­
06/13/19 - !...Payanam...!

ஐ.டி நிறுவனங்களுக்கு இப்படியொரு பிரச்சனை வருமா என்று ஊழியர்களோ நினைத்துக்கூட பார்த்திருக்கிற மாட்டார்கள். ஆமாங்க.. சென்னையில் தற்போது தலைவி...

<
ஐ.டி நிறுவனங்களுக்கு இப்படியொரு பிரச்சனை வருமா என்று ஊழியர்களோ நினைத்துக்கூட பார்த்திருக்கிற மாட்டார்கள். ஆமாங்க.. சென்னையில் தற்போது தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் தான், இதனால் ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய சொல்லும் அளவுக்கு மிகவும் பாதித்துள்ளதாம்.அங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் இங்கு அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் இல்லை. ஆக ஊழியர்கள் இனி நிறுவனத்திற்கு வேலைக்கு வர வேண்டாம். அவரவர் வீட்டிலிருந்தே வேலைக்கு வாருங்கள் என்று அறிவித்துள்ளாதாம்.இதை விட கொடுமை என்னவெனில் அடுத்த 100 நாட்களில் பாட்டில் தண்ணீருக்கே கூட தட்டுப்பாடு வரலாம் என கருதப்படுகிறது.சரியான மழையில்லைகடந்த 200 நாட்களாகவே சென்னையையும் அதனை சுற்றியுள்ள சரியான மழை இல்லாததால் குடி தண்ணீருக்கே மிக பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மாதத்திற்குள் மழை வராவிட்டால் இந்த பிரச்சனை மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்இதோடு சென்னையில் உள்ள...

Read More

முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முழுமையாக ஓரு ஆண்டு கழித்து  “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234  சட்டமன்றத் தொகுதிகளில...

<
முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு முழுமையாக ஓரு ஆண்டு கழித்து  “நான் அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 234  சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவேன்,” என்று தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி முதன் முதலாக வெளிப்படையாக அறிவித்தார் ரஜினிகாந்த்.கடந்த டிசம்பர் மாதம் ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ஒவ்வொரு மணி நேரத்திற்கும்  அரசியல் மாற்றங்கள்,” நடைபெறுகிறது என்று சொன்னவரும் ரஜினிகாந்த் தான். அவர் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன நாள் முதல் இன்று வரையில் நடந்துள்ள முக்கிய அரசியல் மாற்றங்களைக் கவனித்தால், அடுத்து ரஜினி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.டிசம்பர் 31, 2017 ல் ரஜினி அறிவித்த போது தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா கிடையாது. முதுமையால் அரசியல் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் விலகி இருந்தார் கருணாநிதி. அப்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினும் இருந்தார்கள். இன்றும் அதே நிலையில் இருவரும் இருக்கிறார்கள்...

Read More

தீரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்ததன் மூலம் பெரிய நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் வினோத். இவரது இயக்கத்தில் அஜித் நடிக்க தயாராகி...

<
தீரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்ததன் மூலம் பெரிய நடிகரான அஜித்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர் வினோத்.இவரது இயக்கத்தில் அஜித் நடிக்க தயாராகி இருக்கிறது நேர்கொண்ட பார்வை படம். படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தையே ஒரு வலம் வந்தது.டிரைலர் இப்போதும் யூடியூபில் இந்தியளவில் முதல் இடத்தில் உள்ளது.அடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து ரசிகர்களுக்கு வரும் ஒரு சர்ப்ரைஸ் அடுத்த ஃபஸ்ட் லுக் தானாம்.அது அஜித்-வித்யா பாலன் இடம்பெறும் ஒரு அழகிய குடும்ப புகைப்படம் இருக்கும் என்கின்றனர். ...

Read More

அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி அவரது சில குணத்திற்காகவே பாலோ செய்யும் ரசிகர்கள் பலர். எல்லோரையும் சமமாக நடத்துவது, அன்பாக பேசுவது, உதவிகள்...

<
அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி அவரது சில குணத்திற்காகவே பாலோ செய்யும் ரசிகர்கள் பலர்.எல்லோரையும் சமமாக நடத்துவது, அன்பாக பேசுவது, உதவிகள் செய்வது என நல்ல விஷயங்கள் செய்வதில் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்.இவர் ஆரம்பத்தில் தானும் காதல் என்ற பெயரில் பெண்கள் பின் சுற்றுவது போன்ற படங்களில் நடித்திருக்கிறேன், இனிமேல் அதுபோல் தவறு செய்யப்போவதில்லை. பிங்க் பட ரீமேக் மூலம் அந்த தவறுகளை சரி செய்ய விரும்புகிறேன்.நானும், எனது ரசிகர்களும் வளர்ந்து விட்டார்கள், இனி சரியான பாதையை தான் காட்ட வேண்டும் என்று அஜித் இயக்குனர் வினோத்திடம் பகிர்ந்துள்ளார். ...

Read More

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைய உலுக்கியது நடிகர் கிரேஸி மோகனின் மரணம். ஜுன் 10ம் தேதி காலையில் நன்றாக இருந்த அவர் திடீர் வலி ஏற்பட...

<
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைய உலுக்கியது நடிகர் கிரேஸி மோகனின் மரணம்.ஜுன் 10ம் தேதி காலையில் நன்றாக இருந்த அவர் திடீர் வலி ஏற்படுகிறது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.அவரது மரணம் எல்லோருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. அவரது நினைவுகள் குறித்து கிரேஸி மோகன் அவர்களின் தம்பி பாலாஜி அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.அதில் பேசும்போது, கமல்ஹாசன் தான் அவருக்கு பிடித்த ஒரு மனிதர், எந்த விஷயமாக இருந்தாலும் அவரிடம் கேட்காமல் மோகன் எதுவும் செய்ய மாட்டார்.ரஜினி அவர்களின் அருணாச்சலம் பட வாய்ப்பு கொடுத்த போது கூட நான் முதலில் கமல்ஹாசன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினான்.உடனே ரஜினி அவர்கள் கமல்ஹாசனிடம் போன் செய்து இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். மோகன், கமல்ஹாசனை சந்திக்க வீட்டிற்கு போனதும் அவர் ரஜினி பட வாய்ப்பா கண்டிப்பாக பண்ணுங்கள் என்று வாழ்த்தினார்.அதன்பிறகே அருணாச்சாலம் பட வாய்ப்பை ஒப்புக்...

Read More

Search This Blog

Blog Archive

About