­
09/23/18 - !...Payanam...!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் ...

<
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு விஷயம் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் நடிகர் மாதவன் நடிக்கப் போகிறார் என்கிற விஷயம்தான் அது. யாரிந்த நம்பி நாராயணன்?பிரபல விஞ்ஞானியான இவர், ராக்கெட் விஞ்ஞானத்தில் பல சாதனைகளை புரிந்தவர். 90 களில் இவரை திடீரென கைது செய்த அரசு, அவர் மீது தேச துரோக வழக்கை பாய்ச்சியது. குற்றம் நடந்தது என்ன?இஸ்ரோவின் பல ரகசியங்களை இவர் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட போராட்டம் நடத்திய நம்பி நாராயணன் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபணம் ஆனதுடன், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அரசு மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். 50 லட்சம் நஷ்ட ஈடு தரச்சொல்லி உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த கதையைதான் படமாக்கப் போகிறார்கள். இங்குதான் சிக்கல்.சென்னையிலிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், விஞ்ஞானி நம்பி...

Read More

சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து ச...

<
சாமியின் வேட்டை தொடரும் என்று 15 வருடங்களுக்கு முன்பே இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்தவர் ஹரி. அதே எனர்ஜியில் 15 வருடம் கழித்து சாமி வேட்டையை தொடர, இந்த டிஜிட்டல் உலகில் ஏற்கனவே பல ட்ரோல், கிண்டல்களை தாண்டி சாமி-2 ஜெயித்ததா? இல்லை ட்ரோல் கண்டண்ட் ஆனதா? பார்ப்போம்.கதைக்களம்சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை கொல்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. அதை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு அவருடைய மகன் ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் ஐ ஏ எஸ் படிக்கின்றார்.அந்த இடைப்பட்ட கேப்பில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) திருநெல்வேலியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.ஆனால் அப்பா இரத்தம் தானே மகனுக்கு ஓடுகிறது அல்லவா, அதனால் ராம் சாமி ஐ ஏ எஸ்ஸை விட்டு ஐபிஎஸ் எடுக்கின்றார்.பிறகு என்ன திருநெல்வேலி சென்று ராம் சாமி எப்படி ராவண பிச்சையை வேட்டையாடுகின்றார் என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்விக்ரம்...

Read More

Search This Blog

Blog Archive

About