் பணத்தை கமிஷன் பெற்றுக் கொண்டு சிலர் மாற்றுவதாக தகவல் வந்தது. அதை தடுக்க பணத்தை மாற்ற வருபவர்களின் வலது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் ஒரு நபர் மீண்டும், மீண்டும் அடுத்தடுத்த வங்கிகளில் ஒரே நாளில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வருபவர்களின் வலது கை ஆள்காட்டி...

Read More

2.0 பர்ஸ்ட் லுக் விழா பிரமாண்டமாக மும்பையில் நடந்து வருகின்றது. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என ...

2.0 பர்ஸ்ட் லுக் விழா பிரமாண்டமாக மும்பையில் நடந்து வருகின்றது. இதில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கரண் ஜோஹர் தொகுத்து வழங்கவிருக்கின்றார். சமீபத்தில் ரஜினி, கமலை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். இதில் 2.0 படத்தை பற்றியும் பேசியுள்ளார், மேலும், ரஜினி மட்டுமின்றி கமலும் லைகா தயாரிப்பில் நடித்து வருகிறார். இதனால், விழாவின் போது வீடியோ கான்ப்ரன்ஸ் வழியாக கமல் தோன்றுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ...

Read More

 சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது. மும்பை ம...

 சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது. மும்பை மேற்கு வழி ரயில் தடத்தில் இன்று காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையின் போது மின்சார ரயிலில் அடிபட்டு இறந்த அந்த முதியவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் என்பது தெரியவந்தது. இவர் ஹிந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். 66 வயதான அவர் ஹிந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்து தெரியவந்துள்ளது. மேலும் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா, இல்லை எதிர்ப்பாராமல் நடந்த மரணமா என விசாரணை நடந்து வருகிறது.  ...

Read More

நட்சத்திரங்கள் மட்டும் இல்லை, பார்த்தவுடன் சட்டென தங்கள் திறமையால் கவர்ந்திழுத்து, வந்த வேகத்திலேயே மறைந்துபோன மின்மினிகளும் தமிழ் சினிமாவி...

நட்சத்திரங்கள் மட்டும் இல்லை, பார்த்தவுடன் சட்டென தங்கள் திறமையால் கவர்ந்திழுத்து, வந்த வேகத்திலேயே மறைந்துபோன மின்மினிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித் தங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோய், நம்மை மிஸ் யூ சொல்ல வைத்த சில கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது. ஸ்வர்ணலதா : கேட்கும் அனைவரையும் மயக்கும் காந்தக் குரலழகி. எம்.எஸ் விஸ்வநாதனின் ஆர்மோனிய இசையில் அறிமுகமானவர். பின் ராஜாவும் ரஹ்மானும் இவரைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். 'போவாமா ஊர்கோலம்' என டூயட்டாக இருக்கட்டும், 'நீ எங்கே என் அன்பே' என சோகப் பாடலாக இருக்கட்டும்... ஒரே மெட்டில் இவர் காட்டியது ஆயிரம் வித்தியாச உணர்ச்சிகள். ரஹ்மானின் தொடக்க காலத்தில் வஞ்சனையில்லாமல் ஹிட்களை வாரி வழங்கிய குரல் இவருடையது. 'மாலையில் யாரோ மனதோடு பேச’வுக்கு மயங்கிப் போன தமிழகமே அதற்கு சாட்சி. ஷோபா : மலையாளத்தில் முன்னணி...

Read More

Search This Blog

Blog Archive

About